Author: SMS-சங்கர்
Journalist
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு!
தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் 3 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியது.
தமிழத்தில் மின் தேவையில் 25 சதவீதம் காற்றாலைகள் மூலம் கிடைக்கிறது.நேற்று தமிழகத்தில் காற்றாலை மூலம் 33,237 மெகாவாட் மின் உற்பத்தி
செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் பாஜக!
புது தில்லி:மாநிலங்களவையில் முதல் முறையாக பாஜக., அதிக உறுப்பினர்களை கொண்டு, காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்து, மிகப்பெரும் கட்சி என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது.காங்கிரஸ், மாநிலங்களவையில் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது இதுவே முதல்முறை....
காணாமல் போன சாரல்: குற்றாலத்தில் வறண்டு வரும் அருவிகள்
சாரல் பெய்யாததால் குற்றாலத்தில் அருவிகள் வறண்டு வருகின்றன. இதனால் சுற்றுலா
பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.கடந்த சில ஆண்டுகளாகவே குற்றால சீசன் கடும் ஏமாற்றத்தை அளித்து வருகிறது.
கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை சரியான...
இலவச வீட்டுமனை பட்டா கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை!
செங்கோட்டை தாலுகா அச்சன்புதூர் பேரூராட்சி மேக்கரை கிராமத்தை சேர்ந்த
200க்கும் மேற்ப்பட்ட கிராம மக்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு இன்று
செங்கோட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடந்த 50 ஆண்டுகளாக செங்கோட்டை தாலுகா...
வாஞ்சிநாதன் 131வது பிறந்தநாள் விழா
செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 131 வது பிறந்தநாள் விழா
முத்துசாமி பூங்காவில் உள்ள வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் நடந்தது.மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடந்த விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பூ.
முத்துராமலிங்கம் தலைமை தாங்கி...
சிறையில் இருந்து ரகசியமாய் வெளியில் சென்று வந்தார் சசிகலா?
பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா, ரகசியமாக காரில் வெளியில் சென்று வந்தாரா? என்பது குறித்து சிறைத்துறை அதிகாரி ஒருவர் எழுதிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள்...
ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் சில்மிஷம்: கட்சியில் இருந்து பாஜக., பிரமுகர் நீக்கம்
மும்பை:ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாஜக., பிரமுகர் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப் பட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் ரவீந்திர பவாந்தாடே (48)....
சமையல் எரிவாயு மீதான 5% ஜி.எஸ்.டி-ஐ திரும்பப் பெற வைகோ கோரிக்கை
saசென்னை:
சமையல் எரிவாயு மீதான 5% ஜி.எஸ்.டி-ஐ திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,மத்திய பா.ஜ.க. அரசு, ஒரே நாடு; ஒரே வரி;...
கும்பாவுருட்டி அருவி தடாகத்தில் மூழ்கி தூத்துக்குடியைச் சேர்ந்த 2 பேர் பலி
கேரள மாநிலம் அச்சன்கோவில் அருகே உள்ள கும்பாவுருட்டி அருவியில் உள்ள
தடாகத்தில் மூழ்கி தூத்துக்குடியைச் சேர்ந்த 2 இளைஞர்கள் பரிதாபமாக பலியாகினர்.கேரள மாநிலம் அச்சன்கோவில் அருகே உள்ளது கும்பாவுருட்டி அருவி. குற்றாலம்
சீசன் காலங்களில் இந்த...
கருணாநிதியுடன் ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் சந்திப்பு!
ஜனாதிபதி தேர்தலில் காங். கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் மீராகுமார் தனக்கு
ஆதரவு கேட்டு சென்னை வந்தார்.திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலினை அவர் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
இதனை தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் இந்தியன் யூனியன்...
கருணாநிதியுடன் ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் சந்திப்பு!
ஜனாதிபதி தேர்தலில் காங். கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் மீராகுமார் தனக்கு
ஆதரவு கேட்டு இன்று சென்னை வந்திருந்தார்.திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலினை அவர் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
இதனை தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் இந்தியன்...
