Author: SMS-சங்கர்
Journalist
ஏய்க்கும் ஒரு சிலரால் தேசத்தின் வளர்ச்சி பாதிப்பு: மோடி பேச்சு
புது தில்லி:ஜிஎஸ்டி வரிவிதிப்பு சனிக்கிழமை இன்று நாடு முழுவதும் அறிமுகமானதைத் தொடர்ந்து, ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து விளக்குவதற்காக கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில், தில்லியில் ஐ.சி.ஏ.ஐ.கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு...
தமிழ்நாடு சமூக நீதிக்காக போராடும் மாநிலம்: ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் பேச்சு!
தமிழ்நாடு எப்போதும் சமூக நீதிக்காக போராடும் மாநிலம் என ஜனாதிபதி வேட்பாளர்
மீராகுமார் கூறியுள்ளார்.ஜனாதிபதி தேர்தலில் காங். கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் மீராகுமார் தனக்கு
ஆதரவு கேட்டு சென்னை வந்தார். அப்போது திமுக செயல்...
இன்றைய முக்கிய செய்திகள்
இன்றைய பரபரப்பு செய்திகள் 29/06/17***தமிழகத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கலாம் : மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.அமெரிக்காவில் நுழைய 6 இஸ்லாமிய நாட்டினருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.குளம் தூர்வாரும்...
ரூ.1 கோடி கமிஷன் பெற்று ஏமாற்றிய வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது
பெங்களூரு:கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 1 கோடி கமிஷனாகப் பெற்று ஏமாற்றிய வழக்கில், நகைச்சுவை நடிகர் 'பவர் ஸ்டார்’ சீனிவாசனை பெங்களூரு போலீசார் கைது செய்து காவலில் எடுத்துள்ளனர்.நகைச்சுவை நடிகர், 'பவர்...
இன்றைய முக்கிய செய்திகள்
ரயில் டிக்கெட்டில் தமிழ் மொழியும் இடம்பெறும் : இந்திய ரயில்வே வாரிய கூடத்தில் முடிவு.குட்கா விறபனைக்கு ரூ.40 கோடி லஞ்சம் வாங்கியதாக தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. குட்கா விற்பனைக்கு...
நெல்லை மாநகர் போலீஸ் துணை கமிஷனர் பொறுப்பேற்பு!
நெல்லை மாநகர் போலீஸ் துணை கமிஷனர் பெரோஸ்கான் அப்துல்லா இன்று பொறுப்பேற்றார்.மதுரை குற்றப்பிரிவு துணை கமிஷனராக இருந்த பெரோஸ்கான் அப்துல்லா நெல்லை துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவர் இன்று நெல்லை துணை கமிஷனராக...
உலகிலேயே மிகச்சிறிய செயற்கைகோளை உருவாக்கிய கரூர் மாணவருக்கு ரூ.10 லட்சம் பரிசு: தமிழக முதல்வர் அறிவிப்பு!
உலகிலேயே மிகச்சிறிய செயற்கைகோளை உருவாக்கிய கரூர் மாணவர் ரீபாத்
சாரூக்குக்கு ரூ.10 லட்சம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிதியுதவி
அறிவித்துள்ளார்.கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் ரிஃபாத் ஷாரூக். இவருக்கு வயது 18.
பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்...
அரசியலுக்கு வந்தால்… தெரியப்படுத்துவேன்: ரஜினி பேட்டி!
நான் அரசியலுக்கு வருவது குறித்து முடிவெடுத்தால் உடனடியாக உங்களுக்கு
தெரியப்படுத்துவேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் காலா படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு
மும்பையில் தொடங்குகிறது. படப்பிடிப்பில் பங்கேற்க மும்பை செல்லும் முன்னர்,
சென்னை...
செங்கோட்டையில் வாஞ்சிநாதன் 106 வது நினைவு தினம் அனுஷ்டிப்பு!
செங்கோட்டையில் வாஞ்சிநாதனின் 106–வது நினைவு நாளையொட்டி, அவரது முழு உருவ சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன், மணியாச்சி ரெயில் நிலையத்தில் 1911–ம்
ஆண்டு ஜூன் 17–ந்...
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 8,000 ரன்கள் கடந்து விராட்கோலி சாதனை!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 8,000 ரன்கள் கடந்து
கேப்டன் விராட்கோலி சாதனை படைத்துள்ளார்.175-வது இன்னிங்சில் 8,000 ரன்களை கடந்து விராட்கோலி இந்த சாதனையை
படைத்துள்ளார்.182-வது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் எடுத்திருந்த இந்த
சாதனையை...
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இறுதிப் போட்டி: இந்தியா- பாகிஸ்தான் மோதல்
சாம்பியன்ஸ் டிராபி 2-வது அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்
வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு இந்திய அணி
முன்னேறியுள்ளது.சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற
முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி...
ஓபிஎஸ் அணியில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி!
அதிமுக முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தனது ஆதவாளர்களுடன் சென்று ஓபிஎஸ் அணியில்
இணைந்தார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி,
தனது ஆதவாளர்கள் 300 பேருடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில்
சந்தித்து அவரது...
