சற்றுமுன்

விற்பனைக்கு வந்த 7 டன் ரசாயன மாம்பழங்கள் பறிமுதல்..

 சென்னையில் சில இடங்களில் பழங்களை ரசாயனங்களின் மூலம் பழுக்கவைத்து விற்பனை செய்து வருவதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.இந்நிலையில், உணவு பாதுகாப்புத் துறையின் சென்னை மாவட்ட நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான 5...

சென்னையில் பெண்களை கொன்று, நகைகளை கொள்ளையடித்த ‘சைக்கோ’

சென்னையில் வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களை கொலை செய்து, நகை-பணத்தை கொள்ளையடித்த 'சைக்கோ' கொள்ளையன், ''கத்தி இன்றி, ரத்தம் இன்றி, வலி இல்லாமல் அவர்களை தீர்த்துக்கட்டியதாக'' பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளான்....

கோடை சீசனை முன்னிட்டு நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்..

கோடை சீசனை முன்னிட்டு நீலகிரியில் போக்குவரத்து மாற்றம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.நீலகிரி, சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக நீலகிரி மாவட்டம் விளங்குகிறது. இங்கு நிலவும் சீதோஷ்ண காலநிலையை அனுபவிக்க...

பிடிஆர் லீக்ஸ்-2: அரசியல் மட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ‘வாய்ஸ்’ #PTRLeaks

எப்படி இருந்தாலும் பிடிஆர்_லீக்ஸ்-2 இப்போது அரசியல் வட்டத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்..

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ’கேப்டன் மில்லர்’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற கேப்டன் மில்லர்' படப்பிடிப்பை நிறுத்த மாவட்ட...

தூத்துக்குடியில் விஏஓ படுகொலை- 1கோடி இழப்பீடு

தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம்...
- 2026

காதல் ஏமாற்றம்- ஆண் வேடமிட்டு திருமண விழாவில் புகுந்து மணமகன் மீது ஆசிட் வீசிய பெண்..

சத்தீஸ்கர் மாநிலத்தில் காதலித்து ஏமாற்றியதால் ஆண் வேடமிட்டு திருமண விழாவில் புகுந்து மணமகன் மீது ஆசிட் வீசி தப்பிச்சென்றார் காதிலி .இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பகுதியில் அமைந்துள்ள...

கர்நாடக சட்டசபை தேர்தல்-களத்தில் 2,613 வேட்பாளர்கள்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் 2,613 வேட்பாளர்கள் களத்தில் போட்டியில் உள்ளனர்.224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான...

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 6,660 அகா குறைந்துள்ளது.இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்தது. நேற்று...

இன்று ஆதி சங்கரர் ஜெயந்தி கோலாகலம்..

இன்று ஆதி சங்கரர் ஜெயந்தி‌ காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.கி.பி. 7ம் நூற்றாண்டில், கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள காலடியில் கடவுள் பக்தி கொண்ட சிவகுரு, ஆர்யாம்பாள்...

திருவனந்தபுரத்தில் வந்தே பாரத் ரயிலை‌ துவக்கி வைத்த பிரதமர்..

திருவனந்தபுரம்: மாநிலத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.காலை 10.10 மணியளவில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர், ரயில் நிலையம் செல்லும் வழியில்...

போலீசாரை தாக்கியதாக ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா தலைவர் கைது ..

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா போலீசாரை தாக்கியதாக சர்மிளா மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் பின்னர் அவரை கைது செய்தனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர...
- 2026

Recent articles