Author: ரேவ்ஸ்ரீ
கவுண்டி கிரிக்கெட் விளையாடுவாரா கோலி?
பயிற்சியின் போது ஏற்பட்ட முதுகெலும்பு காயம் காரணமாக விராட் கோலி, இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதுஇந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூலை 3-ம் தேதி முதல் இங்கிலாந்தில்...
தூத்துக்குடியில் இயல்பு நிலைமையை கொண்டுவருவதே முதல் பணி: கலெக்டர்
தூத்துக்குடியில் இயல்பு நிலைமையை கொண்டுவருவதே முதல் பணி என்று தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசுகையில், துப்பாக்கிசூட்டிற்கு உத்தரவிட்டது யார் என்ற கேள்விக்கு ? அது குறித்து விசாரிக்க...
இத்தாலியில் ரயில் தடம் புரண்டு 2 பேர் பலி
இத்தாலியில் பயணிகள் ரயில் தடம்பிரண்டு ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர் என்றும் 18-க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த விபத்து நேற்று நள்ளிரவில் நடந்துள்ளது என்றும், ரயில் லெவல் கிராசிங்கை...
அரசியல் கட்சிகள் போராட்டத்தை தவறான பாதையில் கொண்டு சென்றதால் துப்பாக்கிச்சூடு: முதல்வர்
முதலமைச்சரை சந்திக்க அனுமதி கேட்டு அவரது அறை முன்பு அமர்ந்து மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தி கைதாகியுள்ள நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,
சபாநாயகர் அறையில் 11 மணிக்கு அலுவல் ஆய்வுக்குழு...
தென்மேற்கு பருவமழை கேரளாவில் 29 ஆம் தேதி தொடங்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தென்மேற்கு பருவமழை கேரளாவில் வரும் 29 ஆம் தேதி தொடங்க வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமானின் கடல் பகுதியில், அடுத்த 3 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான...
பாகிஸ்தான் பொது தேர்தலில் 13 திருநங்கைகள் போட்டி
பாகிஸ்தானில் இந்தாண்டு நடக்க உள்ள பொதுத்தேர்தலில் 13 திருநங்கைகள் போட்டியிட உள்ளனர். இதில் இரண்டு பேர் தேசிய சட்டமன்றத்திற்கு மற்றவர்கள் மாகாண ச்ட்டம்ன்றதிற்கும் போட்டியிட உள்ளனர்.பாகிஸ்தான் பொது தேர்தலில் 13 திருநங்கைகள் போட்டியிட...
இலங்கையில் பெய்த கனமழைக்கு 10 பேர் பலி
இலங்கையில் பெய்து வரும் பருவகால மழைக்கு 10 பேர் பலியாகியுள்ளனர் என்றும், 27 ஆயிரத்து 621 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ள...
ஸ்ரீதேவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி பிரிக்ஸ் வரத்தக அமைப்பு கௌரவம்
மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு, பிரிக்ஸ் வர்த்தக அமைப்பின் சார்பில், வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.டெல்லியில் பிரிக்ஸ் வர்த்தக அமைப்பின் சார்பில் நடந்த விழாவில், ஸ்ரீதேவிக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இவ்விருதை, ஸ்ரீதேவி...
அதிமுக சார்பில் இன்று முதல் 27 வரை காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம்
அதிமுக சார்பில் இன்று முதல் 27ம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிநாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக தெரிவித்துள்ளனர்....
முதலமைச்சரை சந்திக்க அனுமதி கேட்டு அவரது அறை முன்பு அமர்ந்து மு.க.ஸ்டாலின் போராட்டம்
முதலமைச்சர் அறை முன் 20 க்கும் மேற்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் அமர்ந்து கோரிக்கை முழக்கம் எழுப்புகின்றனர்.தூத்துக்குடியில் அமைதியை நிலைநாட்ட தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்...
ஈரோடு டெக்ஸ்வேலி ஜவுளிச் சந்தையில் ஹெலிகாப்டர் பயண நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது
ஈரோடு அருகே உள்ள கங்காபுரத்தில் டெக்ஸ்வேலி ஜவுளிச் சந்தை சர்வதேச தரத்துடன்அனைத்து வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்து ஜவுளிகள், ஆடைகளை வாங்கிச் சென்று வருகிறார்கள்....
சவூதி அரேபியாவில் ரியால் காயின்கள் அறிமுகம்
சவூதி அரேபியாவில் இன்று முதல் ரியால் காயின்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று சவூதி அரேபியா நாணய ஏஜென்சி தெரிவித்துள்ளது.சவூதி அரேபியாவில் புழக்கத்தில் உள்ள ரியால் நோட்டுகளின் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் இன்று முதல் ரியால்...
