Breaking News
ஸ்ரீராமானுஜரின் கத்யத்ரயம்!
விசிஷ்ட அத்வைத தத்துவத்தைப் பரப்பிய மகான் ஸ்ரீ ராமானுஜர் தமிழின் இனிமை கூட்டும் திவ்யப் பிரபந்தங்களை ஆலயங்களில் நிலைபெறச் செய்தார். மக்களிடம் வெகுவாகப் பரப்பினார். தி
நம் இராமானுசர் அவதரித்த நல் திருவாதிரை!
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூவுலகில், அவதரித்து, பூலோக வைகுண்டமாகிய திருவரங்கத்தை,(ஆலயத்தை) நிர்வகித்து, இன்றும் கூட, ஆத்திகரும், நாத்திகரும்,
ஆதி சங்கரர் அவதார தினத்தில்… அவர் குறித்த சிந்தனை!
கேரளத்தில் பூர்ணா நதியின் கரையில் உள்ள காலடியில் சிவகுரு - ஆர்யாம்பாள் தம்பதிக்கு ஒரே புதல்வனாக ஸ்ரீ சங்கரர் பிறந்தார்.
இவர் பொ.ஆ. 788ல்
ஏரார் முயல் விட்டுக் காக்கைப்பின் போவதே…
ஏரார் முயல் விட்டுக் காக்கைப்பின் போவதே... - என்று நண்பர் ஒருவர் ஒரு கருத்தை இட்டு, தேடத் தூண்டிவிட்டார்.
அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!
சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!
பங்குனி உத்திரம் – சிறப்புகள்!
அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில் பங்குனி உத்திரம் விழாவை முன்னிட்டு செங்கோல் வழங்கும் விழா நடைபெற்றது
சமஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (50): கனக குண்டல நியாய:
இவ்விதம், வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நகைகளில் இருந்து பொன்னை எடுத்து விட்டால், மீதியிருப்பது சூன்யமே.
நம் பண்டைய நூல்களில் உள்ளது நம் வரலாறு!
நம் முனிவர்கள் அளித்த இலக்கியங்கள், நம் கலாச்சரத்திற்கும், தர்மத்திற்கும் வரலாலாற்றுக்கும் ஆதாரனமானவை. அவை வேதம், வேதாந்தம், புராணம், மந்திர சாஸ்திரங்கள், காவியங்கள், கலைகள், மருத்துவம், நீதி சாஸ்திர நூல்கள் போன்றவை
சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்
சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்
பாரதத்தின் ஆன்மிக குரு – தமிழ் மண்!
அடடா.. அர்த்த பஞ்சக ஞானத்தைப் பெற, அதாவது ஐம்பொருள் அறிவு குறித்து அறிய என்னமாய் நம்மாழ்வாரைத் துணைக்குக் கொண்டிருக்கிறார் என்பது புரிந்தது.
கொங்கு பகுதி சக்தி பீடம்: குலங்கள் பல காக்கும் தெய்வம்!
அம்மன் புற்றுருவாய் எழுந்தருளியிருக்கும் புதர் மண்டிக் கிடக்கும் அந்த இடத்தை வாங்கி அங்காளம்மனுக்கு ஓர் ஆலயம் கட்டினார், அந்த பக்தர்.
இங்கேயும் ஓர் மலையனூர்
மகிமை நிறைந்த மகா சிவராத்திரி!
போன்ற மந்திரங்களை, சிவபுராணம் கூறித் துதித்து மஹா சிவராத்திரி அன்று ஈசன் அருள் பெறுவோம்.