பேரிகார்டை இழுத்துச் சென்ற பைக்ரேஸ் இளைஞர்கள் 5 பேர் கைது
இந்நிலையில் அந்தச் சாலைத் தடுப்புகளை இழுத்துச் சென்றதை அந்தக் குழுவில் இருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து முகநூலில் வெளியிட்டார்.
திருவண்ணாமலையில் அஞ்சலகம் மாற்றம்; நாளை திறப்பு
திருவண்ணாமலையில் அஞ்சலம் இடம் மாற்றப் பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் அரசுப் பேருந்துகள் இயக்கம்
வேலைநிறுத்தத்தையும் மீறி 75 சதவிகித அரசுப்பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் மக்கள் படும் சிரமம் ஓரளவு குறைந்துள்ளது.
இன்று புறநகர் ரயில்கள் வார நாட்களைப் போல் இயங்கும்
போக்குவரத்து வேலைநிறுத்தம் காரணமாக ரயில்கள் வழக்கம் போல
அஜித் தவிர வேறு நடிகர்கள் யாரும் முறையாக வரி கட்டுவதில்லை
தமிழ்நாட்டில் நடிகர் அஜித்தை தவிர வேறு எந்த நடிகரும் முறையாக வருமான வரி செலுத்தவில்லை
ஏழைகளை கமல் மாடியில் இருந்து பார்க்கிறார்; நாங்கள் குடிசையில் இருந்து பார்க்கிறோம்: ஜெயக்குமார்
மக்கள் நல திட்டங்களை கைவிட வேண்டும் என்று சொல்கிறாரா கமல்? அவரின் கருத்தில் உள்நோக்கம் இருப்பதாகவே கருதுகிறேன்.
ஆர்.கே.நகர் மக்களை பிச்சைக்காரர்கள் என்பதா?: கமல் மீது போலீஸில் புகார்!
வாக்காளர்களைக் கேவலப் படுத்தி கட்டுரை எழுதியிருக்கிறார் கமல்ஹாசன் என்று போலீஸில் கூறப்பட்டுள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் ஆதி திராவிட நலத்துறை அலுவலகத்தில் சோதனை
அதில் கணக்கில் வராத ரூ.35 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 12 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மொபைல் திருட்டில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் சென்னையில் கைது
சென்னை, தி. நகர் பகுதியில் கடந்த (01.01.2018), மற்றும் (02.01.2018) இந்த இரு தினங்களில் தனியாக சாலையில் நடந்து செல்லும் நபர்களிடம், மோட்டார் பைக்குகளில் வணிக மர்மநபர்கள் செல்போகளை பறித்து சென்றுள்ளனர்.
பஸ் வேலை நிறுத்தம் தொடரும்: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
நீதிமன்ற உத்தரவை எதிர்கொள்வோம் என 20 தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.
ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் தடாலடி கட்டண வசூல்!
போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் மதுரை, பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பேருந்து சேவை முற்றிலும் முடக்கம்; வெளியூர் செல்லவேண்டிய பயணிகள் அவதி