நிவாரணம்
கட்டுரைகள்
சுய ஒழுக்கமே… கொரோனா எனும் பெருந்தொற்றுக்கான மாமருந்து!
ஒரு மாதம் சுயக் கட்டுப்பாட்டோடு இருப்போம்! அரசு சொல்லும் கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைப்போம். தடுப்பூசி போட்டு
உள்ளூர் செய்திகள்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் தமிழக முதல்வர் நிவாரண உதவி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் தமிழக முதல்வர் நிவாரண உதவிகளை இன்று வழங்கினார். நாகை மாவட்டத்தில் கடந்த 16 -ம் தேதி அதிகாலை கரையை கடந்த மாவட்டத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில்...
இந்தியா
கிரிக்கெட் மைதானத்தில் பிடித்த பதாகை! கஜா சேதத்தை உலகறியச் செய்த முயற்சி!
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்தியா- ஆஸ்திரேலியா 3வது டி20 போட்டியின் போது கஜா புயல் நிவாரணம் வேண்டி தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கையில் #SaveDelta #SaveTamilnaduFormer #GajaCycloneRelief என எழுதப்பட்ட பதாகைகளை...
சற்றுமுன்
பேரிடர் காலங்களில் கேரளாவைப் போல் தமிழகத்தில் எதிர்க் கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி!
பேரிடர் காலங்களில் கேரளாவைப் போல் தமிழகத்தில் எதிர்க் கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை முதல்வர் எடப்பாடி...
இந்தியா
சீமான் மீது சந்தேகம்: கைது செய்து விடுவித்த கேரள போலீஸ்!
கோட்டயம்: நிவாரணப் பொருட்கள் வழங்க சென்ற சீமானை கைது செய்து, விசாரணைக்குப் பின்னர் விடுவித்தனர் கேரள போலீஸார்.
கேரளாவுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு சென்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கேரள போலீசார்...
இந்தியா
கேரளத்துக்கு பாபா ராம்தேவ் ரூ. 2 கோடிக்கு நிவாரண உதவி!
வெள்ளம் மற்றும் பெருமழையால் பாதிக்கப் பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு பலரும் உதவிகளைச் செய்து வருகின்றனர். மாநில அரசுகள், அரசுத் துறையினர், தனியார் அமைப்புகள் என பலரும் போட்டி போட்டு உதவிகளைச் செய்து வரும்...
உள்ளூர் செய்திகள்
சைக்கிள் வாங்க சேமித்த பணத்தை நிவாரணத்துக்கு அளித்த சிறுமி: கண்கலங்கிய ஹீரோ சைக்கிள்ஸ் என்ன செய்தது தெரியுமா?
தான் ஆசைப்பட்டு சைக்கிள் வாங்குவதற்காக சிறுகச் சிறுக சுமார் 4 ஆண்டுகளாக உண்டியலில் சேர்த்து வைத்த ரூ. 8 ஆயிரத்தை, கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கினார் விழுப்புரத்தைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி...
சற்றுமுன்
கேரளத்துக்கு வெள்ள நிவாரணப் பொருள்கள் சேகரிப்பு: நெல்லை மாவட்டத்தில் சுறுசுறுப்பு!
நெல்லை: பெருமழை, வெள்ளத்தால் சீரழிந்துள்ள கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரணப் பொருள்களை வழங்குவதற்காக, நெல்லை மாவட்டத்தின் தாலுகா வாரியாக, பொருள்கள் சேகரிக்கப் படுகின்றன.
கேரள மாநில வெள்ள நிவாரணமாக திருநெல்வேலி மாவட்ட பஸ் உரிமையாளர்கள்...
இந்தியா
கேரள மக்களுக்கு நாடே தோள் கொடுக்கிறது: ரூ.500 கோடி முதல்கட்ட நிவாரண உதவி: மோடி அறிவிப்பு!
கேரளாவில் வெள்ள பாதிப்பை நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி, முதல்வர் பினராயி விஜயன், அதிகாரிகளுடன் நிவாரணப் பணிகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
கேரளாவில் காசர்கோடு தவிர மற்ற மாவட்டங்களில்...
சற்றுமுன்
கண்ணீரில் மிதக்கும் கேரளம்: துயர் துடைக்க நாமும் முயலலாமே!
கேரளா மழை நிலவரம் கலவரமாகிக் கொண்டே போகிறது. பெருமழை என்பது வரலாறு காணாத பெருமழையாகி மக்கள் அடிப்படை வாழ்வையே கேளிவிக்குறியாகி, அல்லாட வைத்துக் கொண்டிருக்கிறது இந்த மாமழை.
நம்மால் என்னென்ன செய்யமுடியும்?
பிரார்த்தனை செய்யலாம். நேரடியாக...