ஜெர்மன் யூச்சின் நகரில் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி கொண்டாட்டம்!
ஆக.23 வெள்ளி அன்று மாலை ஜெர்மனியில் உள்ள யூச்சின் நகரில் உள்ள ஶ்ரீ நவசக்தி ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வாரியார் சுவாமிகளின் பிறந்த தினத்தில்… இதப் படிங்க..!
நமது உடம்பின் அளவு கண். கண்ணை மட்டும் பார்த்தாலே அவன் எப்படி உள்ளவன் என்று கணக்கிட்டுவிடலாம்.
பிள்ளையாருக்கு விருப்பமான அருகம்புல்லின் சிறப்பு என்ன?
ஆன்மீக கேள்வி பதில் - பிள்ளையாருக்கு விருப்பமான அருகம்புல்லின் சிறப்பு என்ன?
செங்கோட்டையில் கிருஷ்ணஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பின்னர் இரவு சிறுவர், சிறுமியர்கள் கிருஷ;ணன், இராதை வேடமணிந்து நகரின் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக வந்தனர்.
அதனைதொடர்ந்து இளைஞர்களுக்கான உறியடி நிகழ்ச்சி மற்றும் வழுக்கு மரம் ஏறும் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சமுதாய நிர்வாகிகள் பரிசுகள் வழங்கினர்.
பல வருடங்களுக்குப் பின் ஜம்முவில் ஜன்மாஷ்டமி கோலாகலம்! மகிழ்ச்சியுடன் வீதியில் விளையாடிய சிறுவர்கள்!
இந்நிலையில், நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஜம்முவிலும் கிருஷ்ண ஜெயந்தியை மக்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஆவணி கிருத்திகை! கரூரில் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு விசேஷ அபிஷேகம்!
கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கு பல்வேறு விசேஷ அபிஷேகங்கள் செய்யப்பட்டது. ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த பாலசுப்ரமணிய சுவாமி முருகனுக்கு...
கோகுலாஷ்டமியா? ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியா..?! எதைக் கொண்டாடுவது?
இந்த முறை ஆகஸ்ட் 23ம் தேதி கோகுலாஷ்டமி
ஆகஸ்ட் 24ம் தேதி ஸ்ரீ க்ருஷ்ண ஜயந்திஏன் க்ருஷ்ணனுக்கு இரண்டு பிறந்தநாள் ?!? கொண்டாடவேண்டும்? ஸ்ரீகிருஷ்ணன் மதுராவில்... துவாபர யுகத்தில்அவதரித்தது... அஷ்டமி திதியில் (எட்டாம் நாள்)... ரோஹிணி நக்ஷத்திரத்தில்...அப்போது இரண்டும் ஒரே நாள்...ஒரே சமயம்‼கண்ணன்...
ஆன்மீக கேள்வி பதில் – பிள்ளையார் சதுர்த்தி பூஜைக்குப் பிறகு பிள்ளையாரை நீரில் கரைப்பதன் தத்துவம் என்ன?
விநாயக சதுர்த்தி பூஜைக்குப் பிறகு கணபதியை நீரில் கரைப்பதன் தத்துவம் என்ன?பதில்:- மண்ணால் செய்த எந்த தெய்வ மூர்த்தியானாலும் பூஜைக்கு பிறகு நீரில் கரைத்துவிட வேண்டும். உலோகத்தால் செய்த பிரதிமையாக இருந்தால் ஆவாஹனம்...
ஞானமாகிய யாக குண்டத்திலிருந்து தோன்றியவள்..!
துயரங்கள், என்ற விகாரங்களும் ஏற்படாது. ஆகவே எல்லா விகாரங்களும், கர்மங்களும், அதன் பலன்களும் சேர்ந்தே அழிந்துவிடும். பஸ்மாமாகி விடும்.
ஆன்மீக கேள்வி பதில் – விநாயக சதுர்த்தியன்று மண் பிள்ளையாரோடு கூட மஞ்சள் பிள்ளையாரையும் ஏன் பூஜை செய்ய வேண்டும்?
கேள்வி:- விநாயக சதுர்த்தியின் போது மண் பிள்ளையாரோடு கூட மஞ்சள் பிள்ளையாரையும் ஏன் பூஜை செய்யவேண்டும்?பதில்:- எந்த பூஜை செய்தாலும் தடையின்றி நிர்விக்னமாக நடக்க வேண்டும் என்று முதலில்...
புத்தகத்தின் உள்ளடக்கத்தை அட்டை முடிவு செய்யாது !
அரங்கனை தினம் காலை மாலை இருவேளையும் தரிசித்து வரும் பக்தர் குழுவில், வயதான பண்டிதரும் ஒருவர். ஆர்வம் மிக இருந்தும், வயது மூப்பு காரணமாய், அவரால் மற்றவர்கள் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத...
சாக்பீஸில் ஜொலித்த ‘அத்திவரதர்’!
அத்தி வரதரைப் போற்றும் வகையில் அவரது உருவத்தினை புடைவையில் வரைந்து காஞ்சி பட்டுப் புடவை தயாரானது. அதேபோல் அத்தி வரதரை பலர் ஓவியங்களாக வரைந்து சமூகப் பக்கங்களில் பகிர்ந்து கொண்டனர்.