Author: ரேவ்ஸ்ரீ

எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் தள்ளுபடி

பெண் பத்திரிக்கையாளர்களை பற்றி அவதூறாக கருத்து பகிர்ந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு எஸ்.வி.சேகர் உச்சநீதிமன்த்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது. அவரது...

இந்தியாவில் வெகுவாக குறைகிறது புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை

இந்தியாவில் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.புகைபிடிப்பதால் ஏற்படும் நோய்த் தாக்கம் இந்தியாவில் 2000-மாவது ஆண்டில் 19 புள்ளி 4 சதவீதமாக இருந்த நிலையில் அது 2005-ல் 11...

சீதையை கடத்தி சென்றது ராமர் : குஜராத் பாடபுத்தகத்தில் குழப்பம்

குஜராத் மாநிலம் பிளஸ் 2 சமஸ்கிருத பாடப்புத்தகத்தில் ‘ரகுவம்சம்’ என்ற தலைமைப்பில் சமஸ்கிருத கவிஞர் காளிதாஸ் எழுதிய கவிதை இடம்பெற்றுள்ளது. இதில், ராமாயணத்தில் சீதையை கடத்திச் சென்றது ராவணன் என்பதற்கு பதிலாக ராமர் என...

அதிமுகவில் மீண்டும் இணைந்தார் : குண்டுகல்யாணம்

தென் சென்னை வடக்கு மாவட்டம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த நடிகர் குண்டு கல்யாணம் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, தன்னை மீண்டும் கழகத்தில் இணைத்துகொள்ள வேண்டி கேட்டு கொண்டதால், இன்றுமுதல் கழகத்தில் இணைந்து...

சென்னையில் நாளை வரை வெயிலின் தாக்கம் தொடரும்

சென்னை உள்ளிட்ட வடகிழக்கு மாவட்டங்களில் நாளை வரை வெயிலின் தாக்கம் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தின் தென் மாவட்டங்களை தவிர அனைத்து பகுதிகளிலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில்...

இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சரின் அறிவிப்புகள்

இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குரூப்-1 தேர்வுக்கான வயது உச்சவரம்பு எஸ்.சி- எஸ்.டி பிரிவினருக்கு 35 லிருந்து 37 வயது, பிற பிரிவினருக்கு 30 இல் இருந்து 32 வயதாக...
- 2026

கால்பந்து போட்டிக்கு வரும் விருந்தினர்களுக்காக கேப்சூல் விடுதிகள்

ரஷ்யாவில் உலக கால்பந்து போட்டிக்கு வரும் விருந்தினர் தங்குவதற்கு சகல வசதிகளுடன் கூடிய கேப்சூல் விடுதிகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்த தயாராகி வருகிறது ரஷ்யா. பெரும் எண்ணிக்கையில் வரும்...

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு

மாணவர்களின் நலன் கருதி ஆன்லைனில் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்ட கால அவகாசம் மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாளாகும்.இந்த ஆண்டு முதல்...

அமைதிப்படை செயல்பாடுகளில் உயிர் தியாகம் செய்தவர்களில் இந்தியர்கள் முதலிடம்

ஐ.நா. அமைதிப்படை 70 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. இந்த படைக்கு அதிகப்படியான வீரர்களை அனுப்பி வைத்திருக்கும் நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தில் இருக்கிறது. இந்திய வீரர்கள் 6,693 பேர் அபேய், சிப்ரஸ், காங்கோ,...

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம்: சீனா வரவேற்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையே 2003ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தை வரவேற்பதாக சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியியுர்வு துறை செய்தி தொடர்பாளர் ஹா சுன்ய்ங் (Hua Chunying),...

2009-ம் ஆண்டு ஐபிஎல்: பிசிசிஐக்கு 121 கோடி அபராதம் விதிப்பு

கடந்த 2009ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஐபிஎல் T-20 போட்டிகளின் போது அந்நிய செலாவணி மேலாண்மை சட்ட விதிகளை மீறிய குற்றத்திற்காக பிசிசிஐ அமைப்பின் முன்னாள் தலைவர் என்.சீனிவாசன், ஐபிஎல் அமைப்பின்...

ஜம்மு-காஷ்மீர் சாலை விபத்தில் 26 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீரின் நார்வால் பகுதியில் நேற்று சாலையில் சென்று கொண்டிருந்த இராணுவ வாகனம், இரண்டு மினி பஸ்கள் மற்றும் ஒரு டிரக் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 26 பேர் காயம் அடைந்துள்ளனர்...
- 2026

Recent articles

spot_img