Author: SMS-சங்கர்

Journalist

நெல்லை மாநகருக்கு புதிய காவல் ஆணையர் பதவியேற்பு!

நெல்லை மாநகர புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட பாஸ்கரன், இன்று காவல் ஆணையகத்தில் பதவியேற்றுக் கொண்டார்.நெல்லை மாநகருக்கு காவல் ஆணையராக இருந்த மகேந்திரகுமார் ரத்தோட், சென்னை காவல் அகாடமி பயிற்சி பள்ளிக்கு அண்மையில்...

அரசு இதழான ’திட்டம்’ ஆசிரியர் இளங்கோவன் காலமானார்!

அரசின் இதழான திட்டம் இதழாசிரியர் இளங்கோவன் காலமானார்.திருச்சியில் வசித்து வந்தவர் இளங்கோவன். இவர், திருச்சி ஆல் இந்திய ரேடியோவில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றியவர்.  இந்திய அரசு வெளியீட்டுப் பிரிவு துணை இயக்குனராகவும் பணியாற்றியவர்.பின்னர்,...

குற்றாலம் மெயினருவி பகுதியில் சிறுத்தை; மக்கள் அச்சம்!

குற்றாலம் மெயினருவி பகுதியில் மீண்டும் சிறுத்தை உலா வருகிறது என்பதால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.நெல்லை மாவட்டம், குற்றாலம் மலைப் பகுதியில், அவ்வப்போது சிறுத்தைப் புலி தலை காட்டுவதாகக் கூறப்படுவதுண்டு.இந்நிலையில் இன்று சிறுத்தைப் புலி...

இந்தியாவிலேயே முதன்முறையாக கேரள காவல்துறையில் ரோபோ

திருவனந்தபுரத்தில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக மனித வடிவிலான ரோபோ நிறுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் பினராய் விஜயன் இதனை மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தார்.இந்த ரோபோ காவல் தலைமையகத்திற்கு வருவோருக்கு வழிகாட்டி அதிகாரிகளுடன்...

மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை: நெல்லை கலெக்டர் அறிவிப்பு!

நெல்லை மாவட்டத்திற்கு மார்ச் மாதம் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டுள்ளார்."அய்யா வைகுண்டர்" அவதார தினத்தை முன்னிட்டு, அடுத்த மாதம் (மார்ச் மாதம்) 4-ஆம் தேதி,...

காவல்துறையைக் கண்டித்து செங்கோட்டையில் விஹெச்பி ஆர்ப்பாட்டம்

செங்கோட்டை காவல்துறை அதிகாரிகளை கண்டித்து, விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நகர தலைவர் குருசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் பா.ஜ.க தென்காசி எம்.பி தொகுதி பொறுப்பாளர் அன்புராஜ் சிறப்புரையாற்றினார்.பஜ்ரங்தள் விஹெச்பி மாநில...
- 2026

செங்கோட்டையில் திருவாசக முற்றோதல் கோலாகலம்: சிவனடியார்கள் பங்கேற்பு

செங்கோட்டையில் உள்ள குலசேகரநாதர் சுவாமி கோயிலில் நடந்த திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு தர்மஸவர்த்தினி அம்பாள் சமேத குலசேகரநாதர் சுவாமி...

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: மத்திய அரசு பதில் சொல்லியே தீர வேண்டும் – கனிமொழி பேட்டி

காஷ்மீர் புல்வாமா பகுதியில் கடந்த 14-ம் நடந்த தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப். வீரர்கள் மரணமடைந்தனர். இந்த தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் வீட்டுக்கு திமுக...

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வழிபாடு!

திருவனந்தபுரம்: பெண்களின் சபரிமலை எனப்படும் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.கேரளத்தில் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில். இங்கே...

செங்கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாசி மக பால்குட ஊர்வலம்!

 செங்கோட்டையில் மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு நடந்த பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி பலத்த போலீஸ் பாதுகாப்போடு நடந்தது.நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் ஆண்டுதோறும் வர்த்தகசங்கம் சார்பில் மாசிமகத்திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.இதே போல இந்தாண்டு...

பள்ளியில் மது அருந்திய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

பள்ளியில் மது அருந்திய தலைமை ஆசிரியர் மனோகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.திருவண்ணாமலை, ஜவ்வாதுமலை நீர்தும்பை பள்ளியில் மது அருந்திய தலைமை ஆசிரியர் மனோகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பணி நேரத்தில் பள்ளியிலேயே தலைமை ஆசிரியர் மது...

காஷ்மீர் தாக்குதல்! மௌனம் காக்கிறது ‘கள்ள உறவு’ சீனா!

காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆயினும்,...
- 2026

Recent articles

spot_img