Breaking News
ஆனந்த தாண்டவம்: அர்த்தமும், அழகும்…!
பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் காண்பதற்காக இந்தத் தாண்டவத்தை இறைவன் ஆடியருளினார் என புராணங்கள் தெரிவிக்கின்றன.
தென்காசி கோயில் கும்பாபிஷேகம்! கோபுர பணிக்கு ஆய்வு!
அதற்கு ராஜகோபுரம் ஏற்றதாக உள்ளதா என்பதை ஆராய்ந்து தொழில்நுட்ப வல்லுனர்களின் அறிக்கையை பெறுவது என்று முடிவு செய்யப்பட்டது.
பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ராமநாதசுவாமி சிலை போட்டோ!
கோயில் கருவறைக்குள் இடதுபக்கம் நின்று அலைபேசியில் எடுத்த ராமநாத சுவாமி சிலை படம் நேற்று வாட்ஸ் ஆப்பில் பரவியதை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏகாதசியிலிருந்து அனைவருக்கும் உண்டு இலவச லட்டு! திருப்பதி தேவஸ்தானம்!
இலவசமாக ஒரு லட்டும், சலுகை விலையில் 4 லட்டுகள் 70 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
மகப்பேறு அருளும் மகத்தான திருத்தலம்!
மாமன்னர்கள் கொடையாகக் கொடுத்த ஆபரணங்கள் கலையம்சம் பொருந்தியவைகள். திருக்கோவிலுக்கு மூன்று கால நித்திய பூஜை நடைபெற்று வருகிறது.
புத்தாண்டு பூஜை! திருத்தணியில் திருப்படித் திருவிழா!
விழா தொடங்கியதைத் தொடர்ந்து திருப்பதி, சென்னை, வேலுார், காஞ்சிபுரம், வல்லக்கோட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் இருந்து, வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் பக்தர்கள் வருவர்கள்.
அவசரமின்றி அரங்கனை தரிசிக்க ஓர் அரிய வாய்ப்பு!
எந்த ஜருகண்டியும் இல்லை காசு கேட்டு க்யூவில் நிற்க வைப்பவர்களும் இல்லையே. இயற்கைச் சூழலில் நெல் அளக்கும் மரக்காலை (படி போன்ற ஒரு பெரிய அளவு) தலைக்கு உயரமாக வைத்துக் கொண்டு ஆனந்தமாக சயனித்திருக்கிறார்.
77 கோயில்களின் முப்பரிமாண காட்சி! இணையத்தில் அறநிலைத்துறை ஏற்பாடு!
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் உட்பட தமிழகம் முழுவதும் 77 கோயில்களின் முப்பரிமாண காட்சியை பக்தர்கள் பார்க்கும் வசதி இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோயில் பணியாளர்களுக்கு 7-வது ஊதிய குழு சம்பளம்? அறிக்கை கேட்கிறார் ஆணையர்!
அரசாணை அமல்படுத்தப்படாததால் கோயில் பணியாளர்கள் பழைய ஊதியத்தையே பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால், கோயில் பணியாளர்கள் பொருளாதார ரீதியாக கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
சபரிமலை: ஜன.26 ல் கிரகணத்தை முன்னிட்டு நடை அடைப்பு! அலைமோதும் பக்தர்கள்!
இந்நிலையில் 26-ம் தேதி சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இதற்காக கோயில் நடை 4 மணி நேரம் அடைக்கப்படுகிறது.
தடைகள் நீங்கி தனங்கள் பெற தரிசிக்க வேண்டிய தலம்!
பொதிகை மலையில் உள்ள மணிமுத்தாறு தீர்த்தத் தில் நீராடி அங்கிருந்து 40 கல் தொலைவில் வடக்கே செல்லும் சித்ரா நதிக்கரையில் தவத்தை தொடர்ந்தால் நரசிம்ம தரிசனம் கிட்டும் என அசரீரியாகக் கூறினாராம் மகா விஷ்ணு.
குற்றாலநாதர் கோவில் ராஜகோபுரம்! குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு!
தென்காசி மாவட்டத்தில் சுப்பராஜா திருமண மண்டபத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது.