மதுரை

மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியை நிர்மலா மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு

இதனிடையே கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் பேராசிரியை மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டது. விருதுநகர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் மதி இதனைத் தெரிவித்தார்.

சசிகலா புஷ்பா எம்.பி., ‘சக்களத்தி’ சத்யபிரியாவை கைது செய்ய மதுரையில் தில்லி போலீஸ் முகாம்!

தில்லி போலீஸார் சத்யபிரியா வீட்டுக்கு வந்தபோது, அப்பகுதியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தில்லி போலீஸார் கீரைத்துறை காவல் நிலையம் சென்று சத்யபிரியா குடும்பத்தினர் தொடர்பாக விசாரணை நடத்தினர். இவர்கள் இருவரையும் கைது செய்யும் வரை தில்லி போலீஸார் மதுரையில் தங்கியிருக்க திட்டமிட்டுள்ளனர்.

‘நல்ல’ மார்க்; கை நிறைய பணம்: கல்லூரி மாணவிகளை ‘இரை’யாக்க ‘பேரம்’ பேசும் பேராசிரியை!

யாரோ நான்கு மாணவிகளை மதுரை காமராஜ் பல்கலை உயரதிகாரிகளுக்கு அட்ஜஸ்ட் செய்து போவது போல் அழைப்பதாக இருந்தால், அதுவும் இதுபோல் தான் இதுவரை செய்ததில்லை என்றும், தன்னையே மிகவும் சோதனைகள் செய்து இந்த விஷயத்தைத் தன்னிடம் கொடுத்ததால், தான் இவ்வாறு ஒரு தகவலைச் சொல்வதாகவும் அந்தப் பேராசிரியை பேசுவதால்,

தீக்காயத்துடன் போராடிய வைகோ.,வின் உறவினர் சரவணன் சுரேஷ் உயிரிழப்பு

நியூட்ரினோவுக்கு எதிராக வைகோ நடைப்பயணம் கிளம்பிய போது, மதுரையில் வைகோவின் மிக நெருங்கிய தொண்டர் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டார். அப்போது யாரும் தீக்குளிக்க வேண்டாம் என்று வைகோ வருந்திக் கேட்டுக் கொண்டார்.

தூத்துக்குடி -பள்ளி மாணவிக்கு உதவிய மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடியில் பள்ளி செல்லும் போது சைக்கிளில் தவறி விழுந்து தவித்துக்கொண்டிருந்த மாணவியை அரசு வாகனத்தில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர் குவிந்தன. தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகில் உள்ள...

சிவன்மலை ஆண்டவர் உத்தரவு என்ன சொல்கிறது

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகில் உள்ள சிவன்மலையில் ஆண்டவர் உத்தரவு பெட்டி ஒன்று உள்ளது,சில பக்த்தர்கள் கனவில் ஆண்டவன் சுட்சுமமாக சில பொருளை அவரின் உத்தரவின் மூலன் வைக்க சொல்லி அதன் மூலமாக...
- 2026

பெரியகுளம் அருகே மதரஸாவில் இருந்து தப்பி வந்த பெண்கள்!

தேனி மாவட்டம் பெரியகுளம் பாரதி நகர் பகுதியில் மதரஸா என்ற பெயரில் ஆதரவற்ற பெண்களை அழைத்து வந்து இலவசக் கல்வி கொடுப்பதாகக் கூறி அடைத்து வைத்திருந்தனராம். அந்தப் பெண்களுக்கு பல வகை இன்னல்கள் மற்றும் பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்துள்ளதாக ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

ஆண்டிப்பட்டி புதிய தலைமுறை நிருபர் சாலை விபத்தில் உயிரிழப்பு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி "புதிய தலைமுறை" டிவியின் நிருபராகப் பணியாற்றி வந்த கோவிந்தராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். 

ராமநாதபுரத்தில் பாஜக., பிரமுகரை வெட்டிய கும்பல்: பயங்கரவாத அதிர்ச்சி பின்னணி!

ராமநாதபுரத்தில் கடந்த வாரம் பாஜக., பிரமுகரை வெட்டிய 3 பேர் கொண்ட கும்பல் குறித்து அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்-அப்’ மூலம் இயங்கிய பயங்கரவாத கும்பலைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கீழக்கரையில் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நியூட்ரினோ ஆய்வினால் என்ன பாதிப்புகள் ஏற்படும்? அணுக் கதிர்வீச்சு உண்டா? ஓர் அறிவியல் பார்வை!

அரசுக்கு பெரும் வருவாய் கிடைக்கும். மீதமுள்ள 10 சதவீதம் மட்டுமே தூளாகக் கிடைக்கும். இந்தத் தூளில் 20 சதவிகிதம் கட்டுமானப் பணிகளில் பயனாகும். மீதமுள்ள கழிவு மட்டுமே நான்குபக்க சுவர் எழுப்பி அதற்குள் கொட்டி வைக்கப்படும்.

காவிரி மேலாண்மை வாரியம் கோரி விருதுநகரில் வைவா நலச்சங்கம் கடையடைப்பு போராட்டம்

விருதுநகரில் வைவா என்கிற நலச்சங்க அமைப்பு உள்ளது இதில் தமிழகம் முழுவதும் VLE க்கள் எனப்படும் கிராமப்புற நிலை தொழிலில் முனைவோர் பெரும்பாலோனோர் உறுப்பினர்களாக ...

ஏட்டம்மாவின் லீலைகள்; தலைப்பு நாம கொடுக்கலீங்க…

ஏட்டம்மாவின் லீலைகள்... இதுதான் இந்த வீடியோ பிட்க்கு இந்த வீடியோவை பதிவு செய்த சக காவலர் வைத்த தலைப்பு. அதே தலைப்பையே நாமும் அளிக்கிறோம்.
- 2026

Recent articles