Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
ஐயோ பாவம் நிலையில் அமெரிக்க ட்ரம்ப் நிர்வாகம்!
இந்திய ராஜதந்திர நடவடிக்கைகள் அத்தனை நேர்த்தியான ஒன்று. இனி எந்த நாளும் இந்தியா இறங்கிப் போகாது. அமெரிக்கா இறங்கி வருவதைத் தவிர வேறு மார்க்கமே அவர்களுக்கும் இல்லை
இந்து கோயில் விஷயங்களில் மட்டும் அரசு மெத்தனப் போக்கை கடைபிடிப்பது கண்டிக்கத் தக்கது!
இந்து கோயில் விஷயங்களில் மட்டும் அரசு மெத்தனப் போக்கை கடைபிடிப்பது கண்டிக்கத்தக்கது
‘நம்காலத்து கர்மயோகி’ நரேந்திர மோடி!
(பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் 75ஆவது பிறந்தநாளை ஒட்டி, இந்தக் கட்டுரை வாழ்த்து மடல்.)
நவயுக பாரதத்தின் பரகாலனுக்கு பவள விழா இன்று!
இந்த மண்ணிற்கு என தனித்த பெருமை இல்லை, மண்ணில் தோண்றிய " மக்களாலயே " அந்த மண்ணிற்கு பெருமை.
ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப் படுவார்கள்: பிரதமர் மோடி உறுதி!
ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று பிரதமர் மோடி தனது உறுதியான குரலை நேற்றைய இரு இடங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.
நல்ல தீர்ப்பு கிடைக்கும் வாய்ப்பு
மாநில அரசுகளின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர ஜனாதிபதிக்கும் கவர்னருக்கும் சுப்ரீம் கோர்ட் மூன்று மாத காலக்கெடு நிர்ணயித்தது தொடர்பான வழக்கு, ஐந்து நீதிபதிகள் அடங்கிய
ஆர்எஸ்எஸ்.,ஸின் எழுச்சிக்கு தலைமை தாங்கியவர்!
ஒரு இனிமையான தற்செயலாக, விஜய தசமி, காந்தி ஜெயந்தி, லால் பகதூர் சாஸ்திரி ஜெயந்தி மற்றும் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாக்கள் இந்த ஆண்டு ஒரே நாளில் வருகின்றன.
ஷாகாவுக்கு வெளியே சங்கம்!
'ஹிந்துஸ்தானம் தான் ஹிந்துராஷ்டிரம்' என்ற அடிப்படையை நம்பிக்கையை தவிர்த்து சங்கத்தில் உள்ள மற்ற எல்லாம் மாறக் கூடியதே என்று பாகவத் கூறினார்.
தேனி: திருப்பரங்குன்றம் பிரச்னையின் நீட்சியாக தாமரைக்குளம்! இந்து முன்னணி கண்டனம்!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் கிராமத்தில் உள்ள வேங்கடாசலபதி கரட்டில் உள்ள வேங்கடாசலபதி திருக்கோயில் அருகே அரசு புறம்போக்கு இடத்தில் வேற்று மதத்தினர் புதிதாக தர்ஹா உருவாக்கி செப்.10 புதன்கிழமை அன்று...
தராசு முனையில் ‘தர்மம்’!
ஆன்மாவும் வாளும் (Soul and Sword) என்ற பெயரில் ஹிந்துயிசத்தின் அரசியலைப் பற்றிய நூலை நான் எழுதி உள்ளேன். அது தொடர்பான ஆய்வின் போது ஆர்எஸ்எஸ் ஸின் வரலாற்றைப் பற்றி நான் தெரிந்து கொண்டேன்.
அறம் வெல்ல தாமதம் ஆகிறதே..! அது ஏன்?
அறம் / தர்மம் அல்லது எது சரியானதோ அது வெற்றி பெற காலதாமதம் ஆகிறது. எல்லா கலாச்சாரத்திலும் தர்மம் மெதுவாகதான் வெற்றி பெறுவதாக இருக்கிறது. இது ஏன் என்ற கேள்வி பலராலும் எழுப்பப்படுகிறது.
