நெல்லை

குற்றாலத்தில் தமிழிசை முன்னிலையில் பாஜக.,வில் இணைந்த 1000 பேர்!

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் பாஜகவில் 1000 பேர் இனணயும் நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்காக, நெல்லை மாவட்டத்துக்கு வந்திருந்தார் தமிழிசை சௌந்தர்ராஜன்.முன்னதாக, சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு...

இனி நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ்களிலும் உயர் தர எல்ஹெச்பி ரயில் பெட்டிகள்!

சென்னை: பாண்டியன், மலைக்கோட்டை எக்ஸ்ப்ரஸ் ரயில்களைத் தொடர்ந்து, நெல்லை, பொதிகை எக்ஸ்ப்ரஸ் ரயில்களூம் இனி உயர் ரக எல்.எச்.பி பெட்டிகளாக மாற்றப்படுகின்றன. இதனை தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.எல்எச்பி என்றால், லிங்க் ஹாப்மேன்...

பூலித்தேவன் 303வது பிறந்த நாள் விழா! நெற்கட்டான்செவலில் உற்சாகம்!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெல்கட்டாஞ்செவல் கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னன் பூலித்தேவனின் 303வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் நெற்கட்டாஞ்செவலில் உள்ள  பூலித்தேவன்...

கொல்லம்-செங்கோட்டை இருப்புப் பாதை சரியானது; இன்று முதல் ரயில்கள் இயக்கம்!

செங்கோட்டை: மண் சரிவு காரணமாக நிறுத்திவைக்கப் பட்டிருந்த ரயில்பாதை சீரமைப்புப் பணிகள் முடிந்து கேரளவுக்கு இன்று முதல் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.மேற்குத் தொடச்சி மலையின் அடிவாரப் பகுதியில் இருந்து மலையில் ஏறி...

பணமதிப்பிழப்பு பற்றி மோடி விளக்கம் அளிக்க வேண்டும்: மகிளா காங். தலைவி

தென்காசி: வருகிற நாடாளுமன்றக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று பண மதிப்பிழப்பு, போர் விமானம் தொடர்பான பிரச்னைகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று மகிளா காங்கிரஸ் தலைவி ஜான்சி ராணி செய்தியாளர்களிடம் கூறினார்.நெல்லை மாவட்டம் தென்காசியில்...

நெல்லையப்பர் கோவிலில் அதிர்ச்சி! சிலைகளைக் காணவில்லை! அலங்கார தோட்டத்தைக் காணவில்லை!

காணவில்லை காணவில்லை! நெல்லையப்பர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பின் வசந்த மண்டபத்தின் அழகிய அலங்கார தோட்டத்தைக் காணவில்லை! அதிலிருந்த தஷிணாமூர்த்தி, விநாயகர், நந்தி, சிலைகளைக் காணவில்லை.!நெல்லையப்பர் கோவில் சித்திரை மாத வசந்த திருவிழா நடைபெறும் போது...
- 2026

கொல்லம் – செங்கோட்டை பயணிகள் ரயில் இன்று ரத்து

கொல்லம் - செங்கோட்டை பயணிகள் ரயில் சேவை இன்று ரத்து செய்யப் பட்டுள்ளது.ரயில் பாதையில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரி செய்யும் பணி நடைபெறுவதால் கொல்லம் - செங்கோட்டை பயணிகள் ரயில் சேவை...

நோட்டீஸ் ஒட்டாதீர்; தென்காசி காவல்துறையின் வித்தியாச முயற்சி!

தென்காசியில் பல இடங்களில் சுவர்களில் எழுதுவது, போஸ்டர் ஒட்டுவது என்று இருந்த சுவர்கள் பலவற்றை பளிச் ஆக்க திட்டம் போட்டு வருகிறார் காவல்துறை ஆய்வாளர் பாலமுருகன்.அதன் ஒரு பகுதியாக, போஸ்டர் ஒட்டும் சுவர்களில்...

விநாயகர் சதுர்த்தி விவகாரம்: நெல்லை ஆட்சியரிடம் மனு!

இந்து முன்னணியின் சார்பில், வரும் விநாயக சதுர்த்தி விழாவை முன்னிட்டு, காவல் துறை கட்டுப்பாடுகள், தேவையற்ற கெடுபிடிகள், அரசு சார்பில் தரப்படும் நெருக்கடிகள்  இவை குறித்து, நெல்லை மாவட்டத்தில் வி.பி. ஜெயக்குமார் தலைமையில்...

முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் காலமானார்

 முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் (54) நெல்லை மாவட்டம் கடையநல்லூர் வடகரையைச் சேர்ந்தவர். இவர் இன்று மாலை காலமானார்.சிறுநீரகக் கோளாறு காரணமாக நாகூர் மீரான் மதுரையில் அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

சொத்து குவிப்பு: சிறை தண்டனையிலிருந்து முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான்- மனைவி விடுவிப்பு

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் நாகூர் மீரான் மற்றும் அவரது மனைவி நூர்ஜமீலாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மனு தாக்கல்...

மண்சரிவால் பாதிக்கப்பட்ட பாதை சீரமைப்பு; விரைவில் ரயில் இயக்கம்!

செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டை -கொல்லம் இடையே அகல ரயில் பாதை பணிகள் சுமார் 8 ஆண்டுகள் நடைபெற்று தற்போது இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்த தடத்தில் புளியரை முதல் தென்மலை...
- 2026

Recent articles