ஆன்மிகக் கட்டுரைகள்

ருஷி வாக்கியம் (26) – கருட புராணம் என்ன கூறுகிறது?

நம் மகரிஷிகள் புராண, இதிகாசங்கள் மூலம் அளித்த ஞானம் மத சம்பந்தப்பட்டது அல்ல என்று பலமுறை கூறி வருகிறோம்.ஏனென்றால் ‘மதம்’ என்ற ஒன்று மேல் நாடுகளில் இருந்து வந்த பின்னர் நம்முடைய ஞானத்திற்கு...

ருஷி வாக்கியம் (25) – சூட்சும விஞ்ஞானம்

சில நுட்பமான விஷயங்களை வெளிப்படையாக நிரூபிக்க இயலாத போதோ, கண்ணால் பார்க்க இயலாத போதோ அவற்றை உபயோகமற்றதாக ஒதுக்கி விடுகிறோம். அவ்வாறு ஒதுக்குவது அறியாமை.முன்னோர்கள் சூட்சுமமாக கூறிய அம்சங்களை நடைமுறைப்படுத்திப் பார்த்தால் அவற்றின்...

ருஷி வாக்கியம் (24) – இறைவன் நம் உடலிலேயே இருக்கிறான்!

மகரிஷிகள் நம் சரீரத்தை எவ்வாறு தரிசிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துள்ளார்கள்.சாதாரணமாக இந்த உடல் சாசுவதமானது இல்லை என்றும் மலினமானது என்றும் சாஸ்திரங்களில் ஒரு பக்கம் காணப்படுகிறது. மறுபுறம் இந்த உடல் மிகவும்...

வாரத்தின் ஏழு நாளும் பைரவர் வழிபாடு! வந்து சேரும் வளங்கள் நிறைவோடு!

மாயப் பிறப்பறுத்து மகிமைகள் பல தரும் ஸ்ரீ பைரவரைக் குறித்த ஒவ்வொரு வழிபாட்டுக்கும் குறிப்பிட்ட பலன்கள் உண்டு.

ருஷி வாக்கியம் (23) – நியமத்தோடு கூடிய வாழ்க்கை முறை சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறது.

நியமத்தோடு வாழ்வதன் மூலம் மேன்மை கிடைக்கிறது. “நியமாத் ஸ்ரேய மாப்நோதி I” என்று சாஸ்திரங்களில் ஒரு வார்த்தை உள்ளது.நியமம் என்றால் என்ன? ஒழுக்கத்தோடு கூடிய வாழ்க்கை முறை. சாஸ்திரம் கூறியவற்றை...

ருஷி வாக்கியம் (22) -இரு உடல்களின் சேர்க்கையால் மட்டும் நல்ல பிள்ளைகள் பிறப்பதில்லை!!

ஒரு சிறந்த மனிதன் உருவாக வேண்டுமென்றால் பெற்றோரின் பங்கு அதில் நிறைய உள்ளது என்பதை நம் நாட்டு வேதக் கலாச்சாரம் எடுத்துரைக்கிறது.பெற்றோரிடம் பவித்ர எண்ணங்கள் இருக்கவேண்டும். தாயும் தந்தையும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும்...
- 2026

அந்தணன் என்பவன்…!

சமுதாயத்தின் அறிவுக்கண்ணை திறப்பவன் அனைவரும் பிராமணனே. மாற்று மத மத-வெறியர்களுக்கு பிராமணன் தான் இந்து சமுதாயத்தின் ஆணிவேராக செயல்படுகிறான் என தெளிவாக தெரியும்.

ருஷி வாக்கியம் (21) – அங்கே உள்ளது! தன்னிடம் இல்லையே!

தான் சாதிக்க இயலாததை மற்றவர்கள் சாதித்துவிட்டால் ஏற்படும் பொறாமையால் பல அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. அதன்மூலம் வெற்றி பெற்றுப் புகழடைந்திருக்கும் ஒவ்வொருவரைப் பற்றியும் வீண் வம்புகள், புரளிகள், வதந்திகள் பிறந்த வண்ணமிருக்கும்.இவை, ஒப்பிட்டுப் ...

ருஷி வாக்கியம் (20) – குடும்பத்தில் பெற்றோரின் ஸ்தானம் என்ன?

மகாபாரதத்தில் தர்மபுத்திரனிடம் யக்ஷன் நூறுக்கு மேல் கேள்வி கேட்கிறார்.“பூமியை விட சிறப்பானது எது? ஆகாயத்தை விட உன்னதமானது எது? வாயுவை விட வேகமானது எது? புல்லைவிட அற்பமானது எது?”இந்த கேள்விகள் மிக ஆழமான...

ஆதி சங்கரா் அவதாரம் 

ஆதி சங்கரா் அவதாரம் 

இந்து சமயத் தொன்மை..!

இந்து சமயத் தொன்மை..!

ருஷி வாக்கியம் (19) – ஆதிசங்கரர் அவதரித்த போது நாட்டின் நிலைமை!

வைசாக மாதம் பரம பவித்ரமான மாதம். திதிகளில் சுத்த பஞ்சமி மிகவும் சிறப்பானது. அப்படிப்பட்ட புண்ணிய திதியில் சாட்சாத் பரமேஸ்வர சொரூபமான ஆதிசங்கர பகவத்பாதர் அவதரித்தார். அதனால் இந்நாளை சங்கர ஜெயந்தி என்கிறோம்....
- 2026

Recent articles