Author: SMS-சங்கர்

Journalist

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சீனா செல்கிறார் மோடி

புதுதில்லி:‘பிரிக்ஸ்’ அமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகியவை உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்நாடுகள் பங்கேற்கும் 9ஆவது ‘பிரிக்ஸ்’ மாநாடு சீனாவின் ஜியாமென் நகரில் வரும் செப்டம்பர் 3ஆம் தேதி முதல்...

நீட் கலந்தாய்வில் ஊழல் மோசடி; நீதி விசாரணை தேவை என்கிறார் வைகோ

மருத்துவக் கல்வி நீட் தேர்வில் ஊழல் மோசடி நடைபெற்றுள்ளது, நீதி விசாரணை தேவை என்று வைகோ அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.இது குறித்து வைகோ வெளியிட்ட அறிக்கை:‘நீட்’ தமிழக மாநில தரவரிசைப் பட்டியலில்...

குற்றால வெள்ளத்தில் மலைப்பாம்பு!!!

மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருவதால், குற்றாலம் பேரருவியில் இன்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட சுமார் 9 அடி நீளமுள்ள மலைப் பாம்பை...

குற்றாலம் அருவியில் குளிக்க தடை!

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று இரவு முதல் பெய்த பலத்த மழை காரணமாக, குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை...

செப்.12ல் கூடுகிறது அதிமுக., பொதுக்குழு!

அதிமுக., செயற்குழு மற்றும் பொதுக்குழு செப்.12 ந் தேதி வானகரம் ஸ்ரீ வாரு மண்டபத்தில் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப் பட்டது. இந்த அறிவிப்பில் எவர் கையெழுத்தும் இடம்பெறவில்லை. இந்தக் கூட்டத்தில்...

விளக்கம் கேட்டு 21 திமுக உறுப்பினர்களுக்கு உரிமைக்குழு நோட்டீஸ்

சென்னை: பேரவைக்குள் குட்கா எடுத்துசென்ற விவகாரத்தில் ஸ்டாலின் உட்பட 21 திமுக உறுப்பினர்கள் மீது உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்டுள்ள குட்காவை ஜூலை மாதம் 19 ம் தேதி சட்டபேரவைக்குள் 21 திமுக உறுப்பினர்கள்...
- 2026

சசிகலா நீக்கம் பற்றி பொதுக்குழு முடிவு செய்யும்: ஜெயக்குமார்

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் எம்.பி., எம்.எ.ல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டம் முடிந்ததும் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையையும்,...

ராம்ரஹீம் சிங் குறித்து அப்போதே வாஜ்பாக்கு கடிதம் எழுதிய பெண் துறவி!

வாஜ்பாய்க்கு அவர் எழுதிய கடிதமே குர்மித் ராம் ரஹீம் சிங் மீதான சிபிஐயின் விசாரணைகளுக்கு துவக்கமாக அமைந்தது.

26 ஆண்டுகளுக்கு பிறகு… பேரறிவாளனுக்கு பரோல்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக சிறையில் வைக்கப்பட்டுள்ள பேரறிவாளனை பரோலில் செல்ல தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.91-ல் சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவளான் 26 ஆண்டுக்கு பிறகு வெளியில் வருகிறார்.தந்தை...

ஆதார் இனி கட்டாயமில்லை!

ஆதார் கார்டால் தனி நபர் அந்தரங்கம் மீறப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தனி மனித அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமையே என்று அதிரடியாக அதுவும் மத்திய அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் தலைமைத் தேர்தல் ஆணையர் உயர் நீதிமன்றத்தில் விளக்கம்

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த் வழக்கில் தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி நேரில் ஆஜராகி விளக்கம்...

சசிகலா வீடியோ விவகாரம்; பெங்களூர் சிறை கண்காணிப்பாளர் 6 வது முறை மாற்றம்!

சசிகலா அடைக்கப்பட்டிருக்கும் பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் நேற்று ( 22 ம் தேதி) நள்ளிரவில் மாற்றப்பட்டார். கடந்த 2 மாதத்தில் கண்காணிப்பாளர் மாற்றப்படுவது 6 வது முறை ஆகும்.சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரபப்பன அஹ்ரஹார சிறையில்...
- 2026

Recent articles

spot_img