சற்றுமுன்

டிச.7, 8 இல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் வரும் 7 மற்றும் 8 ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: தென்கிழக்கு வங்கக்கடல்...

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு.

வனப்பகுதியில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.62 அடியாக உயர்ந்தது.காவிரி டெல்டா பாசன பகுதிகளில் பாசன தேவை குறைந்ததால் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு...

சபரிமலையில் இன்று காலையில் பக்தர்கள் கூட்டம் பிற்பகலில் வெகுவாக குறைந்து..

சபரிமலையில் இன்று காலையில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகளவில் காணப்பட்டது.பிற்பகலில் வெகுவாக குறைந்து காணப்பட்டது.சபரிமலையில் பக்தர்கள் வருகை 10 லட்சத்தை தாண்டியது: நெய் அபிஷேகம் செய்ய நீண்ட நேரம் காத்திருப்பு சபரிமலை ஐயப்பன்...

ஜி20 மாநாட்டின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இபிஎஸ்க்கு அழைப்பு..

ஜி20 மாநாட்டின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி20...

திருப்பதியில் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் மாற்றம்..

பொதுப் பக்தர்கள் விரைந்து சாமி தரிசன ஏற்பாடுகளை செய்து வைப்பதற்காக வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் மாற்றப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.திருப்பதி, திருமலையில் உள்ள அன்னமயபவனில் பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலம்...

சாலை மண்ணை அகற்றியதால் மரம் விழுந்து பாதிக்கப் பட்டவர்; சிகிச்சைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஒருவர் இறந்த பிறகு அவருக்கு நிவாரணம் வழங்குவதை விட, உயிருடன் இருக்கும் போது தேவைப்படும் குறித்த நேரத்தில் உரிய சிகிச்சை அளிக்க விரைந்து நடவடிக்கை
- 2026

திருவண்ணாமலை மகா தீப தரிசனம்- பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்..

திருவண்ணாமலை மகா தீப தரிசனம் செய்ய மலையேறும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.திருக்கார்த்திகை தீபத்திருவிழா அன்று காலை 6 மணி முதல் முதலில் வரும் 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அண்ணாமலையார் மலை...

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் வீட்டில் குண்டுவெடிப்பு‌ மூவர் பலி..

மேற்கு வங்காளம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் வீட்டில் குண்டுவெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவத்தில் மூவர் பலியாகினர்.மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மெதினிபூரில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர்.திரிணாமுல்...

சாமிதோப்பு தலைமைப்பதியில் திருஏடு வாசிப்பு..

சாமிதோப்பு தலைமைப்பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது .இந்த விழா தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறுகிறது. வருகிற 16-ந்தேதி திருக்கல்யாண ஏடு வாசிப்பு நடக்கிறது.சாமிதோப்பு தலைமைப்பதியில் ஆண்டு...

திருவண்ணாமலையில் நடந்த பஞ்சமூர்த்திகள் தேரோட்டம்..

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா மகா தேரோட்டம் இன்று விமர்சையாக நடைபெற்றது.பக்தர்கள் பரவசத்துடன் தேரை ஒருபுறம் ஆண்களும் மறுபுறம் பெண்களும் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட...

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2022ல்…

பின்னர் அரையிறுதி ஆட்டங்கள்; பின்னர் இறுதியாட்டம். இறுதிப் போட்டி 18 டிசம்பர் 2022 அன்று கத்தாரின் தேசிய தினத்துடன் இணைந்து லுசைல் ஸ்டேடியத்தில்

இலங்கைக்கு கடத்த இருந்த  கஞ்சா, பைபர் படகு பறிமுதல்: 3 பேர் கைது..

இலங்கைக்கு பைபர் படகு மூலம் கடத்தப்பட இருந்த 220 கிலோ கஞ்சா மற்றும் பைபர் படகை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கடத்தலில் ஈடுபட்ட 3  பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம்...
- 2026

Recent articles