ஜல்லிக்கட்டு காளைகள் மர்மச் சாவு! தீவனத்தின் விஷம் என உரிமையாளர் புகார்!
ஓசூர் அருகே ஜல்லிக்கட்டுக்காக வளர்த்து வந்த 3 காளை மாடுகள் உயிரிழப்பு, தீவனத்தில் விஷம் கலந்திருப்பதாக உரிமையாளர் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பீர்ஜேப்பள்ளி கிராமத்தில் ரகு என்பவரின்...
பெண்களை வசியம் செய்தாராம்…கிளி ஜோசியக்காரர் நடுரோட்டில் வெட்டிக் கொலை!
திருப்பூர் குமரன் சாலையில் கிளி ஜோசியராக இருந்து ஜோசியம் சொல்லிக் கொண்டிருந்தவர் ரமேஷ் என்னும் குமார். இவர் இன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, பின்னால் ஹெல்மெட் அணிந்து வந்திருந்த...
ராகுல் பிரதமர் வேட்பாளர்னு காங். கட்சியே சொல்லல… ஸ்டாலின் முன்மொழிந்திருக்கிறார்… அவ்வளவுதான்!
ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என என காங்கிரஸ் கட்சி இது வரை அறிவிக்கவில்லை; திமுக தலைவர் ஸ்டாலின் முன்மொழிய மட்டுமே செய்து இருக்கின்றார் என காங்கிரஸ் கட்சி செய்தி...
கோவை பயங்கரவாதிகள் தொடர்புள்ளவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வுப் பிரிவினர் சோதனை!
தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் கோவையில் கைது செய்யப்பட்ட இஸ்மாயில் என்பவரின் திண்டிவனம் வீட்டில் தேசிய புலனாய்வு பிரிவு காவல்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.கோவையில் இந்து அமைப்பு...
தலைமைப் பண்பு இல்லாத ஸ்டாலின்! சிலைத் திறப்புக்கு ஆன செலவை கஜா புயல் நிவாரணத்துக்குக் கொடுத்திருக்கலாம்! : ஹெச்.ராஜா
கோவை: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தலைமைப் பண்பு இல்லை எனவும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலை அமைத்து திறந்துவைக்க செலவு செய்த நிதியை கஜா புயல் பாதித்த 4 மாவட்ட மக்களுக்கு வழங்கியிருக்கலாமே...
தமிழக பாஜக.,வினருடன் மோடி உரையாடல்! அரசு திட்டங்களின் நன்மைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டுகோள்!
வீடியோ நேர்காணல் மூலம் தமிழக பா.ஜ.க நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று உரையாடினார்! அப்போது, ஆயுஷ்மான் திட்டம் உட்பட அரசு திட்டத்தின் நன்மைகளை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டுகோள் விடுத்தார்.!சேலம், நாமக்கல், கோவை,...
விடைத்தாளை திருத்த வீட்டுக்கு எடுத்துச்சென்று வழியில் தவறவிட்ட ஆசிரியரால் பரபரப்ப
தர்மபுரி அரசு பள்ளி மாணவர்கள் அரையாண்டு தேர்வு எழுதிய தேர்வு வினா விடை தாளை ஆசிரியர் வீட்டில் வைத்து திருத்துவதற்காக எடுத்துச் சென்றபோது பாரதிபுரத்தில் தவற விட்ட சம்பவம் அப்பகுதியில்...
ஸ்டெர்லைட் விவகாரம்… உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்யும்: எடப்பாடி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், 3 வாரத்தில் ஆலையை திறக்க அனுமதி வழங்க தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.வேதாந்தா நிறுவனம்...
கோவை காருண்யா பல்கலை., விடுதியில் மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை!
கோவையில் காருண்யா பல்கலைக்கழக விடுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.கோவையை அடுத்த சிறுவாணி...
எத்தனை ஸ்டாலின் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது!
ஸ்டாலின் போல் எத்தனை பேர் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, அம்மாவின் மறைவுக்குப் பிறகு கட்சி இருக்கவே இருக்காது...
தினகரனைத் தவிர்த்து யார் வந்தாலும்… ஓகேதான்! எடப்பாடியாரின் தாராள மனசு!
சேலம்: டிடிவி தினகரனைத் தவிர்த்து அதிமுக.,வில் இருந்து பிரிந்து சென்றவர் யார் வந்தாலும் கட்சியில் ஏற்றுக்கொள்வோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.சேலம் மாவட்டம் எடப்பாடியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்....
புத்துணர்வு முகாமுக்கு சென்ற கோயில் யானைகள்
மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் யானைகள் புத்துணர்வு முகாமில் பங்கேற்பதற்காக புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான லட்சுமி யானை சிறப்பு பூஜைக்கு பின்பு புறப்பட்டு சென்றது.தமிழக அரசு சார்பில் ஆண்டு தோரும் யானைகளுகாண புத்துணர்வு...