Author: SMS-சங்கர்
Journalist
தொடரும் வேதனை; மழையற்ற சென்னை! புயலடித்தும் மழையில்லை!
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து, பெய்ட்டி புயல் குறித்த தகவல்களைக் கூறினார்.தற்போதைய நிலவரப்படி தென் மேற்கு மற்றும் அதை ஒட்டிள்ள மத்திய மேற்கு வங்கடலில் பகுதியில் நிலவி...
அச்சங்கோயில் திருவாபரணப் பெட்டி தென்காசி, செங்கோட்டை வருகை!பக்தர்கள் வரவேற்பு!
அச்சன்கோவிலில் உள்ள புகழ் பெற்ற ஶ்ரீஐயப்பன் கோயில் மகோற்சவ விழாவை முன்னிட்டு, சுவாமிக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் கொண்ட பெட்டி நெல்லை மாவட்டம், செங்கோட்டைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.செங்கோட்டைக்கு...
செங்கோட்டை கேசவபுரத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவி!
நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள கேசவபுரம், பகவதிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்கின் சார்பில் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.விழாவிற்கு சங்கத் தலைவர் ரவிசங்கர் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜேந்திரன்...
ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த தொழிலதிபர்
முக ஸ்டாலின் முன்னிலையில் திமுக வில் இணைந்தார் தென்மாவட்டத்தின் தொழிலதிபர் அய்யாத்துரைப்பாண்டியன்.
குரங்கு … குட்டியை விட்டு ஆழம் பார்க்கிறது : அமைச்சர் ஜெயக்குமார்!
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அமைப்பு செயலாளர் முன்னாள் அதிமுக அமைச்சர் செந்தில் பாலாஜி நாளை திமுகவில் இணைய உள்ளார் என்று செய்திகள் உலா வரும் நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்...
நெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையம் மூடல்! போக்குவரத்து நெரிசல்!
தென்காசி To திருநெல்வேலி செல்லும் பேருந்துகள் ஜங்ஷன் பழைய (பெரியார்) பேருந்து நிலையம் செல்லாமல் அரவிந்த் மருத்துவமனை நிறுத்தம் அருகே நிறுத்த பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்இன்றுடன் திருநெல்வேலி ஜங்ஷன் பழைய பேருந்து...
அம்பேத்கர் நினைவு நாள்: பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை!
அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு தென்காசியை அடுத்த நன்னகரத்தில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்தியா முழுவதும் அம்பேத்கரின் நினைவு நாள்...
ரஜினியின் 2.0 ரூ.500 கோடியை வசூல் செய்துவிட்டதாம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான 2.O திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூல் செய்திருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது.ரூ.500 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப் பட்ட...
இனி ராமேஸ்வரம் ரயில்கள் மண்டபத்தில் இருந்துதான்… இயக்கப்படும்!
பாம்பன் தூக்குப் பாலம் வழியாக ரயில்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாலத்தை ஆய்வு செய்த பிறகு தலைமைப் பொறியாளர் ரவீந்திரபாபு இவ்வாறு கூறியுள்ளார்.பாம்பன் தூக்குப் பாலத்தின் நிலை இன்றளவும் திருப்தியளிக்கவில்லை என்பதால் அனைத்து...
அந்தமான் அருகே உருவாகின்றன புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலைகள்!
புது தில்லி : வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிதாக இரு காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:வங்கக்...
ரஜினியின் 2.0 படம் மீண்டும் 10 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கிய '2.0' திரைப்படம் சமீபத்தில் உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. ஆனால் இதே படம் மீண்டும் 10 ஆயிரம்...
ஜெ., மரணத்தில் மர்மம் என டிவி., நிகழ்ச்சி: கலாநிதி மாறனுக்கு சம்மன்!
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் என நிகழ்ச்சிநடத்தப் பட்ட விவகாரத்தில், சன் குழும தலைவர் கலா நிதிமாறனுக்கு சம்மன் அனுப்பப் படும் என்று ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார்.சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் இது...
