உள்ளூர் செய்திகள்

அடிமைக் கலாசாரம் தொடர்வதா?: ராமதாஸ் கண்டனம்

  சென்னை:அவை விதி 110-ன் கீழ் அறிவிப்புகள் விஷயத்தில்,  அடிமைக் கலாச்சாரம் தொடரக்கூடாதுஎன பாமக., நிறுவுனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கை:தமிழக சட்டப்பேரவையில் அவை விதி எண் 110-ன் கீழ் நேற்று...

சென்னை ஐ.ஜி. அலுவலகம் அருகே வழக்குரைஞருக்கு அரிவாள் வெட்டு!

சென்னை ஐ.ஜி. அலுவலகம் அருகே வழக்குரைஞருக்கு அரிவாள் வெட்டு!

மணல் குவாரிகளை மூட ராமதாஸ் கோரிக்கை!

இவ்வரலாற்றை உணர்ந்துதமிழகம் முழுவதும் புதிதாக திறக்கப்பட்ட மணல் குவாரிகளை மூட வேண்டும்; மக்கள் மீது தொடரப்பட்டவழக்குகளை அரசு திரும்பப்பெற வேண்டும்.

வெளிநடப்பு செய்த ஆளும் கட்சி உறுப்பினர்: சட்டமன்ற வரலாற்றில் விநோதம்

பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்த, 14ஆம் தேதி சட்டமன்றம் கூடியது. முதல் நாளிலேயே, அரசைத் தக்க வைப்பதற்காக, கூவத்தூரில் எம்.எல்.ஏக்களைக் கடத்தி வைத்து, பேரம் நடத்தியது குறித்த விவகாரத்தை திமுக உள்ளி

ரஜினி தனிக்கட்சிதான் தொடங்குவார்: நேரில் சந்தித்த அர்ஜுன் சம்பத் பேட்டி

சென்னை: ரஜினி காந்த் அரசியலுக்கு வருவார், அவர் தனிக்கட்சிதான் தொடங்குவார் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், இராம.ரவிக்குமார் உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்கள்...

எடப்பாடி, தினகரன் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரும் மனு மீது இன்று விசாரணை

எடப்பாடி, தினகரன் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரும் மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது
- 2026

அதிமுக.,வுக்கு மாற்றுக் கட்சி திமுக., இல்லை; பாஜக.,தான்! : தமிழிசை சௌந்தரராஜன்

தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க.வுக்கு மாற்றுக் கட்சியாக தி.மு.க. இல்லை. பா.ஜ.க. தான் என்று கூறினார் பாஜக., மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். #drtamilisaibjp

செங்கோட்டையில் வாஞ்சிநாதன் 106 வது நினைவு தினம் அனுஷ்டிப்பு!

செங்கோட்டையில் வாஞ்சிநாதனின் 106–வது நினைவு நாளையொட்டி, அவரது முழு உருவ சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன், மணியாச்சி ரெயில் நிலையத்தில் 1911–ம் ஆண்டு ஜூன் 17–ந்...

பிறந்த நாளில் அரசியல் பிரவேசம்: தயாராகிறாரா ரஜினி?

ஆண்டவன் விரும்பினால் அரசியலுக்கு வருவேன் என்று அண்மையில் சொன்னார் ரஜினிகாந்த். அது ரசிகர்களுக்கு உத்ஸாகத்தை ஏற்படுத்தியது. ஆனால், அத ஒத்திப் போடுவது போல், எல்லாரும் வீட்டுக்குப் போங்க, அவங்க அவங்க வேலைய பாருங்க....

மதுக்கடைகள் விவகாரத்தில்  உயர்நீதிமன்ற தீர்ப்பு மிக ஆபத்தானது: ராமதாஸ்

குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகள்விவகாரத்தில்  உயர்நீதிமன்ற தீர்ப்பு மிகவும் ஆபத்தானது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார்இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மதுக்கடைகளுக்கு எதிரான கிராமசபைக் கூட்டத் தீர்மானம் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை என்றும்,...

புழல் சிறைக்கு மாற்றக் கோரி நளினி உண்ணாவிரதம்

சென்னை:தன்னை புழல் சிறைக்கு மாற்றுமாறு கோரி ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி உண்ணாவிரதம் இருக்கிறார். நளினி வேலூர் பெண்கள் சிறையில் தற்போது அடைக்கப்பட்டிருக்கிறார். அவர் தன்னை புழல் சிறைக்கு மாற்ற...

குற்றாலத்தில் காற்றில் பறக்கும் உயர் நீதிமன்ற உத்தரவு; குடிமகன்களால் பாதிப்பு

குற்றாலத்தில் திறந்தவெளியில் மது அருந்தக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும், திறந்தவெளியில், சாலையில் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.குற்றாலத்தில் தற்போது சீசன் காலம் என்பதால்...
- 2026

Recent articles