Author: SMS-சங்கர்
Journalist
1.84 கோடி குடும்பத்தினருக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு : முதலமைச்சர் அறிவிப்பு!
பொங்கல் திருநாளை முன்னிட்டு ரேஷன் அட்டை உள்ளவர்களுக்கு பரிசுதொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை,...
பரமபதவாசல் கடந்தார் அரங்கர்: ஶ்ரீரங்கத்தில் பக்தர்கள் பரவசம்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் எனும் பரமபதவாசல் திறக்கப்பட்டது...
குற்றாலநாதர் கோயிலில் திருவாதிரை தேரோட்டம்
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குற்றாலநாத சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழாவில் 5ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடந்தது.
காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் ஹிந்து மத ஓவியங்களை அழித்த விவகாரத்தில் 4 பேர் கைது
ஆலோசனைக் கூட்டத்திற்குள், புகுந்த சிலர் கூச்சலிட்டனர். விசாரணையில் அவர்கள் ரயில் நிலையத்தில் இந்து கடவுளர்களின் படங்களை அழித்தவர்கள்
ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையத்துக்கு இமாலயத் தோல்வி; மு.க.ஸ்டாலின் கருத்து!
ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையம் தோற்றுவிட்டது என மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். பாதாளம் வரை பாயந்ததை திமுக வேட்பாளர் 24,561 வாக்குகள் பெற்றுள்ளார். உயர்நீதிமன்றமே கண்டிப்பான உத்தரவிட்டும், ஹவாலா பாணியில் பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது...
தினசரி தமிழ்ச் செய்திகள்
ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் பிரவின் நாயர் டிடிவி தினகரனுக்கு வழங்கினார்.
வரும் காலங்களில் பணமே தேர்தல் வெற்றி முடிவு செய்யும் என்பதை RK நகர் முடிவு உணர்த்துகிறது: ராமதாஸ் பேட்டி!
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது- ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிவு பணத்தை அடிப்படையாக கொண்டது. இதன் மூலம் வரும் காலங்களில் பணமே தேர்தல் வெற்றி முடிவு செய்யும்...
தினசரி தமிழ்ச் செய்திகள்
எங்கள் மீதான கோபம் மற்றும் ஆதங்கத்தில் மக்கள் தினகரனுக்கு வாக்களித்து இருக்கலாம்.ஆர்.கே.நகரில் யார் வென்றாலும் அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்க முடியாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
டிடிவி முன்னிலை சசிகலா மகிழ்ச்சி!
சொத்துகுவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று வரும் சசிகலா தற்போது ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகளை நொடிக்கு நொடி தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் உள்ளார். குறிப்பாக டிடிவி முன்னிலை வகித்து வரும் செய்தி...
சபரிமலை அருகே பதுக்கிய 300 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்! போலீசார் அதிரடி!
சபரிமலை அருகே பாண்டித்தாவளம் பகுதியில் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கேரள மாநிலம் பத்தினம் திட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பினோய்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, சபரிமலை சன்னிதானம் போலீசார் மாறுவேடத்தில் சென்று...
டி-20 இலங்கைக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா
இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
2 ஜி வழக்கில் ஓ.பி.சைனி வழங்கிய 105 பக்க தீர்ப்பில் அப்படி என்ன தான் சொன்னார்..?
மேல்முறையீட்டுக்கான காலம் முடிவடைந்த பிறகு முடக்கப்பட்ட அனைத்து சொத்துக்களையும் விடுவிக்கவும் அமலாக்கத் துறைக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
