திருச்சி

மீண்டும் சர்ச்சையில் ஸ்ரீரங்கம் கோயில்: கருவறைக்குள் காலணி வீசி ‘சைக்கோ’க்கள் அட்டகாசம்!

கிறிஸ்துவர்கள் சிலர் உள்ளே நுழைந்து பிரார்த்தனை செய்ததாகக் கூறப்பட்டது. அப்போதும் கோயில் பாதுகாவலர் உள்ளே அனுப்பிவைத்த விதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் ஆன்மிக அன்பர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மழை பெய்து அணைகள் நிரம்பினால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்: திருச்சியில் குமாரசாமி பேட்டி!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அருளால் மழை பெய்து அணைகள் நிரம்பினால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று திருச்சியில் குமாரசாமி கூறினார்.கர்நாடக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் கூட்டணியுடன் புதிய...

நாடு முழுவதும் அதிகாரத்தை நிலைநிறுத்த பாஜக முயற்சி: திருச்சியில் டி.ராஜா பேட்டி!

இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் டி.ராஜா திருச்சியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  மக்கள் முடிவை மதிக்காமல் அதை மாற்றும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. நாடு முழுவதும் அதிகாரத்தை நிலைநிறுத்த பாஜக...

அடிதடி, மோதல், மண்டை உடைப்பில் சீமான், வைகோ தொண்டர்கள்! கொடிக்கம்புகளே தடிகளானது!

இரு தரப்பின் அடிதடியால், விமான நிலையத்துக்கு வந்திருந்த மற்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த மோதலில் நாம் தமிழர் கட்சியினருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது நல்ல யுத்தி. நமக்கே உரித்தான யுக்தி -மய்யத்தலைவர் கமல்ஹாசன்

இது நல்ல யுத்தி. நமக்கே உரித்தான யுக்தி. நம் உறுப்பினர்கள் கையில் மட்டுமே இது போன்ற செயலி இருக்கிறது. செயலி என்பது மக்கள் நலன் கருதி, நாட்டை செதுக்க வல்ல நல்ல உளியாக இது இருக்கும் என நம்புகிறேன்.

திருச்சியில் விவசாயிகள் தூக்கு போடும் போராட்டம் – மேட்டூர் அணை திறக்க வலியுறுத்தல்

மேட்டூர் அணையில் இருந்து சரியான நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி அண்ணா சிலை அருகே விவசாயிகள் தூக்கு மாட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- 2026

ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா கோஷத்துடன் திருவரங்கன் சித்திரைத் தேர் கோலாகலம்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் அணிந்த பட்டு, மாலை மற்றும் கிளியுடன் கூடிய மங்களப் பொருட்கள் கொண்டு வரப் பட்டது. அரங்கநாதருக்கு ஆண்டாள் பட்டு சாற்றப்பட்டு, கிளி மற்றும் மங்கள பொருட்கள் சமர்ப்பிக்கபட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதிகாரிகளை மிரட்டி கட்ட பஞ்சாயத்து-குண்டர் சட்டத்தில் 3 கைது

அரியலூர் மாவட்டத்தில் திருட்டு, கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தபட்டு கைதாகி சிறையில் உள்ள மூன்று பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் சிறையிலடைக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவு.

பெண்கள் தன்னம்பிக்கையோடும்,தைரியத்தோடும் போராடவேண்டும் -கவுதமி

பெண்களுக்கு வாழ்க்கையில் நிறைய கஷ்டங்கள் வரும். தடைகளை தாண்டி தன்னம்பிக்கையோடும்,தைரியத்தோடும் போராடினால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்

துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடித்த காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு

வங்கி ஊழியர் உதவியோடு காரில் வந்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த உள்ளிட்ட கொள்ளையர்களைப் பிடித்த காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு

மோடி, சித்தராமையா உருவப் படங்களை எரித்து போராட்டம்: தஞ்சை விமானப் படை தள முற்றுகை முயற்சி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, இன்று காலை தஞ்சை விவசாயிகள் மோடி, சீத்தாராமையா படங்களை எரித்து போராட்டம் மேற்கொண்டனர். மேலும் தஞ்சை விமானப்படை தளத்தை முற்றுகையிட முயற்சி செய்து 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

இது தண்ணீர் அருந்தா போராட்டம்தானே! அதான் வெந்நீர் அருந்தினேன்..! : சங்கொலி வைகோவால் சிரிப்பொலி!

ஒரு விதத்தில் வைகோவைப் பாராட்ட வேண்டும். தண்ணி அருந்தாப் போராட்டம் என்ற பேனரின் கீழ் இத்தனை ஊடகங்கள் பார்வை இருந்தும், எந்த வித அச்சமும் இன்றி, அனைவரின் பார்வையிலும் படும் வகையில் தண்ணீர் அருந்தினார் இல்லையா?! ஒளித்து மறைந்து ஒதுங்கிப் போய் குடிக்கலையே என்று சிலாகிக்கிறார்கள் வைகோ கண் மூடி ரசிகர்கள்!
- 2026

Recent articles