Author: SMS-சங்கர்

Journalist

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெறுவேன்: திருச்சியில் ஜெ. தீபா பேட்டி!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்  போட்டியிட்டு, 'ஜெ' இடத்தில் இருந்து வெற்றி பெறுவேன் என்று திருச்சியில் ஜெ. தீபா கூறினார்.திருச்சியில் ஜெயலலிதா பேரவை பொதுச்செயலாளர் ஜெ. தீபா செய்தியாளர்களிடம் கூறியாதவது: டெங்குவை விசயத்தில் சுகாதாரத்துறை செயலற்ற...

தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை குறைவு!

தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மது விற்பனை குறைந்தது. 17ந் தேதி ரூ.91 கோடியும், 18ந் தேதி ரூ.132 கோடியும் மது விற்பனை ஆனது.கடந்தாண்டு இரு நாளிலும் 245 கோடி ரூபாய்க்கு...

சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்க கோரிய வழக்கு: அரசியல் அமர்வுக்கு மாற்றம்!

சபரிமலை கோவிலை நிர்வாகம் செய்யும் திருவாங்கூர் தேவசம் போர்டு மற்றும் ஆலயத்தின் பரம்பரை அறங்காவலரான பந்தளம் மகாராஜா ஆகியோர் தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான தங்கள் முடிவை கடந்த...

டெங்கு காய்ச்சலை தடுக்கும் பப்பாளி இலை

டெங்கு காய்ச்சலை தடுக்க காலை வெறு வயத்தில் பப்பாளி இலை எடுத்து மிக்சியில் போட்டு அரைத்து ஜூஸ் போல் குடிக்க வேண்டும். அப்படி குடித்தால் ஒருமணி நேரத்தில்...

ஆஸிக்கு எதிரான முதல் டி-20 போட்டி: 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி​!

ராஞ்சியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. இதனிடையே ஆட்டத்தின்...

பாளையங்கோட்டையில் தசரா கொண்டாட்டம் கோலாகலம்

மைசூர், குலசேகரன்பட்டினத்துக்கு அடுத்தபடியாக திருநெல்வேலி பாளையங்கோட்டையில் தசரா திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.இந்த தசரா விழாவின் 11ஆம் நாளான இன்று அதிகாலை பாளையில் உள்ள 12 அம்மன் கோவில்களில் இருந்து...
- 2026

பண்பொழியில் இலவச மருத்துவ முகாம்: எம்.எல்.ஏ அபுபக்கர் தொடங்கி வைத்தார்!

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி ஜாய் பப்ளிக் பள்ளியில் இந்திய முஸ்லீம் லீக் மற்றும் ஷிபா மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.மாவட்டத் தலைவர் செய்யது சுலைமான் தலைமை தாங்கினார்....

நடராஜன் உடல்நிலை மோசம்: பரோலுக்கு விண்ணப்பிக்கிறார் சசிகலா

பெங்களூர்: பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. அவரது கணவர் கணவர் நடராஜன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் செயலிழந்துவிட்டது. உடனடியாக கல்லீரல் மாற்று...

நெல்லையில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம்; எம்.எல்.ஏ அபுபக்கர் கண்டனம்!

நெல்லை மாவட்டம் பண்பொழி 14வது வார்டு ராஜிவ்நகரில் சலவை தொழிலாளர் சமுதாயத்திற்கு கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முகமது அபுபக்கர் தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5.50 லட்சம் செலவில் சலவை தொழிலாளர் சலவை கூடம், ஆழ்துளை கிணறு,...

கேரளாவிலேயே இனி கிடைத்துவிடும் ‘ஷார்ஜா டிரைவிங் லைசென்ஸ்’!

திருவனந்தபுரம்: ஷார்ஜாவில் பயன்படுத்தும் டிரைவிங் லைசன்ஸ் இனி கேரளத்திலேயே பெற்று விடலாம். அதற்கான ஏற்பாடு விரைவில் துவங்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர். ஷேக் சுல்தான் பின் முஹமது அல் கஸீமி அரசுமுறை பயணமாக கடந்த...

பெண்ணிடம் செயின் பறிக்க முயன்றவருக்கு தர்ம அடி

நாகர்கோவில்நாகர்கோவிலை அடுத்த பார்வதிபுரம் கட்டையன்விளை பகுதியில் உள்ள சந்தையில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார் அகிலா என்ற பெண். அவரை நோட்டம் விட்ட பெருமாள் என்ற நபர், திடீரென அவரைத் தாக்கினான். பின் அகிலா...

அனிதா மரணம் தொடர்பில் உண்மை என்ன?: ஆணைய து.தலைவர் விளக்கம்

அனிதா மரணம் தொடர்பாக காவல்துறையினர் இடைக்கால அறிக்கை மட்டுமே தந்துள்ளனர் என்று கூறியுள்ளார் தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணைத் தலைவர் முருகன்.அனிதா மரணம் தொடர்பாக 15 நாட்களுக்குள் முழுமையான அறிக்கையை அளிக்க அரியலூர்...
- 2026

Recent articles

spot_img