பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
சிலைப் போர்: முகர்ஜி சிலையை சேதப் படுத்திய 7 பேரும் மாணவர்கள்!
ஒரு வன்முறைக்கு இன்னொரு வன்முறை பதிலாகாது என்று கூறியுள்ளார் மாநில அமைச்சர் சொவந்தேப் சட்டோபாத்யாய. மேலும், சேதப்படுத்தப்பட்ட சிலையை அரசு சீரமைக்கும்
நீட் தேர்வு எழுத ஆதார் கட்டாயமில்லை!
பாஸ்போர்ட் உள்ளிட்ட அடையாள அட்டையை வைத்து தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும் என சிபிஎஸ்இ-க்கு அது உத்தரவிட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘மெர்குரி’ டீசர் வெளியீடு
இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரை சமூக வலைத்தளங்களில் தனுஷ், நிவின் பாலி, ராணா டகுபதி, ரக்ஷித் ஷெட்டி ஆகிய நால்வரும் வெளியிட்டார்கள்.
மண்ணுக்கு மாண்பு சேர்த்த மகான் ஸ்ரீ ராமானுஜர்
மண்ணுக்கு மாண்பு சேர்த்த மகான் ஸ்ரீ ராமானுஜர்
நிறுத்த மாட்டேன்… நேர்படப் பேசுதலை… கவிதை கஸ்தூரி!
நிறுத்த மாட்டேன், நேர்படப்பேசுதலை நிறுத்த மாட்டேன் என்று உறுதிபடக் கூறி கவிதை எழுதியுள்ளார் கஸ்தூரி.
திரிபுரா முதல்வராகிறார் பிப்லப் குமார் தேவ்
திரிபுரா சட்டப் பேரவை எம்.எல்.ஏ.க்களின் தலைவராக பிப்லப் குமார் தேவ் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
எம்ஜிஆர் கொடுத்த அதே ஆட்சியை என்னாலும் கொடுக்க முடியும்: ரஜினி கலக்கல் பேச்சு! இணையத்தில் குவியும் பாராட்டு!
எனக்கும், எம்ஜிஆருக்கும் இடையோன உறவைக் கூற விரும்பினேன். ஆனால் காலம் அமையவில்லை. இப்போது அதற்கான சந்தர்ப்பம் அமைந்துள்ளது. நான் இன்று வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதற்குக் காரணம் எம்ஜிஆர்தான்.
நித்யானந்தாவை வெளியேற்றிப் பிறப்பித்த உத்தரவில் மாற்றமில்லையாம்; மதுரை ஆதீனம் கறார்!
மதுரை ஆதீன மடம் திருஞான சம்பந்தர் பெயரில் தமிழ் வளர்த்த மடம், சைவம் தழைக்கப் பாடுபட்ட பெரியோர்கள் இருந்த மடம், இன்று தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கி
மீன ராசி ரேவதி நட்சத்திர பலன்கள்
27 நட்சத்திர வரிசையில் இறுதியான நட்சத்திரம் ரேவதி. இது குரு வீடான மீனராசியில் அமைந்த புதனின் நட்சத்திரம். பாலினவரிசையில் பெண்பால் நட்சத்திரம்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பழி பாவத்திற்கு பயந்தவர்கள். நேர்மையாக வாழ்பவர்கள், பேச்சில்...
மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திர பலன்கள்
பூமியில் பிறக்கும் மனிதர்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் 27 நட்சத்திர வரிசையில் 26வது நட்சத்திரம் உத்திரட்டாதி. இது குருவின் வீட்டில் அமைந்த சனியின் நட்சத்திரம். சனி பெண் தன்மையோடு செயல்பட்டாலும், அவரின் ஆளுமைக்கு...
அஷ்ட நாகங்களின் கூட்டணி! கல்யாண சர்பம்!
காவிரிக் கரையில்தான் எறும்பு வழிபட்ட திருவெறும்பூர், யானை வழிபட்ட திருவானைக்கா, பாம்பு வழிபட்ட திருப்பாம்புரம், ஈ வழிபட்ட ஈங்கோய்மலை என
நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மாநிலமான தமிழகத்தில்தான் வங்கி மோசடி மிக அதிகம்!
குறைவான தொகை கொண்ட மோசடிகளும், ரூ. ஒரு லட்சத்துக்கும் அதிகமான பல மோசடிகளும் ரிசர்வ் வங்கிக்கு வங்கி நிர்வாகத்தால் தெரியப்படுத்தப்படவில்லை. இதன் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகள் இழப்பு
