Author: SMS-சங்கர்

Journalist

2ஜி வழக்கில் ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை

திமுக மீது கடந்த 10 ஆண்டாக சுமத்தப்பட்ட கரை நீக்கியது என்று கூறியுள்ளார் துரை.முருகன்.

செங்கோட்டை – தாம்பரம் பயணிகள் ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்!

அறிவித்தபடி வாரத்தின் 7 நாட்களும் இயக்க வேண்டும் என ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் மற்றும் நெல்லை விருதுநகர் மாவட்ட ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: 93 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி.

அப்பலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியீடு

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியீடு.

ஸ்ரீரங்கத்தில் தொடங்கியது பகல்பத்து உற்சவம்!

பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏககாதசிப் பெருவிழா பகல்பத்து உற்சவம் இன்று காலை தொடங்கியது. முதல் நாளில் எம்பெருமான் ஸ்ரீ நம்பெருமாள் நீள் முடி, முத்துமாலை, புஜ கீர்த்தி , நெல்லிக்காய் மாலை...

என் கணவருக்கு என்ன நடந்தது; உண்மையைச் சொல்லுங்கள்: உரக்கக் கதறும் பெரியபாண்டியன் மனைவி!

இச்சம்பவத்தில் நாதுராமிற்கு உதவி செய்ததாக அவனுடைய மனைவி மஞ்சுவை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளர்.
- 2026

8வது முறையாக ஒருநாள் தொடரை வென்று இந்திய அணி புதிய சாதனை!​

தொடர்ந்து 8வது முறையாக ஒருநாள் தொடரை வென்று இந்திய அணி புதிய சாதனை படைத்தது.இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 2-1...

ஆய்வாளர் முனிசேகர் துப்பாக்கியால் சுட்டதால் தான் பெரியபாண்டியன் இறந்தார்: ராஜஸ்தான் எஸ்.பி தகவல்!

கொள்ளையரை முனிசேகர் சுட்டதில் குறி தவறி பெரியபாண்டியன் மீது குண்டு பாய்ந்தது என ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் போலீஸ் கண்காணிப்பாளர் தீபக் பார்கவ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.குறி தவறியது எப்படி?கொள்ளையன் நாதுராம் பாலி மாவட்டத்தில் ராம்வாஸ்...

நடிகர் கார்த்தி அஞ்சலி!

நடிகர் கார்த்தி, ராஜஸ்தானில் வீரமரணமடைந்த மதுரவாயல் காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியின் சொந்த ஊரான மூவிருந்தாளி கிராமத்துக்கு நேரில் சென்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

காணாமல் போன மீனவர்களை மீட்க பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்: குமரியில் ராகுல் பேட்டி!

குமரி மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி வீசிய ஒக்கி புயல் குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.இந்தநிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பு ஏற்க உள்ள ராகுல்காந்தி...

ராகுல் குமரி வருகை!

புதிய காங்கிரஸ் தலைவராக விரைவில் பதவியேற்க உள்ள ராகுல் காந்தி இன்று கன்னியாகுமரி வந்தார். ஒகி புயலால் பாதித்த கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளை பார்வையிட சின்னத்துறை பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். அவருடன்...

ஹாட்ரிக் டபுள் செஞ்சுரி அடித்து ரோகித் சர்மா உலக சாதனை!

இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி இரட்டை சதம் (201*) அடித்து உலக சாதனை படைத்துள்ளார். ஒருநாள் போட்டியில் அவர் அடிக்கும் 3 இரட்டை சதமாகும். 151 பந்துகளை...
- 2026

Recent articles

spot_img