Author: SMS-சங்கர்
Journalist
எரியும் நெருப்பில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் ! தென்காசி அருகே வினோதம்!
தென்காசி அருகே கோவில் விழாவில் விநோதம்: கொளுந்துவிட்டு எரியும் நெருப்பில் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்கள்!நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன்...
ஆரியங்காவு பேச்சியம்மன் கோயிலில் பொங்கல் விழா: ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு!
கேரளா ஆரியங்காவு பேச்சியம்மன் கோயிலில் பொங்கல் விழா: ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு!கேரளாவில் உள்ள ஆரியங்காவு ஐயப்பன் கோவில் வளாகத்தில் உள்ள பேச்சியம்மன் கோவிலில் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் திரண்டு...
செங்கோட்டையில் அரசு நூலக வாசகர் வட்டம் சார்பில் சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம்!
தைத்திருநாளான தமிழர் திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், நெல்லை மாவட்டம், செங்கோட்டை அரசு நூலக வாசக வட்டம் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்தும் சமத்துவப் பொங்கல் விழா செங்கோட்டையில் நடந்தது.இந்த விழாவில்...
அரசு பள்ளி மாணவர்களுடன் சமத்துவ பொங்கல்; குற்றாலம் கல்லூரி மாணவிகள் ‘சர்ப்ரைஸ்’!
செங்கோட்டை அருகே கட்டளைக்குடியிருப்பு கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மாணவ- மாணவிகளுடன் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி மாணவிகள் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள பராசக்தி மகளிர் கல்லூரி...
செங்கோட்டையில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்!
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவையொட்டி செங்கோட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா இன்று நாடு முழுவதும் வெகு...
என்ன..? மன்னிப்பு கேட்கணுமா? புதுசா உறுப்பினராகணுமா? ஒன்றரை லட்சம் கட்டணுமா?
சின்மயி டப்பிங் யூனியனில் புதிதாக உறுப்பினர் ஆகவேண்டும், ரூ. ஒன்றரை லட்சம் கட்ட வேண்டும் என்று டப்பிங் யூனியன் நிர்வாகிகள் அழைப்பை நிராகரித்தார் சின்மயி! தாம் மன்னிப்பு கேட்க வைக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.தமிழ்த்...
செங்கோட்டையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்
செங்கோட்டை நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் கவர் பயன்படுத்துவது தடை செய்யப்பட்ட உத்தரவு அமல்படுத்துவது குறித்து, வணிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான விளக்கக் கூட்டம் நடந்தது. இதில் திரளான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.தமிழகத்தில் வருகிற ஜனவரி...
அச்சங்கோவில் ஐயப்பன் ஸ்ரீதர்மசாஸ்தா தேரோட்ட மகோத்ஸவம் கோலாகலம்!
செங்கோட்டை: அச்சன்கோவில் ஐயப்பன் தர்மசாஸ்தா கோயில் மகோற்சவ தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.கேரள மாநிலம், அச்சன்கோவில் ஐயப்பன் தர்மசாஸ்தா கோயிலில் மண்டல மகோத்ஸவ விழாவின் 9ஆம் நாளான இன்று...
சென்னையில் திருவையாறு: முதல்வர் தொடங்கி வைத்தார்!
சென்னையில் திருவையாறு இசை நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. 14 - வது சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.இத்தனை ஆண்டுகளில் தமிழக முதலமைச்சர் ஒருவர் இந்த நிகழ்ச்சியை துவக்கி...
திருப்பாவையில் ஐதிஹ்யங்கள் – மூன்றாம் பாசுரம்!
ஓங்கி… ஸ்ரீவைகுண்டத்தில் இருக்கும் போது ஸம்சாரிகள் இழவுக்குத் திருவுள்ளம் நொந்திருக்கும் என்று பட்டர் அருளிச்செய்ய, …நிரதிசய ஆனந்தனாய் இருக்கிற ஸர்வேஸ்சரனுக்கு ஒரு இழவு உண்டோ! வ்ய்ஸனேஷு மனுஷ்யாணானி என்பது குணப் ப்ர்கரணமோ...
திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்!
திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: இரண்டாம் பாசுரம்வையத்து வாழ்வீர்காள்…1 - இப்படி வ்யதிரேகத்தில் முடியும்படியானவன் மோக்ஷபலம் பெறாதொழிவானேன்!நஞ்சீயர்இவனுக்கு நரகமே, பெருமாள் ஆன்ருஸ்ம்ஸ்யத்தாலே ஸ்வர்கஸ்தனானான்பட்டர்.ஆறாயிரப்படி.எம்பெருமானுடன் இருப்பே வையத்தில் வாழ்வு.இடைச்சியர்கள் இதைப் பெற்றார்கள்.தசரத சக்ரவர்த்தி பிரிவால் இழந்தார். அவருக்கு மோக்ஷம்...
செங்கோட்டையில் வைகுந்த ஏகாதசி கோலாகலம்! மாலை பரமபத வாசல் திறப்பு!
செங்கோட்டையில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப் பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள அழகியமணவாளப் பெருமாள் திருக்கோயிலில் சொர்க்கவாசல்...
