ஆன்மிகச் செய்திகள்

சிறுமுகை அருகே எமதர்மர் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு!

இந்த சிறப்பு வழிபாட்டில் சிறுமுகை பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருப்பரங்குன்றத்தில் முன்னோர் வழிபாடு!

திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் நடைபெற்றது.

தை அமாவாசை: ராமேஸ்வரம் உள்ளிட்ட தலங்களில் புனித நீராடிய ஹிந்துக்கள்!

இதனை முன்னிட்டு, ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ஏராளமான ஹிந்துக்கள் புனித நீராடினர்.

தோண்டத் தோண்ட புதையல், சிவ லிங்கங்கள், தங்கம்!

திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் உள்ள மூன்றாம் பிரகாரம்

ஆழ்வான் எனும் பேர் கூரேசருக்கு எதனால்?!

இவர் கூரேசர், கூராதிபர், கூராதிபதி, கூரநாதர், ஶ்ரீவத்ஸ்சிஹனர் என்ற திருநாமங்களாலும் போற்றப்பட்டார்!

திருவிடைமருதூரில் தைப்பூச தீர்த்தவாரி உத்ஸவம்!

திருக்கோவில் கண்காணிப்பாளர் சிவாச்சாரியார்கள் மற்றும் பணியாளர்கள் செய்தனர் திரளான. பக்தர்கள் கலந்து கொண்டனர்
- 2026

இராமர் கோவிலுக்கு 1 கோடி! குகையில் வாழும் துறவி நன்கொடை!

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு அதற்கான ரசீதை துறவி சங்கர் தாஸிடம் வழங்கியது.

வெண்ணைமலை பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தேரோட்டம்!

இந்த கோவிலில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில் தைப்பூசம்!

பூசத்துறைக்கு தீர்த்தவாரிக்காக புதுக்கோட்டைசாந்தநாதசுவாமி திருக்கோகர்ணம் ஸ்ரீபிரகதாம்பாள் அம்மன் மற்றும் திருமயம்

நாக்பூரில் தைப்பூச விழா!

நாக்பூரில் கார்த்திகேய ஸ்வாமி பக்த சமாஜ், தன் 52-வது தைப்பூச பூஜை திருவிழாவை நான்கு நாட்கள் விழாவாக குஜராத்தி பவனில்

அண்ணாமலையார் கோயிலில் இன்று திருவூடல் உத்ஸவம்!

திருமண தடை உள்ள பெண்கள் கணவன் கிடைக்கவும் - திருமண தடை விலகி நல் மனைவி கிடைத்திட திருமண தடை உள்ள ஆண்களும்

பொங்கல் பானை வைக்க உகந்த நேரம்..!

தர்ப்பணம் முடித்து 11.15க்கு பொங்கல் பானை, தொடர்ந்து பூஜை செய்யலாம் என்பது
- 2026

Recent articles