December 6, 2025, 2:58 PM
29 C
Chennai

வாடகைக்கு இருக்கும் பெண்ணிடம் வம்பு செய்த வீட்டு உரிமையாளர்!

bedroom
bedroom

பெண் ஒருவர் தனியாக வாழ்ந்து வரும் நிலையில், அவரை படுக்கைக்கு அழைத்த வீட்டு உரிமையாளர் அழைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

35 வயது பெண் ஒருவர் சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், அவர் கூறியிருப்பது: 28 வயதான பிரதீப்குமார் என்பவரின் வீட்டில் நான் வாடகைக்கு வசித்து வருகிறேன், ஆனால் அவர் புழல், காவாங்கரை பகுதியில் வசித்து வருகிறார். அவர், வீட்டில் யாரும் இல்லாத போது என் வீட்டிற்கு வந்து எனது படுக்கையில் படுத்துக் கொண்டு, கையை பிடித்து இழுத்து அத்துமீறுகிறார்.

மேலும் என்னால் 4 மாத வாடகை கொடுக்க முடியாமல் பாக்கி உள்ளது, இதை சாதாகமாக பயன்படுத்தி கொண்ட வீட்டு உரிமையாளர் வாடகை கொடுக்க முடியாவிட்டால் எனக்கு ஒத்துழைப்பு கொடு என தொந்தரவு செய்து மன ரீதியாக பல்வேறு துன்பங்களை கொடுத்து வருகிறார். அதனால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டு உடனே இணைப்பை துண்டித்துள்ளார்.

இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோட்டூர்புரம் போலீசார், அந்த பெண் கூறிய விலாசத்துக்கு சென்று பின்னர், அந்த பெண்ணின் வீட்டு படுக்கையில் ஓய்வெடுத்து கொண்டிருந்த வீட்டு உரிமையாளர் பிரதீப்குமாரை பிடித்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த கொரோனா காலத்தில் தனியாக தனது வாழ்கையை நடத்தும் பெண்கள் வேலை இல்லாமல் போனதால் இது போன்ற பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories