சற்றுமுன்

இந்தியாவில் பரவும் எக்ஸ்.பி.பி.1.16 வகை கொரோனா வைரஸ்..

இந்தியாவில் எக்ஸ்.பி.பி.1.16 வகை கொரோனா வைரஸ் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஒமைக்ரானின் புதிய வகையான எக்ஸ்.பி.பி.1.16 வகை திரிபு பரவ தொடங்கி உள்ளது....

இந்தூர் ராமநவமி விழாவில் கிணறு விபத்து  உயிரிழப்பு 35 ஆக அதிகரிப்பு..

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ராமநவமி விழாவில் படிக்கட்டு கிணறு சரிந்து விழுந்த விபத்தில்  பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் படேல் நகரில் உள்ள பலேஷ்வர் மகாதேவ்...

மதுரை விடுதி மாடியில் இருந்து விழுந்து கல்லூரி மாணவி மரணம்..

மதுரை அருகே விடுதி மாடியில் இருந்து விழுந்து கல்லூரி மாணவி ஒருவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர்...

இன்று சோதனை ஓட்டம் கண்ட சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில்

இன்று சோதனை ஓட்டம் கண்ட சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில் 5 மணி 40 நிமிடத்தில் சென்றடைந்துள்ளதுவந்தே பாரத் ரெயிலின் 12-வது தயாரிப்பு சென்ட்ரல்-கோவை செல்லும் வந்தே பாரத் ரெயிலாகும்....

இன்று ஸ்ரீராமநவமி நாடு முழுவதும் கொண்டாட்டம்

இன்று ஸ்ரீராமநவமி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.ஸ்ரீமந் நாராயணனின் 7-வது அவதாரமான ஸ்ரீராமபிரான் அவதரித்த நகரம் அயோத்தி. சரயு நதிக்கரையின் தென்கரையில் அமைந்துள்ள இந்நகரம் பண்டைய காலத்தில் கோசல நாட்டின் தலைநகராக...

தாயமங்கலம்முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா துவக்கம்..

இளையான்குடி அருகே உள்ளது தாயமங்கலம். இங்கு இந்து சமய அறநிலையத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழா...
- 2026

கர்நாடக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக மே10ல் ‌..

கர்நாடக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக மே10 ல் தேர்தல் நடைபெற உள்ளதாக‌ தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, நடப்பு...

மக்களே கவனம்! விருதுநகர் – பகவதிபுரம் & இடமன் – புனலூர் ரயில் பாதையில் இன்று மின்சார ரயில் சோதனை!

புனலூர் - கொல்லம் இடையேயான மின்மயமாக்கல் ஏற்கனவே முடிக்கப்பட்டு, மார்ச் 2022 முதல் செயல்படத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

அதிமுக பொதுச் செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச் செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் சான்றிதழை பெற்ற இபிஎஸ் அனைவருக்கும் நன்றி தெரிவித்த நிலையில் ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள மனுவை நாளை இரு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு...

பேராசிரியர் கே.ஆர்.பரமசிவன் 25ம் நினைவு நாள் மருத்துவ முகாம்!

நல்ல விளையாட்டு வீரர். பிராணாயாமம் & யோகா செய்வது அன்றாட வாடிக்கை. ஆன்மீகம், பக்தி மிக்கவர். தினசரி ஆலயம் செல்வதும் வழக்கமாகக் கொண்டிருந்தவர்

அதிமுக பொதுக்குழு தீர்மானம்பொதுச்செயலாளர் தேர்தல் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..

பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து தீர்ப்பு கூறியுள்ளது.எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அக்கட்சி தற்போது அதிகாரபூர்வ மாக அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி...

திருக்கோஷ்டியூரில் 19 ஆண்டுகளுக்குப் பின் நடந்த சம்ப்ரோக்ஷணம்!

19 ஆண்டுகளுக்கு பின் திங்கள்கிழமை சம்ப்ரோக்ஷண வைபவம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பக்தர்கள் பெருமளவில் திரண்டு வந்திருந்து, வைபவத்தை
- 2026

Recent articles