Tag: சிறுமி

HomeTagsசிறுமி

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

முன்விரோதம் காரணமாக கட்டி வைத்து எரிக்கப்பட்ட பள்ளிச்சிறுமி பரிதாப மரணம்!

10ஆம் வகுப்பு சிறுமியை கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்ததாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தையின் கவனக்குறைவு! மகளுக்கு ஏற்பட்ட விபரிதம்! வைரல் வீடியோ!

பைக்கை ஸ்டார்ட் செய்துள்ளார். இதில், கட்டுப்பாட்டை இழந்த பைக் எதிரே இருந்த ஓட்டலில் பாய்ந்து சென்று அடுப்பு, மேஜைகள் உள்ளிட்டவற்றின் மீது மோதி கீழே விழுந்தது.

திருமண விழாவில் வாழை மரத்தை தொட்ட சிறுமி! மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

விளையாடும் போது சிறுமி மாலினி வாழைமரத்தை பிடித்த போது மின்கசிவு காரணமாக மின்சாரம் தாக்கியதில் சிறுமி தூக்கி வீசப்பட்டார்

சுர்ஜித் மீட்பு காட்சிகளை டிவியில் கண்டிருந்த குடும்பம்! 2 வயது மகளுக்கு நேர்ந்த சோகம்!

இவர்களின் மகள் ரேவதி சஞ்சனா (2). லிங்கேஸ்வரன் நேற்று இரவு வீட்டில் தன் மனைவியுடன் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணிகளை டி.வி-யில் பார்த்துக்கொண்டிருந்தனர்.

காதிற்கு பதில் தொண்டை! 9 வயது சிறுமிக்கு மருத்துவர்கள் செய்த அக்கிரமம்!

அவருக்கு மருத்துவ சோதனைகள் முடிவடைந்த நிலையில் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மருத்துவர்கள் அலட்சியத்தால் காதுக்கு பதிலாக சிறுமியின் தொண்டையில் அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.

ஆறு வயது சிறுமி உயிரிழப்பு! ஆத்திரத்தில் மாடியிலிருந்து வீசிய சிற்றன்னை!

இரண்டாவது மாடியிலிருந்து சிறுமி கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்து சிறுமியை குரோம்பேட்டை அரசுப் பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும், வழியிலேயே சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

12 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது!

கும்பகோணம் பந்தநல்லூரை அடுத்த அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கமலேஷ் (23). இவர் பந்தநல்லூர் காலனி தெருவை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவியை (வயது 16) கடத்தி சென்று வன்கொடுமை செய்ததில் சிறுமி கர்பமாகினார். இது குறித்து அவரது பெற்றோர் பந்தநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தலைமறைவான கமலேஷை காவல்துறையினர் தேடி வந்தனர்.

10 வயது சிறுமியை வன்புணர்வுக்கு ஆட்படுத்திய கிழவன் கைது!

சிறுமியின் உடலில் காயத்தை கண்ட பெற்றோர் அவரிடம் விசாரித்த போது, நடந்தவற்றை சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த பெற்றோர் பந்த நல்லூர் காவல்நிலையத்தில் செல்லத்துரை மீது புகார் அளித்தனர்.

10 வயது சிறுமியை வன்கொடுமைசெய்து கொன்ற கொடூரன்!

போன மாதம், 3 -ந்தேதி மளிகை கடைக்கு போன கவிதாவை காணவில்லை. அதனால் பதறிய பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பிரம்மதேசம் காவல்துறையில் புகார் தந்தனர். இதையடுத்து காவல்துறையினர் விசாரணையை துவக்கினர், அங்கிருந்த சிசிடிவி காமிராவையும் ஆய்வு செய்தனர்.

10 வயதிலிருந்து வன்கொடுமைக்கு ஆளான சிறுமி! குடும்பத்தினரே செய்த துரோகம்!

இதனைத் தொடர்ந்து இந்த மனநல ஆலோசகர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் அச்சிறுமியிடம் வாக்குமூலத்தை பெற்றனர். அத்துடன் அச்சிறுமியின் தந்தை மற்றும் இருவரையும் கைது செய்தனர்.

இந்தா உனக்கு கிப்ட் வைச்சுருக்கேன்.. அழைத்தவன்.. சிறுமிக்கு செய்த கொடுமை!

சிறுமி நடக்க முடியாமல் படியில் இறங்கியதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், அவரது தாயிடம் இதனைத் தெரிவித்தனர். அந்த சிறுமியின் தாய் விசாரித்தபோது, நடந்ததை தெரிவித்துள்ளார சிறுமி. அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த சிறுமிக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்களும் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினர்.

4 வயது சிறுமியிடம் அத்துமீறிய கயவன்! அடித்து துவைத்து காயப்போட்ட மக்கள்!

பின்னர் அங்கிருந்த மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கந்தசாமியை கைது செய்து அவர் மீது பாலியல் குற்ற பிரிவு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories