Author: SMS-சங்கர்

Journalist

பலத்த மழை: குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு; குளிக்கத் தடை

செங்கோட்டை:நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை நீடித்து வருகிறது. இதனால், குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரதான அருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க இன்று 2...

குற்றால அருவிகளில் குளிக்கத்தடை!!!

மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்து வருவதால் குற்றாலப் பேரருவி, ஐந்தருவி, பழையக் குற்றால அருவிகளில் இன்று அதிகாலை வெள்ளப்பெருக்கு ஏறப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை விதிக்கப்பட்டது.

வேலை நிறுத்த போராட்டத்தில் குதிக்கின்றனர் போக்குவரத்து ஊழியர்கள்!

சென்னை:அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களும் போராட்டத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 3 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து அரசு ஊழியர்களும் , ஆசிரியர்களும்...

மதுரையில் தினகரன் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கைகலப்பு!

மதுரை:மதுரை விமான நிலையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் சிறிது நேர இடைவெளியில் வந்தனர். அப்போது ஓ.பி.எஸ்சை வரவேற்கக் காத்துக் கொண்டிருந்த அவரது ஆதரவாளர்களுக்கும், டி.டி.வி.தினகரனை வரவேற்பதற்காகக் காத்துக் கொண்டிருந்த...

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீட் விவகாரத்தில் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. வகுப்பு புறக்கணிப்பு சாலை மறியல் உள்ளிட்ட எந்தவித போராட்டங்களும் நடத்த கூடாது என...

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீட் விவகாரத்தில் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. வகுப்பு புறக்கணிப்பு சாலை மறியல் உள்ளிட்ட எந்தவித...
- 2026

நாகர்கோவிலில் ரூ.100 கோடி நிதி மோசடி

நாகர்கோவில் - நாகர்கோவில் அருகே நிதி நிறுவனத்தில் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ளது.இதனால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பணத்தை பறிகொடுத்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தலைமறைவான நிதி நிறுவன உரிமையாளரை போலீசார் வலைவீசித்...

சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ய சென்ற பெண் எஸ்.ஐ விபத்தில் சிக்கி பலி!

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே சென்னை-கன்னியாகுமரி நான்குவழிச் சாலையில் உள்ள நாரணம்மாள்புரம் விலக்கு என்ற இடத்தில், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த கேஸ் சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரியின் மீது அந்த வழியாக வந்த தண்ணீர் டேங்கர்...

வஉசி துறைமுகத்தை பார்வையிட இலவச அனுமதி

05.09.2017 அன்று ஒரு நாள் மட்டும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொது மக்கள் துறைமுகத்தை பார்வையிடுவதற்கு இலவசமாக அனுமதி

மாணவி அனிதா உடலுக்கு கட்சித் தலைவர்கள் மரியாதை

பல்வேறு கட்சித் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைப்படத் துறையினர் நேரில் அஞ்சலி செலுத்த வந்துள்ளதால், அரியலூர் மாவட்டம் குழுமூரில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

அசல் ஓட்டுனர் உரிமத்துடன் இருக்க வேண்டும்: இன்று முதல் கட்டாயமாகிறது!

இருப்பினும், இது மேலும் லஞ்ச ஊழல் பெருகத்தான் வழி செய்யும் என்று அரசியல் கட்சிகளும் பொதுமக்களில் பலரும் குறை கூறி வருகின்றனர்.
- 2026

Recent articles

spot_img