Author: SMS-சங்கர்

Journalist

காரில் பறப்பது போல் எளிதாக இருந்தது: தேஜாஸ் விமானத்தில் பயணித்த சிங்கப்பூர் அமைச்சர்!

கோல்கட்டா:‛தேஜாஸ் போர் விமானத்தில் பறந்தது காரில் பயணிப்பது போல எளிதாக இருந்தது' என சிங்கப்பூர் பாதுகாப்புத் துறை அமைச்சர் எங் ஹென் தெரிவித்தார்.இந்தியா, சிங்கப்பூர் இடையே கப்பல் போக்குவரத்து தொடர்பான ஒப்பந்த பேச்சுவார்த்தை...

கமலுடன் ஐபிஎஸ் அதிகாரி ரூபா சந்திப்பு!

கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜியாக இருந்தவர் ரூபா, பெங்களூர் சிறையில் சசிகலா, விதிமுறைகளை மீறியதாக பரபரப்பு புகார் கூறியவர்.இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கமலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரூபா வௌியிட்டுள்ளார்.அதில், ‘தமிழகத்தில் உள்ள...

டி.டி.வி அணியிலிருந்து மூன்று எம்.பிக்கள் இ.பி.எஸ் அணிக்கு தாவல்!

தினகரன் கோஷ்டியில் இருந்த எம்.பிக்கள் நவநீதகிருஷ்ணன், விஜிலா , புதுவை கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அணிக்கு தாவினர்.சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின்...

டெஸ்ட்டில் அதிவேகமாக 300 விக்கெட் வீழ்த்தி அஸ்வின் உலக சாதனை!

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் 4 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் அரங்கில் குறைந்த போட்டிகளில் விளையாடி  300 விக்கெட் வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார்.இதன்...

ஜெ. மகள் என தன்னை அறிவிக்க கோரி பெங்களூரு பெண் தொடர்ந்த வழக்கு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி!

ஜெயலலிதா மகள் என தன்னை அறிவிக்க கோரி பெங்களூர் பெண் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா என்ற அம்ருதா, தன்னை ஜெயலலிதாவின் மகள் என அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில்...

ஜெயலலிதா மகள் என தன்னை அறிவிக்க கோரி அம்ருதா என்ற பெண் உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசு எனவும், தனக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யக்கோரி பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்ற பெண் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இம் மனு மீதான விசாரணை  நடக்கிறது.அந்த மனுவில்...
- 2026

பந்தளம் ராணி இறந்ததால் டிச.6 வரை திருவாபரண தரிசனம் கிடையாது!

பந்தளம் அரண்மனை ராணி அம்பா தம்புராட்டி காலமானதால் டிசம்பர் 6ம் தேதிவரை பக்தர்கள் திருவாபரண தரிசனம் செய்ய முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சபரிமலை மண்டல...

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி நாளை அறிவிப்பு!

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.டிச.31க்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஐகோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி டெல்லி செல்கிறார்.தேர்தல் தேதி அறிவிப்பு...

இனி விமான பயணத்திற்கும் ஆதார் எண் கட்டாயம்!

உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வோர் தங்களின் விமான டிக்கெட் முன்பதிவின் போது ஆதார் எண்ணை விமான டிக்கெட்டுடன் இணைத்திருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் 2018 ம்...

ராகவேந்திரா கோயிலில் ரஜினி சிறப்பு வழிபாடு!

மந்திராலயத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ள மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனக் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சென்று சுவாமி...

தமிழக அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டத்தில் முட்டை வழங்குவது நிறுத்தம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்!

தமிழக அரசுப் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தில் முட்டைகள் வழங்குவதை நிறுத்தியது பொறுப்பற்ற செயல் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

விலை உயர்வு எதிரொலி! பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்துணவில் முட்டை நிறுத்தம்!

தமிழகத்தில் அங்கன்வாடி குழந்தைகள் முதல் 10ம் வகுப்பு வரை வாரத்திற்கு 5நாட்களுக்கு ஒரு கோடி முட்டைகளை தனியார் ஒப்பந்த நிறுவனம் வழங்கி வருகிறது. ஒப்பந்த நிறுவனம் ஒரு முட்டையை ரூ.4.35க்கு நிர்ணயம் செய்து...
- 2026

Recent articles

spot_img