Author: SMS-சங்கர்

Journalist

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாயப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.லட்சத்தீவுகள் முதல் உள்கர்நாடகா வரை வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு...

புளியரை தட்சிணாமூர்த்தி ஆலயத்தில் திருக்கல்யாண உத்ஸவம்

புளியரை தட்சிணாமூர்த்தி ஆலயத்தி திருக்கல்யண உத்ஸவம்

ஜெயலலிதாவே 100 ரூவாதான் கொடுத்தாங்க.. நீங்க 1000 ரூவாயா?

ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்து அமமுக., தங்க தமிழ்ச்செல்வன் என்ன சொல்கிறார்...?!SHOW MORE

செங்கோட்டை அருகே புளியரை கோவிலில் தை கிருத்திகை திருக்கல்யாண உத்ஸவம்!

செங்கோட்டை அருகே புளியரை கோவிலில் தை கிருத்திகை திருக்கல்யாண உத்ஸவம்!

புளியரை தட்சிணாமூர்த்தி கோயிலில் தை திருக் கல்யாணம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

புளியரை தட்சிணாமூர்த்தி கோயிலில் தைத் திருக்கல்யாண விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.தமிழக கேரளா எல்லைப்பகுதி மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரையில் அமைந்துள்ள...

செங்கோட்டை அருகே தேன்பொத்தையில் கேரள இயற்கை வைத்தியரின் புதிய உன்னிமாயா வெல்னெஸ் கிளை திறப்பு!

செங்கோட்டையை அடுத்துள்ள தேன்பொத்தையில் கேரள பிரபல இயற்கை வைத்தியர் உன்னி மாயா வெல்னெஸ் சென்டர் புதிய கிளை திறப்புவிழா நடைபெற்றது. இந்த கிளையை உஉயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கனகராஜ் திறந்து வைத்தார்.கேரளா மாநிலம்...
- 2026

கூட்டத்துக்கு வந்தவங்க யாரும் காசு வாங்கிடாம போயிறாதீய… மைக்கில் கெஞ்சும் டிடிவி கட்சிக்காரர்!

தயவுசெஞ்சு காசு வாங்காமல் யாரும் போயிற வேண்டாம்….. தினகரனின் பரமக்குடி சுற்றுப்பயணத்தில் ஏற்பட்ட பரிதாபங்கள் இவை… என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது இந்த ஆடியோ…அமமுக ஒன்றிய தலைவர் கொட்டக்குடி ராஜேந்திரன்...

திருவண்ணாமலை அருகே… கொதிக்கும் எண்ணெயில் விநோத நேர்த்திக்கடன்!

தைப்பூசத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம், தொரப்பாடி கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோயிலில் கொதிக்கும் எண்ணெயில் பக்தர்கள் கைகளை விட்டு வடை சுட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.தமிழகத்தில் முருகனின் அறுபடை வீடுகள் மற்றும் கோவில்களில்...

நெல்லை… மலைப் பகுதி கிராமங்களில் கடும் பனி மூட்டம்!

நெல்லை மாவட்ட மலைப் பகுதி கிராமங்களில் கடும் பனி மூட்டம் காணப்படுகிறது. வழக்கத்துக்கு மாறாக நெல்லை மாவட்ட மலைப் பகுதி கிராமங்களில் பனி மூட்டம் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.செங்கோட்டை, புளியரை சுற்று...

சபரிமலை புனிதம் காக்க கோரி செங்கோட்டையில் இந்து முன்னணி தெருமுனை கூட்டம்!

சபரிமலை புனிதம் காக்கவும், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கோரி இந்து பாரம்பரிய வழிபாட்டு முறைக்கு பாதிப்பு வராமல் காத்திட செங்கோட்டை நகர இந்து முன்னணி சார்பில் விழிப்புணர்வு...

கிணற்றில் விழுந்த யானைக் குட்டி! மீட்கும் பணி தீவிரம்!

கிணற்றில் தவறி விழுந்த யானைக் குட்டி ஒன்று தண்ணீரில் தத்தளித்தது. அதனை மீட்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே புளியங்குடியில் குட்டி யானை ஒன்று கிணற்றில் விழுந்ததால்...

தென்காசி அருகே எரியும் நெருப்பில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்!

தென்காசி அருகே அருணாப்பேரி என்ற ஊரில், எரியும் நெருப்பில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்!
- 2026

Recent articles

spot_img