Tag: சுயமுன்னேற்றம்
சுபாஷிதம்: தடை கண்டு அஞ்சாதே!
சமுதாய நலனுக்காக ஏதாவது பணி செய்ய வேண்டி வந்தால் எதிர்ப்படும் தடைகளைக் கண்டு அஞ்சாதவரே சான்றோர்
சுபாஷிதம்: உண்மையான ரத்தினங்கள்!
இயற்கையில் உயர்வான ரத்தினங்கள் மூன்று. அவை நீர், உணவு, நற்சொற்கள். ஆனால் மூடர்கள் கற்களையே ரத்தினங்கள் என்கிறார்கள்.
சுபாஷிதம்: ஊருக்கு உபதேசம்!
'ஊருக்குத்தான் உபதேசம்... உனக்கும் எனக்கும் இல்லை' என்றொரு சொலவடை உள்ளது. இது அப்படிப்பட்ட கருத்தை சுட்டிக்காட்டும் ஸ்லோகம்.
சுபாஷிதம்: இயற்கைப் பாடங்கள்!
தன்னிடம் உள்ள செல்வத்தை தனக்காக அன்றி பிறருக்கு உதவுவதற்கு பயன்படுத்துவர் சான்றோர். நதி தன் நீரைத் தானே குடிக்காது.
சுபாஷிதம்: சிங்கம் ராஜா ஆனது எப்படி?
பொதுமக்களிடமிருந்து மதிப்பை கெஞ்சிக் கேட்டுப் பெற முடியாது. கேட்காமலேயே வாய்ப்பது.
சுபாஷிதம்: குறையாத கல்விச் செல்வம்!
சுமப்பதால் தோள் வலி ஏற்படாது. செலவழிப்பதால் வளர்ந்துகொண்டே இருக்கும். கல்விச்செல்வம் அனைத்து செல்வங்களிலும்
சுபாஷிதம்: நிலையான மனம்!
துன்பம் வந்த போது துவளாமல், இன்பம் வந்தபோது மகிழாமல், பற்று, அச்சம், சினம் அற்ற உறுதியான உள்ளத்தை உடையவன்
சுபாஷிதம் : மனத்துக்கு அருகில்..!
பிள்ளைகளை ஸ்கைப்பில், பேஸ்புக், வாட்ஸப் வீடியோக்களில் தினமும் சந்திப்பார்கள் பெற்றோர்கள்.
சுபாஷிதம்: கூச்சத்தை விட்டொழி!
இவ்விதம் வெட்கப்படக்கூடாத இடங்களில் சங்கோஜப் படாதவர்களே சுகமாக வாழ்வார்கள். மனசாந்தியோடு இருப்பார்கள்.
சுபாஷிதம்: செல்வத்தின் பயன்!
நிறைய சம்பாதியுங்கள்! சம்பாதித்த செல்வத்தை நல்ல முறையில் பயன்படுத்துங்கள் என்று போதனை
சுபாஷிதம்: ஆபத்தில் தைரியம்!
சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!தெலுங்கில்: பி.எஸ்.சர்மாதமிழில்: ராஜி ரகுநாதன்46 ஆபத்தில் தைரியம்!செய்யுள்:தாவத் பயாத்தி பேதவ்யம் யாவத் பயமனாகதம் |ஆகதம் து பயம் வீக்ஷ்ய...
சுபாஷிதம் : கடமை என்றும் வீண் போகாது!
சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!
