21-03-2023 8:44 PM
More
    HomeTagsபாதிப்பு

    பாதிப்பு

    கட்டுப்பாடுகளால்… வாழ்வாதாரம் பாதிப்பு: கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்!

    தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை பரவல் வெகமேடுத்து வரும் நிலையில் பல்வேறு தடை காரணமாக கட்டுப்பாடுகள் அரசு அறிவித்துள்ளது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால்… நிவர் புயலால் பாதிப்பு குறைவு: முதல்வர் எடப்பாடி!

    புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று, ஆய்வு செய்தார்.

    3 ஆயிரத்துக்கும் குறைவாக பதிவான கொரோனா பாதிப்பு!

    தமிழகத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை: 6,59,432 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனா: தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கு குறைந்த பாதிப்பு!

    தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 6,50,856 ஆக உயர்ந்துள்ளது.

    வெள்ளம்: அசாமில் 4 லட்சம் பேர் பாதிப்பு

    அசாமில் பெய்து வரும் தொடர் மழையால் 17 மாவட்டங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தண்ணீர் சூழ்ந்ததால் 4 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். தேமாஜி, லக்கிம்பூர், பிஸ்வாநாட், ஜோர்கட், தரங், பார்பேட்டா, நல்பாரி, மஜூலி,...

    காவல் துறை ‘இஸ்லாமிய வணிகர்களின் வர்த்தக ஏஜென்ட்’டா? கேள்வி எழுப்பும் செங்கோட்டை ஹிந்துக்கள்!

    இந்த வால்போஸ்டர் ஒட்டியதற்காக, எவருமே புகார் கொடுக்காத நிலையில் செங்கோட்டை நகர இந்து முன்னணி தலைவர் முருகன் கைது செய்யப் பட்டிருக்கிறார். இதற்கு, செங்கோட்டை காவல் நிலையத்தின் வர்த்தக ஏஜெண்ட் மனோபாவம்தான் காரணம் என்றும், முருகன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவாகி, ரிமாண்ட் செய்யப் பட்டுள்ளார் என்றும் இந்து முன்னணியினர் கூறுகின்றனர்.

    கேரள வெள்ள பாதிப்பு: ஜிப்மர் உதவி எண்கள் அறிவிப்பு

    புதுச்சேரி: கேரள வெள்ளப் பாதிப்பு ஜிப்மர் உதவி எண் அறிவிக்கப் பட்டுள்ளது. கேரள வெள்ளத்தில் மன ரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தகுந்த ஆலோசனைகளை மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் வழங்க ஜிப்மர்...

    கேரளத்துக்கு வெள்ள நிவாரணப் பொருள்கள் சேகரிப்பு: நெல்லை மாவட்டத்தில் சுறுசுறுப்பு!

    நெல்லை: பெருமழை, வெள்ளத்தால் சீரழிந்துள்ள கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரணப் பொருள்களை வழங்குவதற்காக, நெல்லை மாவட்டத்தின் தாலுகா வாரியாக, பொருள்கள் சேகரிக்கப் படுகின்றன. கேரள மாநில வெள்ள நிவாரணமாக திருநெல்வேலி மாவட்ட பஸ் உரிமையாளர்கள்...

    துருக்கியால் சரிந்த இந்திய ரூபாய் மதிப்பு; டாலருக்கு ரூ.70.10 ஆக சரிவு

    மும்பை: துருக்கியில் ஏற்பட்ட நிலையற்ற பொருளாதார சூழல் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து ரூ70.10 என்ற அளவைத்...

    லாரிகள் ஸ்டிரைக் – புதுச்சேரியில் தினம் 150கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு

    மத்திய, மாநில அரசுகள் தங்களுடைய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் சட்டப்பேரவை அருகே முற்றுகை போராட்டம் நடத்தினர். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்றி விட்டு...