SMS-சங்கர்

About the author

Journalist

தூத்துக்குடி தி.மு.க மாவட்டச் செயலாளர் என். பெரியசாமி காலமானார்

தூத்துக்குடி தி.மு.க மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான தூத்துக்குடி என்.பெரியசாமி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 78.என்.பெரியசாமி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தூத்துக்குடி மாவட்டத்தின் தி.மு.க செயலாளராக இருந்தவர். தி.மு.க தலைவர்...

ரஜினியின் ‘காலா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

ரஜினி நடிக்கவிருக்கும் ‘காலா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகியுள்ளது.கபாலி படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி - பா.ரஞ்சித் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் காலா. ரஜினியின் 164வது படமாக உருவாக உள்ள...

இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறியும் இஸ்ரோ-நாசா இணைந்து உருவாக்கும் புதிய சேட்டிலைட்

நிலநடுக்கம், கடல் மட்டம் அதிகரிப்பு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறியும் வகையில், இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து நிசார் என்ற புதிய செயற்கைக்கோளை உருவாக்கி வருகிறது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான...

குல்புஷன் ஜாதவ் மரண தண்டனை நிறுத்திவைப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

       இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரி குல்புஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்து இருந்த மரண தண்டனையை சர்வதேச நீதிமன்றம் நிறுத்திவைத்தது.   பலுசிஸ்தான் பகுதியில் உளவு பார்த்ததாக இந்திய கடற்படையின் முன்னாள் வீரர் குல்புஷனை...

தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கும்: 100% மழை பெய்யும் வானிலை மையம் தகவல்

இந்தியாவில், தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என்ற இரு பருவ காலங்கள் மூலமாக மழை பெய்து வருகிறது.இதில், தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையிலும், வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பர்,...

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வீட்டில் சிபிஐ திடீர் சோதனை!

ஏர்செல்-மேக்சிஸ் மற்றும் வாசன் ஐ கேர் நிறுவனம் உள்ளிட்ட வழக்குகளில் ஏற்கனவே கார்த்தி சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவர் அதில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியிருந்தார்.

அரசியல் ஆதாயத்துக்காக சிலர் என் பெயரை பயன்படுத்துகின்றனர்; ரஜினி பரபரப்பு பேச்சு!

8 ஆண்டுக்கு பிறகு ரஜினிகாந்த் இன்று தான் தனது ரசிகர்களை சந்தித்துள்ளார். அவர் இன்று முதல் 19ம் தேதி வரை சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.அவரை சந்திக்க ரசிகர்களுக்கு...

குடி, புகை பழக்கத்தை விடுங்கள் : ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள்!

8 வருடங்களுக்கு பிறகு ரஜினி தனது ரசிகர்களை இன்று சந்தித்து வருகிறார். சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடக்கிறது.பின்னர் ரசிகர்களிடம் ரஜினி பேசியதாவது : சென்னையில் இருக்கும் என சகோதர் எஸ்.பி.முத்துராமனிடம் இருந்து தான்...

ஜாதி மோதலில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும்: நெல்லை எஸ்.பி. எச்சரிக்கை!

நெல்லை மாவட்ட புதிய எஸ்.பி.,யாக அருண் சக்திகுமார் பொறுப்பேற்றுக்கொண்டார்.திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.,யாக பணியாற்றிய விக்ரமன், சென்னையில் கியூ பிராஞ்ச் சி.ஐ.டி., எஸ்.பி.,யாக மாற்றம் செய்யப்பட்டார். புதிய எஸ்.பி.,யாக மதுரை மாநகர போலீஸ் சட்டம்...

ராம்கோ நிறுவன தலைவர் ராம சுப்பிரமணிய ராஜா காலமானார்

ராம்கோ சிமெண்ட், நூற்பாலைகள் உள்ளிட்ட நிறுவனங்களை நிர்வகித்து வந்தவர் ராம சுப்பிரமணிய ராஜா. வயது 86.இவருக்கு சுதர்சனம் என்ற மனைவியும், வெங்கட் சுப்ரமணிய ராஜா என்ற மகனும் உள்ளனர்.ராம சுப்பிரமணிய ராஜா நீண்ட...

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்: ஏராளமானோர் பங்கேற்பு!

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்ற சித்திரை தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும்...

நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி பா.ஜ.க போராட்டம்: 700 பேர் கைது

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளையும் மூட வலியுறுத்தி பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது.இதையொட்டி, நெல்லை மாவட்டம் செங்கோட்டை–வல்லம் ரோட்டில் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட...

Categories