Author: SMS-சங்கர்

Journalist

2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 5 ஜி சேவை!

2020 ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 5 ஜி சேவையை அறிமுகப்படுத்த குழு அமைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.குழுவில் மூத்த மத்திய அரசு அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஐஐடி பேராசிரியர்கள் இடம் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

அரசு கேபிள் டிவிக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி!

தமிழகத்தில், அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் வழியாக, 70 லட்சம் வாடிக்கையாளர்கள், 'அனலாக்' என்ற, சாதாரண தொழில் நுட்பத்தில், 'டிவி' நிகழ்ச்சிகளை பார்த்து வருகின்றனர்.இந்நிலையில், நாடு முழுவதும், 'டிஜிட்டல்' ஒளிபரப்பு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதனால், 'டிஜிட்டல்' உரிமம்...

பரோல் கேட்டு சசிகலா மனு

கணவர் நடராஐன் கவலைக்கிடமாக இருப்பதால் பரோல் வழங்க கோரி கர்நாடக சிறைத்துறைக்கு மனு அளித்துள்ளார் சசிகலா.

தீபாவளி பண்டிகைக்கு 4820 பேருந்துகள் இயக்கம்; அமைச்சர் அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4820 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் கோயம்பேடு,...

மொபைல் திருடு போனால்… செயலிழக்க புதிய தொழில்நுட்பம்!

மொபைல் போன் திருடு போனால் அதனை முற்றிலும் செயலிழக்க வைக்கும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய மத்திய தொலைத் தொடர்புத்துறை திட்டமிட்டு வருகிறது.

சென்னை-நெல்லைக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கம்; நாளை முன்பதிவு தொடக்கம்

ஆயுதபூஜை, காந்திஜெயந்தி ஆகிய தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை-எழும்பூர்-திருநெல்வேலி இடையே செப்டம்பர் -28-ம் தேதி இரவு 9.05 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படும்.அதுபோல திருநெல்வேலி -சென்னை எழும்பூர் இடையே அக்டோபர் -2 ம்தேதி மாலை...
- 2026

தேர்தல் ஆணையத்திடம் செப்.28ல் செல்கின்றனர் அமைச்சர்கள்

வரும் செப்.28 ஆம் தேதி, தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், மைத்ரேயன் எம்.பி. உள்ளிட்டோர் தில்லிகுப் பயணம் மேற்கொள்கின்றனர்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் கார் ஜப்தி

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் காரை நீதிமன்றம் ஜப்தி செய்துள்ளது. கமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த 10 கணினிகளும் ஜப்தி செய்யப்பட்டுள்ளன.

பட்டாசு வாங்கவும் ஆதார், பான் எண் வேண்டும்

குடோன்களில் இருந்து வாடிக்கையாளர்கள் நேரடியாக பட்டாசுகள் வாங்க ஆதார் மற்றும் பான் எண் வேண்டும் என பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

நாய் குரைக்கிற மாதிரி உள்ளது: ட்ரம்ப் உரை குறித்து வடகொரியா கேலி

 ஐ.நா. சபை கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடகொரியாவை கடுமையாக தாக்கி பேசினார்.வடகொரியா அத்துமீறினால் அந்த நாட்டை முற்றிலும் அழித்துவிடுவோம், வடகொரியா அதிபர் தன்னையும் அழித்து தன் நாட்டையும் அழிக்கும்...

எஸ்.எம்.கிருஷ்ணா மருமகன் வீடு அலுவலகங்களில் வருமான வரி சோதனை

கர்நாடக முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டனர்.

காவிரி புஷ்கர விழாவில் நீராடிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெறும் மகாபுஷ்கர விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புனித நீராடினார். சுமார், 9.40 மணியளவில் துலாக்கட்டம் பகுதிக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அமைச்சர்கள், ஓ.எஸ்.மணியன்,...
- 2026

Recent articles

spot_img