உன்னை கண்ட பின் ஏதும் வேண்டேன்..!
சில சூப்பர் மால்களில் கவனித்திருக்கலாம். மேல் தளத்திற்கு ஏறிச்செல்ல எஸ்கலேட்டர் வைத்திருப்பவர்கள், இறங்குவதற்கு சாதாரண படிகள் அமைத்துவிடுவார்கள். அவர்களைப் பொறுத்த மட்டில் அவர்களது வேலை முடிந்துவிட்டதே, அதுதான் அவர்களின் பொருட்களை நாம் வாங்கிவிட்டோமே !
மஹாபரணி: இன்று செய்யும் தானம்.. சகலதோஷ நிவாரணம்!
பசியோடிருப்பவர்களுக்கு உண்ண உணவு அளியுங்கள். அல்லது உணவுக்கென உங்களால் இயன்ற பணத்தை கஷ்டப்படுபவர்களுக்குக் கொடுத்து உதவுங்கள்.
தானம் தரும் மேன்மை: ஆச்சார்யாள் அருளமுதம்!
சேர்த்து விட வேண்டும் என்று நினைக்கிறான். ஆனால் அப்படி சம்பாதித்த பணத்தை எங்கே எடுத்து வைப்பது என்பது அவனுக்கு பெரிய பிரச்சினயாகி விடுகிறது
மகான்களின் மாண்பு: ஆச்சார்யாள் அருளமுதம்!
மற்றவர்களின் நன்மைக்காக அவர்கள் தங்கள் நலன்களை தியாகம் செய்ய தயாராக இருப்பார்கள்.
போன் மூலம் முன்பதிவு… பழனி கோயில் தரிசனத்துக்கு ஏற்பாடு!
பழனி முருகன் கோவிலில் கிராமப்புற பக்தர்கள் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குரு கேட்ட தட்சிணை:
இதுவரை எந்த குருவும் இப்படி ஒரு தட்சிணையை சிஷ்யனிடமிருந்து பெற்றதில்லை.
குரு பக்தி தரும் உயர்வு! ஆச்சார்யாள் அருளமுதம்!
ஆருணியின் மகத்தான குரு சேவையைக் கண்டு மனம் மகிழ்ந்த குரு, நீ செய்த உன்னத காரியத்தினால் உத்தாலகா என்ற பெயர் பெற்று கீர்த்தி அடைவாயாக.
மீண்டும் லட்டு பிரசாதம்! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில்!
தெற்கு கோபுரம் வழியாக பொது தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அம்மன் சன்னதி வழியாக வந்து
அடுத்தவர் துயரத்தில் சந்தோஷம் காண்பவர்..: ஆச்சார்யாள் அருளமுதம்!
அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காணக்கூடிய இப்படிப்பட்ட இழிவான மக்களின் செயல் வெறுக்கத் தக்கதாகும்.
சதுரகிரி பௌர்ணமி நாளில்… 9 மணி நேரத்தில் 2,500 பேர் தரிசனம்!
சதுரகிரி மலையில் பௌர்ணமி நாளில் ஒன்பது மணி நேரத்தில், 2500 பக்தர்கள் தரிசனம்…..
பிறருக்கு நன்மை செய்து வாழ வேண்டும்: ஆச்சார்யாள் அருளமுதம்!
மனிதன் இறந்த பிறகு எந்த விதத்திலும் உபயோகப்படாத காரணத்தால் அவன் ஏதாவது நன்மை புரிய வேண்டும் என்று விரும்பினால் அதை உயிருள்ள பொழுதே செய்துவிட வேண்டும்.
மஹாளயத்தில் சேர்க்க, தவிர்க்கப்படும் காய்கறிகள்!
எவரொருவருக்குத் தாயில்லையோ, தந்தையில்லையோ, பங்காளிகள் இல்லையோ, நண்பர்கள் இல்லையோ… இதுபோன்று யாருமே அற்ற அநாதை என்று சொல்லக்கூடியவர்களுக்கு, நான் அளிக்கும் இந்த எள்ளும் தண்ணீருமானது திருப்தியை அளிக்கட்டும்’