இந்தியா

கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வழிமுறைகள்!

10 நாட்கள் கழித்தும், காய்ச்சல் போன பிறகு மூன்றுநாட்கள் கழித்தும்தான் தனிமையிலிருந்து வெளியே வர வேண்டும்

கைவிட்ட பிள்ளைகள்.. தெருவில் வாழ்ந்த மூதாட்டி! உணவு தருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை!

உணவளிப்பதாகக் கூறி, உபேந்தர் அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

2 குழந்தைகளின் தாய்க்கு இன்னொருவருடன் காதல்! திருமணம் செய்து வைத்த கணவன்!

கணவர் உத்தம் மனைவி சப்னாவின் ஆசைப்படி அவரது காதலனை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தார்.

இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட பெண்.. இடுகாட்டில் துடித்த உயிர் நாடி!

அவருக்கு இசிஜி சோதனை செய்த பின்பு லக்ஷ்மி பாய் இறந்துவிட்டதாக மருத்துவமனை தெரிவித்தது.

“நான் வாழ்ந்து விட்டேன்; இனி இளையோர் வாழட்டும்”: தன் படுக்கையை இளவயது நோயாளிக்கு வழங்கி மரணித்த ஸ்வயம்சேவகர்!

தன்னை ஆர்.எஸ். எஸ் இயக்கத்தில் இணைத்துக் கொண்டு, சமூக நலப் பணிகளின் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். தன் வாழ்நாளின் இறுதியிலும்

கண்ணீர் அஞ்சலி பேனர் விழுந்து பெண் உயிரிழப்பு!

திடீரென்று சரிந்த பேனர் விஜயராணி மேல் விழுந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்த விஜயராணி உயிரிழந்தார்.
- 2026

ஆக்ஸிஜன் வசதியுடன் ஆயிரம் படுக்கைகள் கொண்ட இலவச மருத்துவமனை: ரிலையன்ஸ் அறக்கட்டளை அறிவிப்பு!

அங்கு வரும் பொதுமக்களுக்கு அனைத்துச் சேவைகளும் இலவசமாக வழங்கப்படும் என்று கூறியுள்ளது.

கொரோனா வார்டில் பரிட்சைக்கு படிக்கும் இளைஞர்! பாராட்டிய ஆட்சியர்!

உங்களின் அர்ப்பணிப்பு உங்களுடைய வலியை மறக்கச் செய்கிறது. அதன்பிறகு வரும் ஒவ்வொரு வெற்றியும்

கொரோனா: முன்னாள் இராணுவ அதிகாரியும், மனைவியும் உயிரிழப்பு! ஒரே மேடையில் தகனம்!

அந்தளவுக்கு ஒருவரை ஒருவர் விரும்பினர். எனது தாயை இறப்பிலும் பிரியமாட்டேன் என எனது அப்பா அடிக்கடி கூறுவார்.

சித்ரா பௌர்ணமி: திருப்பதி பெருமாள் தங்க கருடவாகனத்தில் உலா!

சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்

ஆன்லைன் வகுப்பிற்கு வாங்கி கொடுத்த செல்! ஆண் நண்பனுடன் ஆடையின்றி சாட் செய்த மாணவி! அதிர்ச்சியில் பெற்றோர்!

நள்ளிரவில் எழுந்த தாய், பக்கத்து அறையில் செல்போன் முன்பு தனது மகள் ஆடையின்றி நிற்பதை பார்த்து பயங்கர அதிர்ச்சியடைந்துள்ளார்.

கொரோனா பீதியால் மனித நேயம் இழந்த வீட்டு உரிமையாளர்! மயானத்தில் தங்கிய 80 வயது மூதாட்டி!

இரவு நேரத்தில் அந்த வீட்டை விட்டு வெளியேறி அருகில் இருந்த ஒரு சுடுகாட்டில் தங்கியுள்ளனர்.
- 2026

Recent articles