Author: SMS-சங்கர்
Journalist
“எங்க தாத்தா டிவி கொடுத்தார்; எங்க அப்பா செட் டாப் பாக்ஸ் தருவார்” உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி
நடிகர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் பகுதியில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றியத்தில் கலந்து கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.அப்போது ஒருவர் கடந்த திமுக ஆட்சியில் இலவசமாக தொலைக்காட்சி கொடுத்தீர்கள் ஆனால் தற்போது...
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடக்கம்!
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நாடு முழுவதும் இன்று தொடங்கியிருக்கின்றன.சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் இன்று தொடங்கியுள்ளன. ஏப்ரல் 4ஆம் தேதி முடிவடையும் இந்தத் தேர்வுகளை 21,400 பள்ளிகளைச்...
காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்! தமிழக வீரர் மரணம்!? தந்தை கண்ணீர் வேண்டுகோள்!
ஸ்ரீநகர்: காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் வியாழக்கிழமை நேற்று சி.ஆர்.பி.எப். வீரர்கள் வாகனம் மீது பயங்கரவாதிகள் சுமார் 200 கிலோ வெடிபொருளை எறிந்து வெடிக்கச் செய்தனர். இந்தத் தாக்குதலில் இந்திய வீரர்கள் 44 பேர்...
நிர்மலாதேவியை படம்பிடிக்க முட்டி மோதிய ஊடகத்தினர்! விரட்டியடித்த போலீஸால் இருவர் காயம்!
மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவியை படம் பிடிக்க முயன்ற ஊடகத்தினரை சிதறி ஓட வைத்தனர் போலீஸார். இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டது.சிறையில் அடைக்கப்பட்ட நிர்மலா தேவி...
திருச்சி விமான நிலையத்தில் ரூ.14 லட்சத்தில் புதிய ஆம்புலன்ஸ், ட்ராலி வசதி
திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 14 லட்சத்தில் புதிய ஆம்புலன்ஸ், ட்ராலி வசதியை விமான நிலைய இயக்குனர் குணசேகரன் துவக்கி வைத்தார்.திருச்சி விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக ஆம்புலன்ஸ் வசதி ஏற்கனவே உருவாக்கப்பட்டு...
கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா கோலாகலம்!
கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் 67வது ஆண்டு வருஷாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் இன்று...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ரஜினி திடீர் சந்திப்பு!
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவிற்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகனும், நடிகருமான விசாகனுக்கும் நாளை திருமணம் நடைபெற இருக்கிறது.நாளை ரஜினி இல்லத்தில் வைத்து எளிமையாக திருமணம் நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து...
செங்கோட்டை ராமபக்த ஆஞ்சநேயர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!
செங்கோட்டையில் உள்ள ராமபக்த ஆஞ்சநேயர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் உள்ள ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில்...
கேரள தமிழக காவல் அதிகாரிகளின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்!
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில், தமிழக கேரள காவல் அதிகாரிகளின் தேர்தல் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.நெல்லை மாவட்டம், தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மையமான குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில்...
பிப்.19ல் சென்னை-மதுரை தேஜஸ் ரயில் சேவை! மோடி தொடங்கி வைக்கிறார்!
சென்னை- மதுரை இடையே அதி வேக தேஜஸ் ரயில் சேவையை வரும் 19 ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்!சென்னை – மதுரைக்கு இடையே செயல்படும் ’வைகை எக்ஸ்பிரஸ்’ தான் தென்னகத்தின் அதிவேக...
செங்கோட்டை நீதிமன்றத்தில் தொடுதிரை கணினி சேவை தொடக்கம்!
செங்கோட்டை நீதிமன்றத்தில் தொடுதிரை கணினி சேவையை நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ராஜசேகர் தொடங்கி வைத்தார்.செங்கோட்டையில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் மன்றத்தில் தொடு திரை கணினி சேவை...
செங்கோட்டை எஸ்இடிசி பணிமனையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா!
நெல்லை மாவட்டம், செங்கோட்டை அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் 30வது சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு பணிமனை கிளை மேலாளார் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். புளியங்குடி, தென்காசி...
