வேத மந்திரங்களின் ஆற்றல்: ஆச்சார்யாள் அருளமுதம்!
மந்திரத்தின் மேல் நம்பிக்கையும் அதற்கேற்ற தகுந்த மனப்பான்மையும் ஜெபிப்பவற்கு மிகவும் அவசியமாகும் இவை இருந்தால் ஜெபத்தின் முழுப்பயனும் தானாகவே ஜெபிப்பவரை வந்தடையும்.
பழனி கோயிலில்… கண்ணீர் மல்க பக்தர்களின் முருக தரிசனம்!
அரோகரா அரோகரா என்ற சரணகோஷம் முழங்க பக்தி பரவசத்தோடு பக்தர்கள் கண்ணீர்மல்க முருகனை தரிசனம் செய்தனர்.
கோயில் திறந்தும் நீராட முடியவில்லையே! பக்தர்கள் ஏக்கம்!
அழகர்கோயில் திறக்கப்பட்டும், மலைமீதுள்ள நூபுர கங்கை பூட்டப்பட்டுள்ளதால், பக்தர்கள் அனைவரும் மலைமேல் நீராடி,
‘கணபதி பப்பா மோரியா!’ இந்த வருடம் இப்படியாச்சு! அடுத்த வருடம் அமர்க்களமாகும்!
மஹாராஷ்டிராவில் சதுர்த்தி அன்று தொடங்கிய பத்து நாள் கணபதி உற்சவம் சிறப்பாக நடைப்பெற்று இன்று முடிவடைகிறது.
சென்னிமலை முருகன் கோயிலில்… பக்தர்கள் என்ன செய்ய வேண்டும்?
5 மாதங்களுக்குப் பிறகு சென்னிமலை முருகன் கோவில் இன்று முதல் மீண்டும் பக்தர்களுக்காக திறப்பு..!
வேதம் கற்றலின் அவசியம்: ஆச்சார்யாள் அருளமுதம்!
உன்னுடைய இந்த முரண்பாடான சங்கீதத்தை கேட்டு கொண்டு என்னால் இங்கு நிம்மதியாக வசிக்க முடியவில்லை. என்றது பேய்
திருச்செந்தூர்: முதல்கட்டமாக தரிசனத்துக்கு 2 ஆயிரம் பேருக்கு அனுமதி!
25 நபர்களாக பிரிந்து தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்கள்.
5 மாதம் கழித்து… சதுரகிரி மலையில் தரிசனத்துக்கு அனுமதி!
நாளை ஆவணி மாத பௌர்ணமி நாள் என்பதாலும், மாவட்டங்களுக்குள் பொது போக்குவரத்து
காட்டிற்குச் சென்றால்.. அனைத்தையும் துறந்தால்.. அமைதி கிட்டுமா? ஆச்சார்யாள் அருளமுதம்!
அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் நேசித்தார்கள். காலம் செல்லச் செல்ல அவர்களுடைய அன்பும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அவர்கள் இணைபிரியாமல் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள்
மதுரை கோயில்களில் செப்.1ல் ராகு-கேது பெயர்ச்சி விழா!
ஆலயத்தில் காலை 10.15.மணிக்கு ராகு-கேது ஃப்ரீதி ஹோமங்களும், சிறப்பு அபிஷேகமும், அர்ச்சனைகளும் நடைபெறுகிறது.
பந்தத்தை துறந்த மனம்: ஆச்சார்யாள் அருளமுதம்!
ஒருநாள் நீராடி விட்டு வரும் பொழுது சந்தியாவந்தனம் முடித்து விட்டு அமைதியுடன் அமர்ந்து இருந்த பொழுது கர்ப்பம் தாங்கிய பெண் மான் தனது தாகத்தை தீர்த்துக் கொள்வதாக நதியை நோக்கி வருவதைப் பார்த்தார்.
வாமன ஜெயந்தி: திரிவிக்ரம அவதாரம்!
அந்தணர்களும் மகரிஷிகளும் தத்தம் கர்மாவை குறைவின்றி நடத்திக் கொள்ளவும் பலி வழி செய்து கொடுத்தான். அதனால் ஜீவராசிகளும் அவனைப் போற்றிப் புகழ்ந்தன