Author: SMS-சங்கர்

Journalist

மறைந்த தலைவர்களின் நினைவாக வளைவு கட்டுவது வளர்ச்சி திட்டமா?!

மறைந்த தலைவர்களின் நினைவாக வளைவு கட்டுவது வளர்ச்சி திட்டமா? என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவாக வரவேற்பு வளைவு கட்டுவது குறித்த அரசின் திட்டத்துக்கு தடை கோரிய வழக்கின்...

சின்னதம்பி யானை நடமாட்டத்தை கண்காணிக்க வந்துள்ளேன்; அஜய் தேசாய்

சின்னதம்பி யானை நடமாட்டத்தை கண்காணிக்க வந்துள்ளேன் என்று ஆசிய யானைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர் அஜய் தேசாய் கூறினார்.தற்போது உள்ள இடம் சின்னத்தம்பிக்கு ஏற்றது போல் உள்ளதால் அது இங்கேயே தங்கி...

செங்கோட்டை அனுமார் கோயில் கும்பாபிஷேகம் ஏற்பாடுகள் தீவிரம்

செங்கோட்டை ராமபக்த ஆஞ்ச நேயர் கோயிலில் வரும் 10ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.செங்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் மேல்புறம் வீற்றிருக் கும் ராம பக்த ஆஞ்சநேயர் கோயி லில் வரும் 10ம்...

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய வசதி!

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதி வரும் மக்களவைத் தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் செய்யப்படும். தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் அளித்த பதிலில் இவ்வாறு கூறியுள்ளது.யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் VVPAT இயந்திரம் அனைத்து...

பிரீபெய்டு’ மின் மீட்டர்; ஏப்., 1 முதல் அமலாகிறது

நாடு முழுவதும் பிரீபெய்டு' மின் மீட்டர்; ஏப்., 1 முதல் அமலாகிறதுநாடு முழுவதும், , ஏப்., 1 முதல், 'பிரீபெய்டு' மின் கட்டண மீட்டர் பொருத்துவதை கட்டாயமாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மின்சாரம்...

மேற்கு வங்க நிகழ்வுகள் குறித்து மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை

மேற்கு வங்க நிகழ்வுகள் குறித்து மத்திய அரசுக்கு ஆளுநர் கேசரிநாத் திரிபாடி அறிக்கை அளித்துள்ளார்.சாரதா சீட்டு மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரணைக்கு ஒத்துழைக்க உத்தரவிடக் கோரி...
- 2026

தை அமாவாசை! முன்னோர்க்கு திதி கொடுத்து நீர் நிலைகளில் வழிபாடு!

தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுத்து நீர் நிலைகளில் அன்பர்கள் வழிபாடு நடத்தினர். தை அமாவாசையை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி, மூதாதையருக்கு...

நெல்லை-திருச்செந்தூர் பயணிகள் ரயில் தற்காலிகமாக ரத்து!

திருநெல்வேலி - திருச்செந்தூர், திருச்செந்தூர் - திருநெல்வேலி உள்ளிட்ட 4 பயணிகள் ரயில் சேவையை தற்காலிமாக ரத்து செய்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.தெற்கு ரயில்வே மதுரை பிரிவு வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:-பிப்ரவரி 3ம்...

மாவட்டம் தோறும் அம்மா ஆம்புலன்ஸ்: உடுமலை ராதாகிருஷ்ணன்!

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விரைவில் அம்மா ஆம்புலன்ஸ்கள்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்.ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ஒவ்வொரு மாவட்டத்திற்கும்...

Exclusive: தினகரன் வழியில் உதயநிதி! ஆர்கே.நகர் கற்றுத் தந்த ‘டோக்கன்’ சிஸ்டம் இப்போது திமுக.,வில்!

மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம் என்ற கொள்கை முழக்கத்தின் அடிப்படையில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசி...

தென்காசியை மாவட்டமாக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா? ஆய்வு நடத்த உத்தரவு!

நெல்லை மாவட்டம், தென்காசியை தலைமையிடமாக வைத்து புதிய மாவட்டத்தை உருவாக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்பதை ஆய்வு செய்து அறிக்கை அனுப்பும்படி நெல்லை மாவட்ட கலெக்டருக்கு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ...

குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி ஆண்டுவிழாவில் மாணவிகளின் கலைநிகழ்ச்சி!

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பராசக்தி மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது.இந்த கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பில் எதூசியா 2018 எனும் தலைப்பில் கல்லூரி மாணவிகளுக்கான கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள்,...
- 2026

Recent articles

spot_img