Breaking News
தீக்குளித்து உயிரிழந்த ரவிக்கு அஞ்சலி செலுத்த மதுரை திரும்புகிறார் வைகோ
தீக்குளித்து உயிரிழந்த ரவிக்கு அஞ்சலி செலுத்த மதுரை திரும்புகிறார் வைகோ
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்படுகிறது
திருக்கல்யாணத்தை காண நடை சாத்தப்பட உள்ளது. காலை 5 மணிக்கு நடை சாத்தப்பட்டு திருக்கல்யாணம் முடிந்து சுவாமி கோவிலுக்கு வரும் வரை நடை சாத்தப்பட்டிருக்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நியூட்ரினோ மலைப்பகுதியில் போலீஸார் குவிப்பு!
பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தவுள்ளதாக வந்த தகவலையடுத்து மலைப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக அம்பரப்பர் மலையில் ஏறி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தியிருந்தனர்.
வேலியே பயிரை மேய்கிறதா அருப்புக்கோட்டையில்
விருதுநகர் மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளரின் தனிபிரிவு காவலராக பணியாற்றி வரும் பாண்டியராஜன் பற்றிய சுவரொட்டிகள் தான் அருப்புக்கோட்டையில் தலைப்பு செய்தி நகர பாரதிய ஜனதா கட்சியினர் இவரைப்பற்றி விலவாரியாக போஸ்டர்...
மதுரையில் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக நிர்வாகி தீக்குளிப்பு!
பொன்மேனி என்ற இடத்தின் அருகே நடைப்பயணத்தில் வந்தவர்கள் சென்ற போது, வைகோவின் நடைப் பயணத்தால் என்ன பயன் விளையும் என அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த மதிமுக தொண்டர்கள் அவரை அடித்து விரட்டினர்.
ரயில்சேவை எட்டிப்பார்க்காத தமிழக அரசியல்வாதிகள்
தாம்பரத்திலிருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு, செங்கோட்டை வழியாக அமைக்கப்பட்டுள்ள புதிய அகல
ரயில் பாதையில் தொடர் வண்டி சேவை தொடக்கம். இரு மாநில மக்களும் சிறப்பான வரவேற்பு
தமிழக கேரளா எல்லையான நெல்லை மாவட்டம்...
பாதை பராமரிப்பால் குருவாயூர் ரயில் தாமதம்; அவதியுற்ற பயணிகள்!
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மணப்பாறை பகுதியில் ரயில் பாதை பராமரிப்பால், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தப் பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் அவதியுற்றனர்.
அறிவே இல்லாதவன்லாம் பகுத்தறிவுவாதிங்கறான்: வேல் சங்கமத்தில் வெளுத்து வாங்கிய ஹெச்.ராஜா
ஹிந்து ஆலய மீட்பு இயக்கம் சார்பில், மதுரை பழங்காநத்தத்தில் ‘வேல் சங்கமம்’ பொதுக்கூட்டம் நேற்று இரவு நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார் பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலர் ஹெச்.ராஜா. அவர் பேசியவற்றின் காணொளித் தொகுப்பு...
கர்நாடகத்தில் பாஜக., ஆட்சி அமைந்தால், தமிழகத்துக்கு காவிரி நீர்: ஹெச்.ராஜா
தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறந்துவிட்டோம் என்று சொன்னாலே அது அரசியல் ரீதியாகப் பார்க்கப்பட்டு, வாங்கு வங்கியைக் குலைத்து விடும் என்ற அளவில் இருக்கும் போது, பாஜக., ஆட்சிக்கு வந்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைந்துவிடும் என்று ஹெச்.ராஜா போன்றவர்கள் இங்கு பேசுவது, அதையே ஒரு தேர்தல் பிரசார உத்தியாக காங்கிரஸால் கையாளப்பட்டு, கிடைக்கும் ஓட்டுகளையும் பதம் பார்த்துவிடும்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஏப்.2ல் ஓபிஎஸ் உண்ணாவிரதம்
இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் போன்ற ஒன்றை அமைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது உச்ச நீதிமன்றம். ஆனால் அது கொடுத்த 6 வார கால கெடு முடிவடைந்த நிலையில் மத்திய அரசுக்கு தமிழகத்தில் இருந்து பல்வேறு மட்டத்திலும் அழுத்தம் கொடுக்கப் பட்டு வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
ராமநாதபுரத்தில் பாஜக., பிரமுகருக்கு அரிவாள் வெட்டு!
ரத்த வெள்ளத்தில் மிதந்த வீரபாகு உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கம்பம் ரஜினி மக்கள் மன்ற முதல் விழா: ‘சொந்த காசில்’ உதவிகள் வழங்கிய நிர்வாகி!
இது குறித்துக் கூறியபோது, "எல்லோரும் அடுத்தவரிடம் வசூலித்து நலத்திட்ட உதவிகள் செய்வார்கள். நான் என் பணத்தை எடுத்துதான் செலவு செய்துள்ளேன். அது ரஜினியிடம் கற்றதுதான்" என்றார்.