பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
ஓட்டுக்காக அவர்கள் எதிர்க்கிறார்கள்! நாட்டுக்காக நாங்கள் ஆதரிக்கிறோம்!
'ஓட்டுக்காக' குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அரசியல் செய்யும் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் இந்த 'நாட்டுக்காக' குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் ஒரே கட்சி 'புதிய தமிழகம்' மட்டும் தான். #NationFirst - என்றார் கிருஷ்ணசாமி.
‘தல’ சொன்னது தப்பாம நடந்திருச்சு… : திரௌபதி ‘மோகன்’ பெருமிதம்!
தல அஜித் சொன்னது தப்பாம நடந்து போச்சு என்று பெருமிதத்துடன் சொல்கிறார் திரௌபதி பட இயக்குனர் மோகன்.
வன்கொடுமை தடுப்புச் சட்டம் போல்… பிற சமூகத்தினர் மீதான வெறுப்பு பேச்சுகளுக்கு புதிய சட்டம் தேவை!
வெறுப்புப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டு, வாக்குகளை வாங்கத் துடிப்பதை சில கட்சிகள் வாடிக்கையாகவே வைத்துள்ளன. இத்தகைய பிரச்சாரத்தை செய்வதற்காக கோடிகளை கொட்டிக் கொடுத்து தனியார் அமைப்புகளை நியமிக்கும் கட்சிகளும் உள்ளன.
கிருஷ்ணரை அவமதித்த கவிஞருக்கு விருதா? குருவாயூர் தேவஸ்வம் போர்டுக்கு இந்து ஐக்ய வேதி எதிர்ப்பு!
கிருஷ்ணரை தனது கவிதையில் அவமதிக்கும் கவிஞருக்கு விருது அறிவித்ததற்காக குருவாயூர் தேவஸ்வம் வாரியத்திற்கு எதிராக இந்து ஐக்ய வேதி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
புத்தியுள்ள மனிதரெல்லாம்.. அடடா.. ஆடிக் கொண்டே பாடி.. அசத்திய சிறுவன்! வைரலாகும் வீடியோஸ்!
இப்படி பலரும் கருத்துகளைப் பகிரவே, இன்று மீண்டும் ஒரு வீடியோ வெளியாகியிருக்கிறது. கண்ணான கண்ணே என்று இந்தச் சிறுவன் பாடும் பாடல் மயக்கும் விதமாய் இருக்கிறது என்று கருத்துகள் தொடர்ந்தன.
தில்லி ஷாகீன் பாக் வன்முறைகள்; நிர்வாகம், போலீஸுக்கு மட்டுமில்லை… நீதிமன்றத்துக்கும் பெரும் பொறுப்பு உண்டு!
அரசு நிர்வாகம், நீதிமன்றங்கள் மற்றும் காவல்துறையினர் அனைவருமே தங்கள் கடமையாற்றலில் இருந்து மெத்தனமாகவும் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் விலகிச் செல்கின்ற நேரத்தில், அப்பாவிகள் தங்களைத் தற்காத்துக் கொள்ள முனைப்பு காட்டுவது தவிர்க்க முடியாதது.
மறக்க முடியுமா இந்த மாபாதகத்தை?! ‘கை’களின் கோர முகங்கள்!
கோத்ரா ரயிலில் ராம பக்தர்கள் உயிரோடு கொளுத்தப்பட்ட இந்த தினத்தில்… உயிரை விட்ட அந்த 58 ராம பக்தர்களுக்கு நம் இதயத்தின் அஞ்சலிகள்…!
Tributes to Vellore Shri G RAMABHADRAN
Tributes to Vellore Shri G RAMABHADRAN or Vellore Gopalachariar Ramabhadran (Born on 4 August 1929 - Died 27 February 2012), Indian Carnatic Classical Music Percussionist playing the MRIDANGAM, on his Death Anniversary today.
10ம் வகுப்பு பொதுத் தேர்வு: மார்ச் 27ல் தொடங்குது.!
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.45 லட்சம் மாணவர்களும்,
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.26 லட்சம் மாணவர்களும்,
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.16 லட்சம் மாணவர்களும் எழுதவுள்ளனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
பாவம்… அடிமை வாழ்க்கை… சாப்பாடு இல்ல… டிரைவர் வேலை! நடிகர் நகுல் இப்படி ஆய்ட்டாரே!
பாவம் நடிகர் நகுல் இப்போ டிரைவர் வேலை பாக்குறாராம். சாப்பாடு இல்லே… சம்பளம் இல்லே… என்னா அடிமைத்தனம்!? ரொம்பவே பாவம் தான்!
திமுக., அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது வழக்கு பதிவு!
திமுக.,வின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது நம்பிக்கைத் துரோகம், மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தில்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு! அஜித் தோவல் ஆலோசனை!
#DelhiRiots2020 தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆய்வு செய்து, சட்டம் ஒழுங்கு சூழ்நிலை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
