Tag: சுயமுன்னேற்றம்
சுபாஷிதம்: காலம் காத்திருக்காது!
நாளைக்கு செய்ய வேண்டிய வேலையை இன்றே செய். நல்ல செயல்களை ஒத்தி போடாதே என்று எச்சரிக்கும் ஸ்லோகம் இது.
சுபாஷிதம்: நேரமில்லை என்பதற்காக… இதை விடலாமா?
வேலை இருக்கிறது என்று கூறி இறைவழிபாட்டை ஒதுக்கி விடக் கூடாது. கடவுளுக்கு நன்றி செலுத்தும் பண்பு தினசரிக் கடமையாக வேண்டும்
சுபாஷிதம்: பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!
பொருளாதாரத்திலும் கலாச்சாரத்திலும் இந்தியா வலிமை பெற்று மீண்டும் விஸ்வ குருவாக நிற்கும் நாள் நெருங்குகிறது.
சுபாஷிதம்: உத்தமர்களின் குணங்கள்!
சபையில் வாக்கு வன்மையைக் காட்டுவது, போரில் வீரம், நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற விருப்பம், அறிவை வளர்த்துக்
சுபாஷிதம்: கல்வி, செல்வம், வீரம்!
இந்த ஸ்லோகம் மூலம் கவி நமக்கு அளிக்கிறார். இம்மூன்றையும் தவறாக பயன்படுத்துபவருக்கு கூறப்படும் போதனை இது.
சுபாஷிதம்: புல்லைத் தின்னாது புலி!
மனைவி, குழந்தைகளைப் பிரிந்து பல கஷ்டங்களை அனுபவித்த போதும் உண்மை பிறழாத ராஜா ஹரிச்சந்திரன் நமக்கு ஆதர்சம்.
சுபாஷிதம்: ஆபத்துக் காலத்தில் உதவும் பூர்வ புண்ணியம்!
பிறருக்கு உதவுவதே புண்ணியம். பிறருக்குத் தீமை செய்வதே பாவம். இதனை விளக்கும் ஸ்லோகம் இது.
சுபாஷிதம்: யாரிடம் இறைஞ்சுவது?
சில மேகங்கள் வீணாக உறுமிக் கொண்டிருக்கும். அவற்றின் இயல்பைத் தெரிந்து கொள்ளாமல் அனைத்திடமும் நீ தீனக்குரலில் கெஞ்சாதே
சுபாஷிதம்: உள்நாட்டுப் பாதுகாப்பு!
ஜனநாயக நாட்டில் நல்ல அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு பொதுமக்களுடையதே என்பது இதன் உட்பொருள்.
சுபாஷிதம்: நிறைகுடம் தளும்பாது!
முழுமையான கல்வியறிவுடைய அறிஞர்கள் கடலைப் போல கம்பீரமாக இருப்பர். மதம் அவர்களிடம் துளியும் இருக்காது.
சுபாஷிதம்: எடுத்து வைக்கும் முதல் அடி..!
எறும்பு மிகச்சிறிய உயிர். நிலத்தின் மீது மெதுவாக ஊர்ந்து செல்லும். கருடன் வேகத்தில் ஒப்புவமை இல்லாத பறவை. வானில்
சுபாஷிதம்: கற்றோரின் குணநலன்கள்!
அதிக செல்வம், கல்வி, ஐஸ்வர்யம் இருந்தாலும் அடக்கத்தோடு இருப்பார். இந்த இயல்புகள் கொண்டவரே அறிஞர்.
