Tag: சுயமுன்னேற்றம்
சுபாஷிதம்: வீட்டுத் திருடன்!
சொந்த மனிதர்கள் மூலமாகவே ஆபத்துகள் விளையும். கோடாலியை பிடித்துக் கொள்ளும் கட்டை இல்லாவிட்டால் மரத்தை வெட்ட
சுபாஷிதம்: நல்ல சொற்களை எவர் சொன்னாலும் கேட்க வேண்டும்!
நம் நலனை விரும்பி நல்ல கருத்து, நல்ல யோசனை யார் சொன்னாலும் ஏற்க வேண்டும் என்று கூறும் சுபாஷிதம் இது.
சுபாஷிதம்: நட்புக்குத் தேர்வுகள்!
ஒருவர் மீது அபிப்ராயம் ஏற்படுத்திக் கொள்வோம். தங்கம் போன்ற நண்பர் யார் என்பது அப்போதுதான் புரியும்
சுபாஷிதம்: இளமையில் நான்கு ஆபத்துகள்!
இளமை, உழைக்காமல் வரும் செல்வம், பதவி இம்மூன்றும் உள்ளவருக்கு விவேகமின்மை துணை சேர்ந்தால் ஆபத்து என்று எச்சரிக்கிறார்.
சுபாஷிதம்: முட்டாளின் ஐந்து குணங்கள்!
நல்லவர்களை எல்லாம் கடுமையாக விமர்சித்து தானே சிறந்தவன் என்று எண்ணும் ஆசை வெறி கொண்ட தலைவன் மூர்க்கர்களுக்கு
சுபாஷிதம்: இனம் இனத்தோடு..!
தன் கூட்டத்தாரோடு ஒத்துப் போக இயலாமல் தர்ம ஸ்வரூபனான ரகுநாதனைச் சேர்ந்த விபீஷணன் கூட இதற்கு உதாரணமே
சுபாஷிதம்: த்ரிகரணத் தூய்மை!
யார் உயர்ந்தவர்? யார் தாழ்ந்தவர்? என்று எவ்வாறு தெரிந்து கொள்வது என்பதை விளக்கும் ஸ்லோகம் இது.
சுபாஷிதம்: சந்தன மரம் போன்ற சான்றோர்!
கிளைகளில் குரங்குகளும் பூக்களில் வண்ணத்துப்பூச்சிகளும் அமரும். பரோபகாரம் சான்றோரின் இயல்பு.
சுபாஷிதம்: அறிவுள்ள நண்பன்!
நலன் விரும்பியாகவும் அறிவுக்கூர்மை உடையவனாகவும் உள்ளவனை எவ்வாறு அடையாளம் காண்பது? தேடத்தான் வேண்டும்.
சுபாஷிதம்: நண்பனின் இயல்பு!
ஆபத்து நேர்ந்த போது விட்டு விலகாமல் அருகில் இருப்பது, தேவையான போது பொருளுதவி செய்து ஆதரிப்பது
சுபாஷிதம்: ஏட்டுக்கல்வி!
கற்றுக் கொண்டதை நினைவுகூர்வது, பொருள் புரிந்து கொள்வது, கடைபிடிப்பது இவையே உண்மையான கல்வி. வெறும் புத்தகங்களை சேமிப்பது
சுபாஷிதம்: இன் சொல் பேசு!
அன்பாக பேசினால் அனைவரும் மகிழ்வர். ஆகையால் இனிமையாகவே பேச வேண்டும். அதற்கு ஏதாவது செலவாகப் போகிறதா
