Author: SMS-சங்கர்
Journalist
டோல்கேட்களில் இனி டிஜிட்டல் முறையில் கட்டணம் வசூல்: டிச.1 முதல் அமல்!
தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள அனைத்து டோல்கேட்களில் டிச.,1 முதல் டிஜிட்டல் முறையில் கட்டணம் வசூல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரரி கூறியதாவது... அரசு மற்றும் தனியார்...
புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு ஒப்புதல்!
புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.மேலும் வரும் 23-ம் தேதி நடக்கும் கூட்டத்தொடரில் சட்டம் இயற்றி புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.
3 வது டி20 போட்டி; நியூஸியை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
திருவனந்தபுரத்தில் நடிடைபெற்ற 3-வது டி20 போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி தொடரை வென்றது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி,...
குற்றாலம், ஐந்தருவியில் வெள்ளம்: குளிக்க தடை நீட்டிப்பு!
நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் மெயினருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரவில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில்...
உண்மையைக் கூறும் ஊடகங்கள் தான் நாட்டின் மிகப் பெரும் சக்தி : இ.மதுசூதனன்
உண்மை நிலைகளை எழுதும் பத்திரிக்கை ஊடகங்கள் தான் நாட்டின் மிக பெரிய சக்தி என்றுஅவைத்தலைவர் இ.மதுசூதனன் கூறினார்.நேற்று இரவு கடலூரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அவைத்தலைவர் இ.மதுசூதனன் கலந்து கொண்டு சசிகலா குடும்பத்தை...
எண்ணூர் துறைமுகத்தில் சாம்பபல் கழிவுகளை பார்வையிட்டார் கமல்
மீனவ மக்களின் வாழ்வதாரமாக விளங்கும் சென்னையிலுள்ள கொசஸ்தலை ஆற்றில் ஏராளமான கழிவுகள் கொட்டப்படுகின்றன.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பல வருடங்களாக போராடி வருகின்றனர்.ஆனால் அவர்களின் குரலுக்கு தமிழக அரசு...
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த 4 பேரும் பலி; உறவினர்கள் சாலை மறியல்- பரபரப்பு!
கந்துவட்டி காரணமாக நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த 4 பேரும் உயிரிழந்தனர்.கந்துவட்டி கொடுமை காரணமாக, நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன் தினம் இசக்கிமுத்து தன்னுடைய குடும்பத்துடன் தீக்குளித்தார். இதில் அவரது மனைவி...
கந்துவட்டிக்கு எதிராக போராடிய மாணவி நந்தினி கைது.!
கந்துவட்டி கொடுமை காரணமாக, நெல்லை கலெக்டர் அலுவலகத்தில், நேற்று முன் தினம் இசக்கிமுத்து தன்னுடைய குடும்பத்துடன் தீக்குளித்தார். இதில் அவரது மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் தீயில் கருகி பலியாகினர். இந்த...
கந்துவட்டி கொடுமை! நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு- பரபரப்பு!
நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு தீக்குளித்தனர், இந்த சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள , காசிதர்மம் பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து...
தொண்டர்களை சந்திக்க அறிவாலயம் வருகிறார் கருணாநிதி!
திமுக தலைவர் மு. கருணாநிதி கடந்த ஒரு வருடமாக நோய்த்தொற்று காரணமாக வீட்டிலிருந்து வெளியே வராமல் இருந்து வந்தார்.இந்நிலையில் கடந்த 19-ஆம் தேதி முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிடுவதற்காக முரசொலி அலுவலகத்திற்கு வந்தார். தற்போது...
ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி: இந்தியா ஹாட்ரிக் வெற்றி!
வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த 10வது ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில்,மலேசியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் கோப்பையை வென்றது.இதன் மூலம் ஆசிய கோப்பையை மூன்றாவது முறையாக இந்தியா வென்றுள்ளது. ஏற்கனவே...
முரசொலி பவளவிழா கண்காட்சியில் மு.கருணாநிதி!
முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட திமுக தலைவர் மு.கருணாநிதி முரசொலி அலுவலகத்துக்கு இன்று வந்தார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முரசொலி செல்வம் உள்ளிட்டோர் அவரை அழைத்து வந்தனர்.கருணாநிதி உடல்நலக்குறைவால்பொது நிகழ்ச்சியில் சுமார் ஒரு...
