Breaking News
வைரக் குஞ்சித பாதம் திருவாதிரை அன்று சமர்ப்பித்த பெரியவா
பெரியவா: உடனே பெரியவாள், ” ஒரு பெண்ணோட பாதத்தை அளவெடுக்க ஒரு ஆம்பளையையா அனுப்பறது. அதான் உன்னை அனுப்பினேன். இப்பொ புரிஞ்சுதா”.
ஆதிரையான் ஆடல்வல்லானின் ஆருத்ரா தரிசனம்!
பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன் என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம் சிவ பெருமானைக் குறிக்கிறது. சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது பற்றி புராணச் செய்திகள் உள்ளன.
ஆருத்ரா தரிசனம்: திரு உத்தரகோசமங்கை மரகத நடராஜர் தரிசனம்!
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மாணிக்க கல்லிலால் ஆன மரகத நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம். அபிசேகம். இன்று ஒரு நாள் மட்டும் காணக்கூடிய அற்புதம்!
திருக்குற்றாலம் சித்திரசபையில் தாண்டவ தீபாராதனை!
இன்று மார்கழி திருவாதிரை திருநட்சத்திரத்தை முன்னிட்டு, சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.
தொடங்கியது பொங்கல் பரிசு: ஜன.12 வரை ரேஷன் கடையில்..!
ஜனவரி 12 வரை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரி ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறலாம்.
தென்காசி கோயில் கும்பாபிஷேகம்! கோபுர பணிக்கு ஆய்வு!
அதற்கு ராஜகோபுரம் ஏற்றதாக உள்ளதா என்பதை ஆராய்ந்து தொழில்நுட்ப வல்லுனர்களின் அறிக்கையை பெறுவது என்று முடிவு செய்யப்பட்டது.
வழிகாட்டும் கைவிளக்கு! (மகா பெரியவா 25வது ஸித்தி தினம்)
*பரமாச்சாரியார் பலப்பல நியாயங்களையும் தர்மங்களையும் ஓயாமல் மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்கள் எப்படியெல்லாம் வாழவேண்டும் என்பதை வற்புறுத்தி மக்களை ஈர்த்தவர். தம் மிக எளிய வாழ்க்கை முறை மூலம் மக்களுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கியவர்.
பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ராமநாதசுவாமி சிலை போட்டோ!
கோயில் கருவறைக்குள் இடதுபக்கம் நின்று அலைபேசியில் எடுத்த ராமநாத சுவாமி சிலை படம் நேற்று வாட்ஸ் ஆப்பில் பரவியதை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வைகுண்ட ஏகாதசி : வைணவ ஆலயங்களில் பரமபத வாசல் திறப்பு; குவிந்த பக்தர்கள்!
இன்று மார்கழி மாத வளர்பிறை பதினோராம் நாளை முன்னிட்டு, வைகுண்ட ஏகாதசி உத்ஸவம் வைணவ ஆலயங்களில் கோலாகலமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.
வைகுண்ட ஏகாதசி! ஸ்ரீரங்கம் உள்ளிட்ட வைணவ ஆலயங்களில் பரமபதவாசல் திறப்பு!
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ரங்கநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சுசீந்திரம் கோயிலில் மார்கழி பிரமோத்ஸவ கொடியேற்றம்!
இந்திரன் இங்கே தூய்மை பெற்றதால் சுசீந்திரம் என அழைக்கப்பட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோயிலான இங்கே, சைவமும், வைணவமும் இணைந்து ஆட்சி செய்கிறது