Author: ரேவ்ஸ்ரீ

விரைவில் தூத்துக்குடி செல்வோம்: அமைச்சர் ஜெயக்குமார்

விரைவில் தூத்துக்குடி செல்வோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களுடைய உணர்வுதான் எங்களது உணர்வும் என்றும், மக்கள் உணர்வுக்கு எதிரான எதற்கும் ஆதரவு கிடையாது என்றார். மேலும்,...

3 மாவட்டங்களில் இணையதளத்தை முடக்குவது சர்வாதிகார செயல்: வைகோ

3 மாவட்டங்களில் இணையதளத்தை முடக்குவது சர்வாதிகார செயல் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியது மோசமானது. இந்தப்...

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் :திருநாவுக்கரசர் அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வின் தாக்கம் அனைத்து பொருட்களிலும் எதிரொலிக்கும்...

மாவட்டந்தோறும் வல்லுநர்களை அமர்த்தி சமூக ஊடகங்களைக் கண்காணிக்க மத்திய அரசு முடிவு

இந்த அமைப்பு அனைத்து ஊடகங்கள் மற்றும் நிகழ்வுகளில் இருந்து தரவுகளைச் சேகரிப்பதுடன், செய்தித்தாள்கள், கேபிள் தொலைக்காட்சிகள், பண்பலை வானொலி, ஆகியவற்றையும் கண்காணிக்கும்.

இரவு விருந்தில் சீயர் பெண்களுடன் டெல்லி அணி வீரர்கள்

இரவு விருந்தில் சீயர் பெண்களுடன் கலந்துகொண்ட டெல்லி அணிக்கு பிசிசி எச்சரிச்சை விடுத்துள்ளது.தனது கடைசி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆடிய டெல்லி டேர் டெவில்ஸ் அணி, அதில் வெற்றி...

கோலியின் சவாலை ஏற்ற பிரதமர் மோடி

முதலில் இந்தச் சவாலை ஆரம்பித்து வைத்தது மத்திய விளையாட்டுத் துறை ராஜ்யவர்தன் சிங் ரத்தோர். "நாம் ஃபிட்டாக இருந்தால், இந்தியா ஃபிட்டாக மாறும்" என்று ராஜ்யவர்தன் ரத்தோர் சமூக வலைதளத்தின் மூலம் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.
- 2026

தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்கூட்டம் இன்று தொடங்குகிறது

தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்கூட்டம் இன்று தொடங்க உள்ளது.இன்று நடைபெறும் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் மானியக்கோரிக்கை மீதான விவாதங்களை எத்தனை நாட்கள் நடத்துவது, எந்தெந்த நாட்களில் எந்தெந்த துறை சார்ந்த விவாதங்கள் நடத்துவது...

ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தி 2-வது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்றது கொல்கத்தா

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-வது குவாலிபயர் போட்டிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.

மெரினாவில் பாதுகாப்புக்காக போலீஸ் குவிப்பு

தூத்துக்குடி கலவரம் எதிரொலியாக, சென்னை மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  சென்னை மெரினாவில், கடற்கரை சாலை, சர்வீஸ் ரோடு, உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை, டிஜிபி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்....

தூத்துக்குடி சென்ற கமல் மீது வழக்கு பதிவு

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று கமல் சந்தித்தார்.

மெரினாவில் பாதுகாப்புக்காக போலீஸ் குவிப்பு

தூத்துக்குடி கலவரம் எதிரொலியாக, சென்னை மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.சென்னை மெரினாவில், கடற்கரை சாலை, சர்வீஸ் ரோடு, உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை, டிஜிபி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மெரினாவில்...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : நடிகர்கள் கண்டனம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு ரஜினி, கமல், சூர்யா, பிரகாஷ்ராஜ், கார்த்தி ஆகிய நடிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்....
- 2026

Recent articles

spot_img