கோவை

சபரிமலைக்கு நாத்திக பெண்களை வலுவில் நுழைக்கும் அரசு வாபர் மசூதிக்கு ஆத்திக பெண்கள் சென்றால் கைது செய்வதா?!

திருப்பூரில் இருந்து சபரிமலை வாவர் பள்ளிவாசலுக்கு செல்ல முயன்ற தமிழகத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை கேரள போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள வாவர்...

வந்தாச்சு பொங்கல்.. விட்டாச்சு லீவு.. அடேங்கப்பா ஆறு நாட்கள்!

பொங்கல் வந்துவிட்டது… லீவும் விட்டாச்சு… ஆனால் ஆறு நாட்கள்..! ஆறு நாட்கள் அடேங்கப்பான்னு பார்க்கும் வகையில் தமிழகத்தில் எடப்பாடி அரசு, வரலாற்றில் முதல்முறையாக நீண்ட நாட்களுக்கு விடுமுறையை அறிவித்திருக்கிறது.பொங்கல் பண்டிகைக்கு...

விவசாயிகள் புரிந்து கொள்கிறார்கள்! அரசியல் கட்சியினருக்கு ஏறுவதில்லை! :ஹெச்.ராஜா

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, ஈரோடு நகருக்கு வந்திருந்தார் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா.அப்போது, மின் கம்பிகள் குறித்து கேள்வி கேட்டார் செய்தியாளர்...அதற்கு ஆவேசமாக பதில் அளித்த ஹெச்.ராஜா, தாம்...

யாரோ சொன்னதை காதால் கேட்டு பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கக் கூடாது: சீறிய ஹெச்.ராஜா!

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, ஈரோடு நகருக்கு வந்திருந்தார் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாபின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக 3-வது இடத்துக்குச்...

பதனி இறக்க மரம் ஏறியவர்… மாரடைப்பில் இறந்து தொங்கிய பரிதாபம்!

ஊத்தங்கரை அருகே பனை மரத்தில் பதனி இறக்க மரம் ஏறியவர், திடீர் மாரடைப்பில் இறந்து மரத்திலேயே தொங்கினார். அவரது உடலை தீயணைப்புத் துறையினர் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் தட்டித் தட்டி கீழே இறக்கினர்....

9, 10 வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினிகள், குடும்பத்துக்கு ஒரு வீடு: கே.ஏ.செங்கோட்டையன்!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட குள்ளம்பாளையம், கோபிசெட்டிபாளையம் கரட்டிபாளையம் பெரியகொடிவேரி கெட்டிச்செவியூா் ஆகிய இடங்களில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்களில் நடைபெற்ற பொங்கல் தொகுப்பு வழங்கும் விழாவில்...
- 2026

கோவையில் நடைபெறும் உணவுத் திருவிழா!

கோவையில் மாபெரும் உணவுத் தெருவிழா ஈட்ஸ்ட்ரீட் என்ற உணவுத் திருவிழாவாக, இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகின்றது..கோவை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஒட்டல்கள் சங்கம் சார்பில் நடத்தப் படும்...

தமிழகத்தில் நாளை முதல் அமலாகிறது… பிளாஸ்டிக் தடை! அந்த 14 பொருள்கள்..?

தமிழகத்தில் நாளை முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருகிறது.14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோருக்கு அதிக அளவில்...

பூட்டிய கோவிலுக்குள் சுவர் ஏறிக் குதித்து ‘ஜாலி’யாக இருந்த ‘ஜோடி’! விரட்டிய மக்கள்!

பூட்டிய கோவிலுக்குள் கும்மாளமிட்ட காதல் ஜோடியை பொதுமக்கள் சுற்றி வளைத்தனர். இதனால் பயந்து போன அவர்கள் இருவரும் சுவர் ஏறிக் குதித்து தப்பியோடினர்!திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையில் உள்ள கிருஷ்ணன் கோவில்...

பொங்கல் பண்டிகைக்காக 24,708 சிறப்பு பேருந்துகள்: எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவிப்பு!

வரும் பொங்கல் பண்டிகைக்காக 24,708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொங்கல் பண்டியை ஒட்டி வெளியூர்களுக்கு செல்வோர் வசதிக்காக...

ஷோடச மகாலட்சுமி மஹா யாகம்… சிறப்பு தபால் உறை வெளியீடு!

மஹாஇந்துமேளா சோடஷமகாலட்சுமிமஹாயாகம் லட்சம் குடும்பங்கள் பங்கேற்க #இந்துமுன்னணி நடத்தும் வரலாற்று சிறப்புமிக்க ஆன்மீக விழா வின் சிறப்பு #தபால்உறை யை #மத்திய அரசு #தபால்துறை வெளியிட்டது…பொங்கலுாரில், ஹிந்து முன்னணி சார்பில், ஷோடச மகாலட்சுமி...

காரமடை அருகே ஸ்ரீஜெயமங்கள ஆஞ்சநேயர் சனிக்கிழமை உத்ஸவம்!

மருதூர் அனுமந்தராயசாமி திருக்கோயிலில் மார்கழி தமிழ் மாதம் முதல் சனிக்கிழமை விழா சிறப்பாக நடைபெற்றது.காரமடை அருகேயுள்ள மருதூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அனுமந்தராயசாமி திருக்கோயில் உள்ளது.மூலவர் அனுமந்தராயசாமி கருவறையில்...
- 2026

Recent articles