நெல்லை

வைரமுத்து நிகழ்ச்சி… குப்பை கொட்டிய ‘குப்பைகள்’; தூய்மையாக்கிய ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்!

நெல்லையில் சனிக்கிழமை... பைந்தமிழ் மன்றம் பெயரில் பாளையங்கோட்டை CSI கிறிஸ்தவ நூற்றாண்டு மண்டபத்தில் கிறிஸ்தவ பாதிரி கால்டுவெல் புகழ்பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.அன்னை ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரை தரம் தாழ்ந்து பேசிய வய்யிர முத்து...

திராவிடக் கதையை அவிழ்த்து விட்டவர் கால்டுவெல்: தன்னையும் அறியாமல் ஒப்புக் கொண்ட வைரமுத்து

கால்டுவெல் இல்லையென்றால் திராவிடம் இல்லை என்று கூறி, ஆரிய திராவிடக் கதையை அவிழ்த்து விட்டு, கிறிஸ்துவத்தைப் பரப்ப திராவிடத்தையும் தமிழையும் ஒரு கருவியாகக் கைக் கொண்டவர் கால்டுவெல் என்று பேசியுள்ளார் கவிஞர் வைரமுத்து!திருநெல்வேலி...

தாமிரபரணி ஆற்றில் திருட்டுத்தனமாய் கொட்டப்பட்ட குப்பைக் கழிவுகள்!

திருநெல்வேலியில், தாமிரபரணி ஆற்றிலும் மாநகரம் முழுவதும் நேற்றிரவு பத்துக்கும் மேற்பட்ட லாரிகளில் கொண்டு வந்த காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றிலும், பைபாஸ் ரோடு,...

திருச்செந்தூர் முருகன் கோவிலில் அபிஷேக கட்டணம் திடீர் உயர்வு: பக்தர்கள் அதிர்ச்சி!

திருச்செந்தூர் ஶ்ரீசுப்பிரமணியசுவாமி கோவிலில் அபிஷேக கட்டணங்கள் திடீரென உயர்த்தப் பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிறப்பு அபிஷேகம்...

பகீர் சிசிடிவி காட்சிகள்… சாதாரண கடையில் வெகு சாதாரணமாகத் திருடும் சாமானியள்…!

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் ஒரு கடையில் உள்ளே வரும் பெண் ஒருவர், தன்னுடன் ஒரு இளைஞரையும் அழைத்து வருகிறார். பொருள்கள் வாங்குவது போல், அதை எடு இதை எடு என்று சொல்லி, கடைக்காரரை...

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து: ரூ.25 லட்சம்  மதிப்பிலான தீக்குச்சிகள் எரிந்து நாசம்

கோவில்பட்டி அருகே கழுகுமலை வெங்கடேஸ்வரபுரத்தினை சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் ராஜேந்திரன்(56). இவர் கழுகுமலை புது பஸ்ஸ்டாண்டு செல்லும் சாலையில் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறார். மேலும் ஆலையின் ஒரு பகுதியில் குடும்பத்தினருடன்...
- 2026

பெண் ஆட்சியர் மேற்கொண்ட சாகசம்: 115 அடி உயர நீர்த்தொட்டியில் ஏறி ஆய்வு!

நெல்லை: நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா சதீஷ் மேற்கொண்ட செயல் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது.தூத்துக்குடி கலவரத்துக்குப் பின்னர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக பொறுப்பெற்றவர் ஷில்பா சதீஷ். இவர் மாவட்டத்தின் பல இடங்கலில் அடிக்கடி...

அமெரிக்காவுல நோயே வர்றதில்லையா? எங்க போனாரு இயேசு..?

அமெரிக்காவுல என்ன நோயே வர்றதில்லையா? எங்க போனாரு உங்க இயேசு? இப்படி ஒருவர் கேள்வி எழுப்பினார் மதமாற்று கும்பலிடம்!திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் கிறிஸ்துவ மதமாற்றத்தை எதிர்த்த இந்துக்களின் குரல் இது.ஏற்கெனவே இங்க பிரச்னை இருக்கு....

கேரள மக்களுக்காக தென்காசி, கடையநல்லூரில் பக்ரீத் சிறப்பு தொழுகை: ஏராளமானோர் பங்கேற்பு!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கேரளா மக்களுக்காக சிறப்பு தொழுகை நடைபெற்றது.ஈகை திருநாளாம் பக்ரீத் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம், தென்காசியில் மஸ்ஜிதூர் ரஹ்மான்...

தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் தெப்பத்திருவிழா கோலாகலம்!

தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் தெப்பத் திருவிழா சிறப்பாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தென்காசி உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதர் கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் மூலம் நட்சத்திரம் அன்று தெப்ப உற்சவ...

மலையாளிகள் இன்னும் திருந்தல… இறைச்சிக் கழிவ இங்க வந்து கொட்டுறானுங்க…

கேரளத்தில் இவ்வளவுக்கு வெள்ளத்தால் பெருஞ்சேதம் ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப் பட்டு, மெதுமெதுவாக போக்குவரத்து துவங்கிய நிலையில், வழக்கம்போல் இறைச்சிக் கழிவுகளை தமிழகத்தில் வந்து கொட்டி விட்டுச் செல்லும் துரோகத்தை கேரளத்தவர்கள் தொடங்கியுள்ளனர்.கேரளாவில் இருந்து...

தூத்துக்குடி காவல்துறை சார்பில் கேரளாவிற்கு வெள்ள நிவாரண பொருட்கள்!

தூத்துக்குடி காவல்துறை சார்பில் கேரளத்திற்கு வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.தூத்துக்குடி மாவட்ட காவல் கண்கணிப்பாளர் முரளி ரம்பா ஏற்பாட்டில் தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர்கள் சார்பாக கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள...
- 2026

Recent articles